மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏🙏 கும்பாபிஷேகம் பற்றியும் யாக சாலை பூஜைகள் பற்றியும் ஓரளவிற்கு தெரிந்துகொண்டேன். மீண்டும் ஒரு முறை நன்றி ஐயா 🙏 🙏 🙏
@vjanaki7909
Жыл бұрын
இந்துக்கள்ஓவ்வொருவரும்தெரிந்துகொளள வேண்டிய ஒன்று. நன்றி ஐயா 👏
@kanniyammala2358
11 ай бұрын
நன்றி ஐயா! நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். என்னுடைய இக்ஷ்ட தெய்வம் வினாயகர்.
@sivanathankaruppannan8056
11 ай бұрын
ஒவ்வொருவம் கண்டிபாக கேட்டு தான் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் அற்புதம் மிக மிக அருமை நன்றி சுகி சிவம் அய்யா அவர்களே
@tamilan693
11 ай бұрын
🎉
@SivaKumar-kw2cz
8 ай бұрын
சிரிக்கதெரியாமல் கடுகடு கோவத்தோடு யாரையும் குறைசெல்வது தான் இவரின் சொற்பொழிவு பாணி
@pon.arunachalapandian4017
11 ай бұрын
அருமையான மிகச்சிறந்த விளக்கவுரை அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன்
@lakshmiganesan3585
11 ай бұрын
நன்றி அய்யா வாழ்க வையகம் அருமை 👏👏👏👏❤
@kalyanisundaram6152
Жыл бұрын
ஆலயம் சென்று வழிபடும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு
@ramadossg3035
11 ай бұрын
நன்றி ஐயா..! உண்மையாகவே .. கற்க வேண்டிய பதிவு..!
@mrprodigy1451
9 ай бұрын
நமது ஆலய வழிபாடு தொடர்பான முக்கியத் தகவலை ஐயா அவர்களால் அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்
@kamadchiarasu4980
10 ай бұрын
அருமையான கும்பாபிஷேகம் விளக்கவுரை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@sivam1942
9 ай бұрын
அய்யா சுகி.சிவம் அவர்களே அருமையான அறிவு சார்ந்த ஆன்மீக உரை. பல ஆன்மிக தத்துவங்களை புரியாதவர்களுக்கும் புரியும்படி அருமையாக சொல்லியுள்விர்கள் அருமை தித்திக்கும் தேன்பாகாய் இருந்தது..ஆனால், விநாயகர் உருவத்துக்கு வேறு தத்துவம் உள்ளது. மேலும். கும்பத்துக்கு நூல் சுற்றுவதிலும் வேறு தத்துவம் உள்ளது.. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்யுங்கள் அதன் உண்மை விளக்கம் புரியும். கண்டிப்பாக அது உங்களுக்கு சாத்தியமாகும். நீங்கள் சொல்லிய மற்ற தத்துவமே மற்ற ஆன்மிக பேச்சாளர் உணர்ந்திருக்க மாட்டார்கள். உங்கள் சேவை தமிழகத்துக்கு தேவை நன்றி.
@kanniyammala2358
11 ай бұрын
அருமையான பதிவு ஐயா! நன்றி வணக்கம்.
@ganakaselvarasu9394
Жыл бұрын
ஐயா சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்டால் ஞானம் பிறக்கும். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன். வாழ்த்துகள்.
@jothirlingam6373
11 ай бұрын
இந்துத்துவ தந்தை வாழ்க வளமுடன்
@sheriffka8911
9 ай бұрын
தங்களின் சொற்பொழிவில் என்னை மறந்து கேட்டேன் மிகமிக அற்புதம்
இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு நன்றி ஐயா 🙏
@sivasekaran6365
10 ай бұрын
வணக்கம் மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் (எல்லா இறைவன் கருணை) மிக அருமை மிக அருமை
@JDhanaradha
3 ай бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉😊
@govardhanthorali588
9 ай бұрын
மந்திர சக்தி கடவுள் உருவம் பஞ்ச பூதங்களின் செயல்பாடு கும்பாபிசேகம் குறித்த ஆன்மீக பக்தியடன் விளக்க உரை அற்புதம். சுகி சிவம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்.
@1365bebe
11 ай бұрын
அருமை ஐயா❤
@ASiva28
8 ай бұрын
Sugi Sivam basing on Kumbabiskam has given a wonderfull explanation and and entire life philosophy is explained i have listened in Sri lanka too Very good matured personality
@om8387
Жыл бұрын
சொல்வேந்தர் சுகிசிவம் ஐயாவின் உரையை கேட்டுப் பாருங்கள் என்று சொல்லியிருந்தேன் இன்று என்னுடன் இணைந்து கேட்டவர்கள் யாவரும் அருமையான பேச்சென கேட்டு மகிழ்ந்துகொண்டார்கள்
@sukisivam5522
Жыл бұрын
🙏
@sengottuvelurangasamy9089
Жыл бұрын
தாங்கள் நீடூழி வாழ்க.
@sundaraveltnstc5089
10 ай бұрын
சுகிசிவமல்ல இவர் மனதை தெளிய செய்யும் சுத்தானந்த தா,ந.சு.
@rajalakshmic.p.2655
9 ай бұрын
@sukisi❤vam5522
@sheelanr7318
9 ай бұрын
அருமை அருமை மிக மிக அருமையான தகவல்கள்.இதுவரை யாரும் சொல்லித் தராத பல் வேறு விஷயங்களைப் பற்றி எடுத்துறைத்தமைக்கு மிக மிக நன்றிகள். புகழ் மாலைகள் சூட என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீற் நீடூழி வாழ எனது பிரார்த்தனைகள். 1:23:11 1:23:11 1:23:11
@amsamkannusamy8476
11 ай бұрын
அய்யா உங்கள் பேச்சு என்றைகும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். நன்றி அய்யா.
Politicians hijacked religion from us. So to bring it back we have to talk about politics. Do you understand our situation.
@charipgt2933
Жыл бұрын
Fantastic!!🙏🙏🙏
@geethac4784
10 ай бұрын
Arumai 👌🙏
@BalaKrishnan-rm9ee
11 ай бұрын
🎉 super arumai !!!
@senthilandavanp
9 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க சிவ
@venkatramangopalakrishnan1989
9 ай бұрын
Very nice information.
@gunasekarank1330
11 ай бұрын
சுகிசிவம் அய்யா அவர்களின் கும்பாபிசேகம் பற்றிய விளக்கம் பயனுள்ளது.அனைவரும் கேட்கவேண்டியது. மகிழ்ச்சி
@amuthakesavan9352
11 ай бұрын
அருமை நண்பரே வணக்கம்
@vasantharao1549
9 ай бұрын
Best speech
@ManiVannang-zc5qq
10 ай бұрын
Nandri vanakam sir
@duraisupt2572
5 ай бұрын
முழுமையாக மூன்று முறை கேட்டால் தான் புரியும்
@jayavenkataramani8091
9 ай бұрын
Super speach😮
@sarojaramadoss6171
10 ай бұрын
ஞானம் பிறந்தது ஐயா நன்றி
@sornasankari6652
10 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤
@rraghavanrangachari837
8 ай бұрын
VESHADARI SUKI SIVAM
@dhanasekar7294
Жыл бұрын
THANKS.SIR.❤❤DHANASEKAR.ARUMUGANERI.❤❤❤❤❤❤❤❤❤❤
@vijayad5015
11 ай бұрын
❤வெரி. வெரி நைஸ் பா
@Mithu-08
11 ай бұрын
அருமை.. இயேசுவும் ஏழைப் பெண்ணின் காணிக்கையை இவ்வாறே சொன்னார்.
@yasodhasadhasivam8242
9 ай бұрын
Understand my mother
@venkatesan789
10 ай бұрын
நல்லபதிவு
@s.kayalvizhikaniyamudhumad5710
6 ай бұрын
👍🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻
@venkatramangopalakrishnan1989
9 ай бұрын
Aneka namaskarams sir.
@RamyaRamya-fy3wi
5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chidambarameswari1609
11 ай бұрын
❤
@lakshminagarajan7070
10 ай бұрын
Super Speech Sir. Valzha Valamudan🙏🌹
@sivagamimunusamy5647
9 ай бұрын
Suuuuper
@manoramaranganathan6243
11 ай бұрын
🎉super 👌 👍
@punithavallyv1037
11 ай бұрын
Iya this is true God comes in the fire that means yaga thee
@mangaimaha8325
4 ай бұрын
🙏🙏🙏
@jailekhajanaasri9903
9 ай бұрын
Jai sri ram
@sampathkumarradhakrishnan5017
8 ай бұрын
Mr rn ravi take care
@meganathng7600
Жыл бұрын
👌👌👌👌
@manickamr4517
11 ай бұрын
❤❤❤❤❤
@logasubramaniyanpalanidura9722
11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somusomu9774
Жыл бұрын
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்ஆட்செய்மின்
@sukisivam5522
8 ай бұрын
👍🙏
@workerooo7-j5j
3 ай бұрын
இந்த காணிக்கை விசயம் 2000 ஆண்டுக்கு முன்னாடியே இயேசுகிறிஸ்த்து சொல்லிவிட்டார்.
@aanilaihealthyfoodseswari5257
Жыл бұрын
🎉👌👌👌🙏
@ravivrk3913
10 ай бұрын
🙏💖🙏💖🙏🙏💖🙏💖🙏💖🙏
@VijayKumar-sr3wy
5 ай бұрын
இவர் கூறுவது முற்றிலும் உண்மை நமது இந்து மதத்தில் சிறப்புகளை அருமையாக கூறினார்கள் ஆனால் இவர் திராவிடத்திற்கு அடிமையாகி விட்டார் அதனால் இந்து மதத்தை மதிப்பதில்லை
எத்தனையோ ஜீவராசிகளை படைத்தவன் மனிதனுக்கு மட்டுமே சிரிக்க தெரிந்தமாதிரி படைத்தார். அதனால் மனித நல்லினக்கம் சமுதாயம் அமைந்தது ஆனா சுகிசிவத்திற்க்கு சிரிக்க வராது முடியாது. ஆக முழுமனிதன் ஆக வாய்ப்பில்லை.
@nattukkannaku9028
Жыл бұрын
12 வருடங்கள் ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வைணவ ஆகம த்தில் மற்றும் சைவ ஆகம த்தில் கூறவில்லை என்கிறார் கள் உண்மை யா
@Alarmelmag-vp9ui
11 ай бұрын
இல்லை.சில அசம்பாவிதங்கள் நடந்து விட்டால்தான் கும்பாபிசேகம் செய்யணும். வசூல் பண்ணக்கூடாது. கோவிலின் சொத்துக்களின் வருமானத்தில் இருந்துதான் பண்ணணும். இன்று திருப்பணி ,வசூல் கொள்ளை, கள்ளநோட்டை நல்லநோட்டாக்க.. ..என்று எல்லாம் கோல்மால். நம் முன்னோர்கள் ரத்தக்கண்ணீர் வடிப்பர்.
@nattukkannaku9028
11 ай бұрын
எங்கள் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமம் சொல் கிறது விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா
@sukisivam5522
11 ай бұрын
@@nattukkannaku9028நீங்கள் எத்தனை ஆகமம் படித்து இருக்கிறீர்கள்.
@gopinathrao5424
11 ай бұрын
Happy to ,o
@sadanandant.kchannel3885
Жыл бұрын
ശിവു സാർ താങ്കൾകും വിളക്കം മിക അങ്ങ മൈ.❤
@samwienska1703
4 ай бұрын
"ശിവു സാർ തങ്കൾ വിളക്കം മിക അരുമൈ"
@lakshminagarajan7070
10 ай бұрын
1:02:44
@bagavathipetchimuthu7907
8 ай бұрын
வணங்குகிறோம்தெரிந்துகொள்ளவேண்டியபதிவு
@marimuthun5547
Жыл бұрын
🎉🎉🎉
@elamvaluthis7268
Жыл бұрын
தமிழ் கல்வெட்டுகள் இதனை நீர் தெளித்தல் விழா எனக்கூறுகிறது.
@sukisivam5522
10 ай бұрын
எந்த க் கல்வெட்டு? எங்கு உள்ளது? நீங்கள் உண்மை சொல்வது போல எனக்கு நம்பிக்கை இல்லை.
@sukisivam5522
10 ай бұрын
கல் வெட்டு எங்கு உள்ளது?
@elamvaluthis7268
10 ай бұрын
@@sukisivam5522 கல்வெட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது.
@ranjaniadipudi2846
9 ай бұрын
Few years back he was nin sanathini Even today he is one under influence of stalin
@vaidyanathanvenkataramani3430
10 ай бұрын
நெற்றியில் நீறு. நெஞ்சில் நஞ்சு
@sukisivam5522
10 ай бұрын
முதல் வரியில் என்னை யும் இரண்டாம் வரியில் உங்களையும் சொன்ன உங்கள் சொல் திறமைக்கு மதிப்பு தர வேண்டும். 🙏
@Nachimuthu-j7n
9 ай бұрын
ஐயா பிராமணர் செலவு செய்து கோயில் கட்டியது உண்டா..?
@elamvaluthis7268
10 ай бұрын
மாவை தோய்செய் தோசை ஆனது .இட்டவி இட்டலி என்றாகி இட்டிலி ஆகி இட்லி ஆனது.
@Magen600
11 ай бұрын
19:45
@பிச்சாண்டி-ர2ம
Жыл бұрын
கும்பாபிஷேகம் பற்றி இவரின் விளக்க உரை சிறுபிள்ளைத்தனமானது.வாரியார்போன்ற பெரியோர்கள் சொன்னவிளக்கத்தை கேட்வர்களுக்கு நான்சொல்வது உண்மை எனபுரியும்
@Alarmelmag-vp9ui
11 ай бұрын
தன்னோட சௌகரியத்துக்காக சாஸ்த்திரம் என்று பழி போடுவது. நாம் பார்ப்பதற்காக கோவில் இல்லை. கோவிலையும் சாஸ்திரங்களைய்ம் பாதுகாக்கவே மனிதனின் 6வது அறிவு. இப்படிப்பட்டவர்களால் கோவில்கள் ,கண்காட்சி இடங்களாகவும் ,வியாபாரஸ்தலங்களாகவும் 70 ஆண்டுகளாக ஆகிவிட்டது.
@veerabadrasamysiva585
11 ай бұрын
இடத்திற்கேற்ற சரியான கற்பனை. உருட்டு.
@sukisivam5522
10 ай бұрын
வாரியார் சொன்னது என்ன என்று ஒரு பக்கத்தில் எழுதி அனுப்புங்கள். அல்லது அவரது எந்த ப் புத்தகத்தில் எந்த ப் பக்கத்தில் உள்ளது? என்னை க் குறைத்து ப் பேசும் வெறி பிடித்த காரணத்தினால் பொய் சொல் கிறீர்கள். வாரியார் பேச்சு you tube link கும்பாபிஷேகம் பற்றி இருக்கும். லிங்க் அனுப்புங்க சார்.
@sukisivam5522
10 ай бұрын
@@veerabadrasamysiva585வயிறு எரிகிறது பாவம். Fire service க்கு phone பண்ணுங்க ப்பா 🤣
@kamadchiarasu4980
10 ай бұрын
@@sukisivam5522 அருமையான விளக்கவுரை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gurumurthy7270
Жыл бұрын
இவர் தற்போது பாதைமாறி போனவர்.
@sukisivam5522
Жыл бұрын
ஆமாம். இவர் தான் கூட வந்து பாதை காட்டியவர். Highway இல் diversion இருப்பது தெரியாமல் முட்டிக் கொள்ளாதே என்று புத்தி சொன்னா பைத்தியங்கள் பாதை மாறி விட்டதாக ப் புலம்ப லாமா?
Пікірлер: 201