23 வழக்கு காவல் துறை யார் ஜாமீன் வழங்கியது? காவல் துறை தண்டனை வழங்க முடியுமா? காவல் துறை தவறு இல்லையே!!!!! 5 6 முறைக்கு மேல் ஜாமீன் ஏன் ஜாமீன் வழங்கியது?
@hassainbasha4463
3 ай бұрын
பதவி பணம் சுயநலம்
@Vinothave
3 ай бұрын
The interviewer is doing a great job .. asking questions in a professional way
@krishnanmks
3 ай бұрын
Police சரியா இருந்தால் நாட்டில் 80% குற்றம் குறையும்....
@pasupathychinnathambi5471
3 ай бұрын
இந்த ஆளுக்கு , கட்சி பாகுபாடு , அரசியல் கட்சிகள், காவல்துறை, அரசியல் கட்சி பிரபலங்கள் ..... எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், நீக்க மற நடந்துள்ளது என்பதே , உண்மை.....!!!!?
@SanathKumar-qp2mw
3 ай бұрын
குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணை 23 முறை வழக்கில் ஜாமீன் கொடுத்தார்கள்
@cchinnaperumal6076
3 ай бұрын
சிங்சா சிங்சா
@Sankarsubbu-jw8bl
3 ай бұрын
எவ வேலு வாங்கி கொடுப்பதன் மூலம்
@baskararumugam8593
3 ай бұрын
Very good, 1st class interview. Keep it up Illayaraja brother ❤
@thambiapillai6237
3 ай бұрын
; திடீர் பணக்காரர்கள் சாராயவியாபரிகளே.
@hassainbasha4463
3 ай бұрын
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் கண்ணுகுட்டி கைது காளைமாடு எங்கே
@ganeshv5814
3 ай бұрын
23 கேஸ் இருக்குன்னு சொல்றாங்க ஒரு முறைக்கு மேல் திரும்ப தவறு செய்தால் ஜெயிலை விட்டு வெளியே வராத தண்டனையை கடுமையாக்கினால் இந்த தவறுகள் நடக்காது அல்லவா
@sundaranandarajan4582
3 ай бұрын
சாராயம் காய்ச்சிவதை DEMO வாக சொல்லி உள்ளார்
@govindanappaswamy34
3 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள் திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே அப்பன் கட்டுமரம் சப்பி சாராயம் விற்று பிழைப்பு மகன் விஷசாராயம் விற்று பிழைப்பு தூ தமிழகத்தில் சாபக்கேடு திராவிட மாடல் ஆட்சி யின அவலம்
@Dearcomrade-op
3 ай бұрын
திராவிட மாடல் ஆட்சி வேண்டும் அத்தனை நல திட்டங்கள் மக்கள் ஆதரவு 40 உறுப்பினர் பாரளுமன்ற தேர்தல் முடிவுகள். அரசு சரியான நடவடிக்கை எடுத்து உள்ளது மெத்தனால் தமிழ் நாட்டில் கிடைக்கவில்லை புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தமிழ் நாட்டில் மெத்தனால் கிடைத்தது இருந்தால் அரசு தவறு தமிழ் நாடு அரசு மெத்தனால் வைத்து இருக்க உரிமம் வழங்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. காவல் துறை நடவடிக்கை சிறப்பாக உள்ளது காய்ச்சிய சாராயத்தை ஒழித்து உள்ளது இதன் விளைவாக மெத்தனால் பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்டள்ளது. உள்ளுர் அதிமுக MLA மீது குற்றச்சாட்டு இல்லை திமுக மீது குற்றச்சாட்டு வினோதமாக உள்ளது. ஞாயப்படி அதிமுக மீது விமர்சனம் வைக்க வேண்டும். திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக உள்ளது கல்வி வளர்ச்சி அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள். புதிய சிப்காட். பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு. AI கல்வி அரசு பள்ளிகளில். ஸ்டார் ஆப் தமிழ் நாடு. ரேசன் கார்டு எளிதாக பெற வில்லேஜ் பொறுப்பாளர் கையெழுத்து போதும் அவர் தேடிப்போய் வழங்க வேண்டும் என்ற ஆணை. மாத மாதம் மக்கள் நேரடியாகத் தொடர்பு திட்டம். வேறு மாநிலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கவில்லை
@smcv8365
3 ай бұрын
Excellent interview!
@kolanjiyappakrishnan-qp3ew
3 ай бұрын
ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது . எங்கள் வாழ்க்கையை அழிக்க கூடாது என்ற பேனர் வைக்க வேண்டும். அப்போதுதான் திமுக தோற்கும் .
@mohanvelu8621
3 ай бұрын
Fantastoc explanation
@rajamaninathamuni4935
3 ай бұрын
அப்பா முன்னாள் காவல்துறை அதிகாரியை நீங்கள் பேட்டி காண்பதைவிட்டு, இப்போது பணியில் இருக்கும் நியாமான காவல் பணியாளரை கண்டு விளக்கம் பெறவும்.
@kannanrajraj2356
3 ай бұрын
அவர்பேட்டிகொடுக்க'அவர்என்னபைத்தியகாரனா
@MurugesanKuppusami-h7g
3 ай бұрын
முன்னால் காவல் ஆய்வாலர் இவர்தான் தெய்வம் 100%
@balasadhi
3 ай бұрын
waste, both father and mother were drunkers and so dies why pay them?
@Marry-qw3ge
3 ай бұрын
கன்னுகுட்டிக்கு ஆட்டுக்குட்டி தான் குடுத்து இருப்பான்
@brittochezhian9889
3 ай бұрын
Good educative. Video
@jchandran8767
3 ай бұрын
22 varusama makkalin meethum thappu irukkirathu
@balajiebalajie3564
3 ай бұрын
😊😊😊
@radhakrishnan7422
3 ай бұрын
தமிழகத்தை எடுத்து பார்த்தால் அதிக அளவில் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் தான் கள்ளச்சாராயம் விற்பார்கள் நானும் ஒரு வன்னியன்
Пікірлер: 33