தாயகத்திலிருந்து சென்று அன்னியநாட்டில் பணிபுரியும் சொந்தங்களின் வாழ்க்கைமுறை பற்றிய இந்த பட்டிமன்றம் பொக்கிஷம் போன்றது. திரு.சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில், திரு.இராஜா, திரு.இராமலிங்கம், திருமதி.பர்வீன் சுல்தானா, திருமதி.பாரதி பாஸ்கர் ஆகிய அனைவரும் மிக இரசிக்கும்படி பேசியிருக்கின்றனர்.
குவைத்தில் தன் ஆகச் சிறந்த தலைமைப் பண்பினால் பல்வேறு நற்காரியங்களை பாரதி கலை மன்றத்தின் வழியாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் திரு.P.R.S.குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றத்தை , "இனியவை கூறல்" நேயர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.
பட்டிமன்றத்தினை ஏற்பாடு செய்த திரு. P.R.S.குமார் அவர்களுக்கும், குவைத் பாரதி கலை மன்றத்திற்கும், நிகழ்வினை ஒளிப்பதிவு செய்த ஜெஸி வீடியோ விஸனுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
#Foreign #life #pattimandram #pappaiah #raja #bharathi #baskar #pulavar #ramalingam
Thanks for watching. LIKE - SUBSCRIBE - SHARE
#iniyavai #kooral #youtube #இனியவை #கூறல் #channel #selva
/ iniyavaikooral
Негізгі бет Комедия கடல் கடந்த வாழ்க்கை வரமா? சாபமா?-நகைச்சுவை பட்டிமன்றம்II PATTIMANDRAM in Tamil II iniyavai kooral 27
Пікірлер: 139