2024 ல் யாருக்கெல்லாம் இந்த முகம், பாடல் பிடிக்கும்? by naattaraayan
@Vijayanathan-ru7su
2 ай бұрын
2024 l இப்பாடலை கேட்பவர்கள் like pannunga
@lamyourbigfanbro8258
5 күн бұрын
நான் எப்போதும் கேட்பேன். 27-9-24.
@mohanr6831
4 ай бұрын
இன்றைய தலைமுறைக்கு இதுபோன்ற பாடல்கள் எல்லாம் அவர்களுக்கு கேட்பதற்கே மனம் இல்லை ஆனால் நம்மை போன்ற முதியவர்களுக்கு இப்படிப்பட்ட பாடலை கேட்டாலே மனம் எவ்வளவு மகிழ்ச்சி அடை பழைய நினைவு
@MohammadFakrudeen
9 ай бұрын
ஆஹா! பழையசோறு கம்பஞ்சோறு+தயிர்+சின்னவெங்காயம்+மாங்காய்ஊறுகாய் சாப்பிட்டு வேப்பமரத்தடி புங்கமரத்தடிலே கயிற்றுகட்டில் போட்டு படுத்தால் சும்மா ஜம்முனு எப்படி தூக்கம் வருமோ, அதுமாதிரி இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது தூக்கம் சொக்குதய்யா❤ பழசு பழசுதான்யா!❤
@narayananas7128
Ай бұрын
It is infact very trur
@Muralidharan.S
10 күн бұрын
absolutely true
@sambandamganesan7207
2 жыл бұрын
முதல்நாள் காணும் புதுமணப்பெண் போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா முறையுடன் மணந்த கணவர்முன் பரம்பரை நாணம் தோன்றுமா? அருமையான வரிகள்!பெண்களின் இயல்பைப் படம்பிடித்துக்காட்டும் அற்புத வரிகள்!திரைப்படப் பாடல்களிலும் இலக்கியநயம் காட்டிய கவிஞரை மறத்தல் இயலாது!
@ayubkhan4136
Жыл бұрын
2023 இல் இப்பாடலை விரும்பி கேட்பவர் எத்தனை பேர்
@jaganathanramachandran4372
3 ай бұрын
2024 லிலும் நூற்றுக்கணக்கான வர்கள் கேட்டு கொண்டு இருக்கிறோம்
@rthiruchelvan4690
2 ай бұрын
Kodi per
@solaipalani3340
Ай бұрын
@jaganathanrama😊ற😊😊😅😊😊😊😊😊😊😊😊😊chandran4372
@waterways9077
29 күн бұрын
Ever green song
@Muralidharan.S
10 күн бұрын
Fools only forget their parents after they grow up like donkeys. These songs are evergreen and to enjoy that one should have good taste. that is difficult to expect from the romeos of the day. They dont understand Tamil or the meaning of the songs
@somasundaramvethavinayakam236
2 жыл бұрын
இளமையில் கேட்டு ரசித்த பாடல்கள் முதுமையிலும் இன்னிக்கிறது
@rajantks6899
Жыл бұрын
கவிஞர்கள் உருவாக்கப்படுவதில்லை, இயற்கையாக உருவாகிறார்கள். நாம் மிக்க புண்ணியவான்கள், இந்த மாதிரியான இயல்பான இசை, குரல், கவிதை, இதை எல்லாம் கேட்பதற்கு. நன்றி இறைவா
@lakshmisrinivasan7066
Жыл бұрын
Unmai
@ravichandran9844
11 ай бұрын
உண்மையில் இந்த பாடலை கேட்பார்கள் புண்ணியம் செய்தவர்கள் தான் 🦜🦜🦜
@padmadevaraja3257
7 ай бұрын
மிகவும் அழகான தேவதை
@sundaramr9188
3 жыл бұрын
இதயம் அழுகிறது இன்னல் புரிகிறது. இனிய பாடல் இது போல் சூழ்நிலை காரணமாக. மனம் ஆறுதல் அடையட்டும் பாடல் கேட்டேன் ரசித்தேன் சிரித்தேன் இப்போது கொஞ்சம் மனம் அமைதி. பதிவுக்கு நன்றி.
@sundaramr9188
3 жыл бұрын
இதயம் உள்ளவர்களுக்கு நன்றி.
@chandruchandruannalakshmi
Жыл бұрын
சுசிலாம்மாவும் தேவிம்மாவும் நம்மை ஒரு உருக்கு உருக்கி விடுகிறார்கள்....தலைவர் எல்லாவற்றுக்கும் அமைதியான நடை பார்வை...கடையில் சேரில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு அசைவது எல்லாவற்றுக்கும் மேலான மறக்க முடியாத சூப்பர். காட்சி......
@MalathiSundarajan
5 ай бұрын
When hearing this song we feel like flying in the sky like a bird Super song of yesteryears
@murugappanoldisgold1295
4 ай бұрын
நான் பகிரப்பட்ட இன்றைய பாடல்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லை உங்களுக்கு பிடிக்கவில்லையா சொல்லுங்கள்!
@jaganathanramachandran4372
2 жыл бұрын
அற்புதமான பாடல். சுசீலாம்மாவின் குரலும் சரோஜாதேவியின் நடிப்பும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறையாது.
@jagathesandamodaraswamy6906
Жыл бұрын
What about sivaji
@jaganathanramachandran4372
Жыл бұрын
@@jagathesandamodaraswamy6906 அவர் சகாப்தம். எனது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவர்.
@whaterwhater2556
Жыл бұрын
பதில்தெரியவில்லை
@RufeZara
Жыл бұрын
@@whaterwhater2556 b
@LalithaSriraman
Ай бұрын
Super
@truekavidhai6585
Жыл бұрын
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் எவ்வளவு ஆழமான கருத்துகள் காலத்தில் அழியாத பொக்கிஷம் அருமையான பாடல் வரிகள்
@santhaveeran2665
3 ай бұрын
இன்றளவும் இதற்கினையான பாடலை காணோம்...
@jaganathanramachandran4372
5 ай бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி. கோடியில் ஒரு வார்த்தை. சரோஜா தேவியின் முகபாவங்கள் வார்த்தைகளால் வராணிக்க முடியாத வரண ஜாலங்கள்
@meenakshisundarams.6186
Жыл бұрын
இந்தப் பாடலையெல்லாம் கேட்டு ரசிக்க வேண்டும் என்பது இறைவன் நமக்கு தந்த கொடுப்பினை. நன்றி இறைவா.
@jagathesandamodaraswamy6906
Жыл бұрын
😊😊😊
@MalathiSundarajan
5 ай бұрын
Yes very true
@santhaveeran2665
3 ай бұрын
Exactly...
@ramalingammv9594
2 жыл бұрын
கோடான கோடி ஆண்டுகள் ஆனா லும், கொடுத்து வைக்க வேண்டும் இப்பாடலை கேட்பதற்கு ! பாடிய வரையும் , பாடல் எழுதிய வரையும் , இப்பாடலுக்கு இசையமைத்த , இசைக்கு அரசன் இவர்களையும் எப்படித்தான் புகழ்வது என்பது அறியமுடியாத விசித்திரமாக உள்ளது ! இவர்களெல்லாம் மனித வயிற்றில் பிறந்த விண்ணுலக விந்தை எனும் அதிசய பிறவிகள்! கடலில் தூண்டில் போட்டு மீன்களை பிடிப்பது போல , அகண்ட இப்பூவுலகில் பரந்த விரிந்த வளிமண்டலத்தில் எங்கோ ஒரு மூலையில் கிடக்கும் இசையை வலை போட்டு இழுத்து தங்களது இசைக்கருவிகளில் நுழைத்து பாடிய, இசை அமைத்த, அவர்களை நாம் தலைவணங்கி, வாழ்த்துவோம் !
நல்ல உணர்வுபூர்வமான ரசனையுடனான அனுபவப்பட்ட மனிதரின் விமர்சனம்.வாழ்த்துக்கள்🙏
@muthumurugank6332
2 жыл бұрын
நீண்ட நாள் கணவனை பிரிந்து வாழும் பெண்ணின் ஆழ் மன எண்ணங்களை பாடலில் கொண்டு வந்த கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-இராமமூர்த்தி, இசையரசி பி.சுசீலா சொல்வதற்கு நம்மிடம் ஏது வார்த்தைகள்... தேவகானம் கேட்டது போல் ஓர் உணர்வு...
@nagarathinamv1949
Жыл бұрын
No word s to praise the song.
@nagarathinamv1949
Жыл бұрын
The actors are competing each other in acting.
@ragavank3532
2 жыл бұрын
கண்ணதாசன் மறையவில்லை அவர் அளித்த பாடல்கள் மூலம் நம்முடன்வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.
@saravananrangarajan3763
Жыл бұрын
Super song
@umapathymohan4084
Жыл бұрын
Super song!
@SirjdeenPsm
Жыл бұрын
Fine.
@prithuvishiva3896
Жыл бұрын
@@saravananrangarajan3763 dFFS ko
@jaganathanramachandran4372
5 ай бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா எத்தனை அருமையான வரிகள். சரோவின் முக பாவங்கள் அறுபது ஆண்டுகள் கழிந்தும் ரசிக்க முடிகிறது
@babuta1310
3 жыл бұрын
பாடல் கண்ணதாசன் இசை மெல்லிசை மன்னர் குயில் சுசீலா நடிப்பு நடிகர் திலகம் கன்னடத்து பைங்கிளி என்ன ஒரு team.
@ramakrishnank5527
3 жыл бұрын
மண் மரண
@indraraj5690
3 жыл бұрын
@@ramakrishnank5527 kh
@waw967
2 жыл бұрын
மெல்லிசை மன்னர்கள்.
@sivaiyer7302
3 жыл бұрын
கண்ணதாசன் தமிழ் ஆற்றல் ஒவ்வொரு பாடலிலும் ஜொலிக்கும் தமிழ் உள்ளவரை.
@spalanikpd11
Жыл бұрын
அருமையான பாடல் !!! அருமையான நடிப்பு !!! வாழ்த்துக்கள் !!! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் அபிநய சரஸ்வதி திரு.சரோஜாதேவி என்றும் போற்றுவோம்!!
@dr.jayaramanph.d1185
Жыл бұрын
That's why, actressSAROJA DEVI is living today ( 85 years)
@sundaramr9188
3 жыл бұрын
மறக்க முடியாது.உன் முகம் நெஞ்சில் மறைத்து வைத்திருக்கிறேன். சிரித்து வாழ வேண்டும் என் அன்பு செல்வங்கள் கவலை இல்லாமல்...
@rajiraji7155
Жыл бұрын
பதினைந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன என் கணவரை இப்பாடல் நினைவூட்டுகிறது. இன்றும் கண்ணீர் வடிக்கிறேன்.😭
@santhiransanthiran7529
Жыл бұрын
Old is gold
@santhiransanthiran7529
Жыл бұрын
Old is gold
@johneisenhower-ez5hw
3 ай бұрын
GOD Jesuse restores your soul and save you.
@johneisenhower-ez5hw
3 ай бұрын
God Jesuse restores your soul and save you.
@chandruchandruannalakshmi
Жыл бұрын
தலைவரின் நடையும் பார்வையும் தேவிம்மாவின் குமுறளும் சுசீலாம்மா நீங்கள் ஒரு அற்புதசக்தி......
@asokrajts1305
3 жыл бұрын
"பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி" என்ற வரி பிரிந்த ஆணும் பெண்ணும் மீண்டும் சேர்ந்திடும் போது எப்படி உணர்ச்சியை வெளியிட வேண்டும் என்பதை நன்றாக உணர்த்துகிறது. கவியரசர் கண்ணதாசன் பாடலை படத்திற்கும், அதன் மூலம் அறிவுரையை பாடலை கேட்பவருக்கும் அளித்துள்ளார்.
@santhaveeran2665
Жыл бұрын
கண்ணீர் கடலில் குளிக்க வா...பிரிந்தவர் மீண்டும் சேர்ந்தால் விட்டால் அழுதால் கொஞ்சம் நிம்மதி.....என்னே கவிஞரின் கவி நயம்....
@unknownedz
Жыл бұрын
உண்மை
@kaliyaperumalr9899
7 ай бұрын
தேனி னும் இனிய பாடல்
@malagnanam475
3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தோன்றும் பாடல் காலத்தாலும் அழியா பாடல். காதலுக்கு நிகர் என்ன அன்புநிறைந்த உள்ளம் வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@sankarasubramanian5986
2 жыл бұрын
People normally do not notice the brilliant sad expression of Sowcar Janaki.Please watch again.
@AnusuyaR-vo8of
6 ай бұрын
என்ன அழகு சரோஜாதேவி மேடம் ரொம்ப நல்ல நடிகை சரோஜாதேவி மேடம் ரொம்ப அழகா இருப்பாங்க இந்தப் பாடல் சுசிலா மேடம் நல்லா பாடி இருப்பாங்க இது போல் படம் வருவது இனி சந்தேகம் தானே சிவாஜி கணேசன்சார் இருவரும் நடிப்பு சூப்பர் நடிப்பு அருமையா இருக்கும் இந்தப் படம் எத்தனை வாட்டி பார்த்தாலும் சலிக்காத படம் நான் சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே இந்த பாடல் பலமுறை ரசித்து இருக்கிறேன் பாலும் பழமும் படம் எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
@padmadevaraja3257
4 ай бұрын
சரோஜா தேவியின் விசிறி
@govindarajalubalakrishnan8758
3 жыл бұрын
காலத்தை வென்று நிற்கும், நிற்கப்போகும் பாடல்களில் ஒன்று.
@govindarajanv9236
3 жыл бұрын
ஆஹா என்ன சுகம் கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
@rajaramb6513
3 жыл бұрын
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா. எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா நெஞ்சை உருக்கும். வரிகள். சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் ...
@gurusamy9574
2 жыл бұрын
என் உயிருக்கு பிடித்த உன்னதமான பாடல் என் உயிரே. எப்படி இருக்கிறாய்
@mariappanraju7242
3 жыл бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து ..இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி...இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி... இரு கை கொண்டு வணங்கவா..இரு கை கொண்டு வணங்கவா... இந்தப் பாடலைக் கேட்கும் போது யார் யாரை வணங்கத் தோன்றுகிறது.. மெல்லிசை மன்னர்கள்... தேன்குரல் சுசீலா அம்மா கவியரசர்...சரோஜாதேவி அம்மா....இப்படி ஒரு பாடல் இதுவரை இல்லை..இனிமேலும் இல்லை...
@murugesan.m9747
2 жыл бұрын
P susela Amma song super
@chadrasekar1992
2 жыл бұрын
உண்மை 100%
@venkatesana.d1506
2 жыл бұрын
There is only one MSV Ramamoorthy,Kannadhasan,TMS,& P.Suseela in the world.Unless they born again,no one is there to replace them.
@ManimaranGovindhan
3 ай бұрын
பாலும் பழமும்.! சிவாஜி கணேசன் பி சரோஜதேவி நடித்த சூப்பர் ஹீட் ஆன பெரிய வெற்றியை பெற்ற சிறந்த படம்.
@malar1272
3 жыл бұрын
அருமையான பாடல் கண்ணீர் வரவழைக்கும் வரிகள் மென்மையான இசைஇனம் புரியாத வலி
@rajaramb6513
2 жыл бұрын
சுசீலாம்மா + கண்ணதாசன் +. விஸ்வநாதன் கூட்டணியில் உருவான சோகமான இந்த பாடலை கேட்பதிலும் ஒரு சுகம் உள்ளது். வாழ்த்துக்கள் நன்றி...🙏
@srk8360
Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் எங்கிருந்து கேட்டாலும் இந்த பாடலின் ஆத்ம துடிப்பைஉணரமுடியும் ...💖💖💖💖💖கா ..த ல் இருந்தால்...💌💌💌💌💌
@mangaik4302
Жыл бұрын
ஒவ்வொரு வரிகளும் அருமையா வரிகள் பாடலை என சொல்வது சரோஜாதேவின் நடிப்பு பிரமாதம் 50 ஆண்டுகள் ஆனாலும் மனதை மயக்கு.ம் பாடல
@mkbabu8698
Жыл бұрын
Ever green songs
@AnusuyaR-vo8of
6 ай бұрын
சுசீலா மேடம் பாடி சரோஜாதேவி மேடம் பாடியது போலவே இருக்கும் இந்த குரல் எண்ணங்களாலே பாலம் செய்து இரவும் பகலும் நடக்கவா அருமையான வரிகள்❤❤❤❤
@dasat9787
5 ай бұрын
U r another Kavignar ,sister
@selvirammohan778
2 жыл бұрын
என்ன ஒரு அழகு சரோஜாதேவி! என்ன ஒரு இனிமை பாடலில்! எத்தனை முறை கேட்டாலும் புதுமை குன்றாத பாடல்! Selvirammohan
@lingamoorthyp1089
2 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் நிம்மதி - அருைமையான கவிஞரின் காலத்தால் அழியாத வரிகள்.
@lakshmiganthannatarajan2468
Жыл бұрын
Eppadipatta pazhaiya padalkalai kettale podhum. Kavalaikal odividum. Old is gold.
@kovikrishnamoorthy1648
Жыл бұрын
@@lakshmiganthannatarajan2468hb n >>jui>
@BalaKrishnan-tn3nx
11 ай бұрын
Sogam kalandha inbam
@sarojinipurmarssur6766
Жыл бұрын
அருமையான பாடல். மிக்க நன்றி கவி மன்னன் கண்ணதாசனுக்கு சொல்ல் வேண்டும்.❤
@bowciabegam9705
Жыл бұрын
கண்களிரண்டுபோதாது காதுகளினண்டும் போதாது இப்படியொரு காட்சிகளும் இனிமையானகீதத்தையும்தந்தவர்கள் வாழ்க வரிகள் அனைத்தும் வைரங்கள் ❤❤
@dasat9787
5 ай бұрын
It should be Fouzia Begum, Not bowcia begam, Ok my sister????
@bowciabegam9705
5 ай бұрын
But I write bowciabegam
@kannakanna9212
6 күн бұрын
கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு ஏற்ப சரோஜாதேவியின் முகபாவனைகள் அருமை.
@padmaramalingam9747
3 жыл бұрын
நான் சரோ வின் பரமரசிகை அவளின் அழகோ அழகு
@gowrishankarshankar9351
Жыл бұрын
Iam 90s generation, but this song create sema vibe in this still now period.... hands off .... theiva mangai❤ voice.....
@Jothibasschokkalingam1960
Жыл бұрын
பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேரும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி அனுபவித்தவர்களுக்கு மட்டும் அதன் வலி தெரியும் என் இதயதேவதை நாகேஸ்வரி நீ எங்கு எப்படி இருக்கின்றாய்
அருமையான பாடல் , இதை போன்ற பாடல் எழுத மீண்டும் பிறந்து வா கவிஞரே
@ravit3250
3 жыл бұрын
தமிழ், தமிழன் தலையை நிமிர்த்திய காலமது.
@DR_68
2 жыл бұрын
சத்தியமா மீண்டும் வரவேண்டும் கவியரசர், தமிழை மீட்க்க வரவேண்டும்
@prasannabk5386
Жыл бұрын
Yes hundred percent wery good and exalent hats off to lejendry p susilamma and music icon lejendry md vis and rmm evergreen
@sivashankar2347
3 жыл бұрын
In a poem, Kaviarasu Kannadhasan requested God to leave him at the age of 25 for 💯 years. What a happy n casual expectation. Kannadhasan the great imaginary man 👌
@jaysripadhmam9601
3 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி... பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் தெய்வத்தின் சன்னதி... அதுதான் காதல் சன்னதி...மறக்க முடியாத பாடல்.
@dawshk3327
3 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான வரிகள்?
@bessybessy9414
3 жыл бұрын
Z3345 IfscI
@rajeswarijbsnlrajeswari3192
2 жыл бұрын
Enna azhagana acting. Superb song. 👌👌👌👌
@gurusamy9574
2 жыл бұрын
எங்கோ வலிக்கிறதே
@rajimohan4772
Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 👌👍
@vincentnarayanassamy5599
2 жыл бұрын
வள்ளுவன் கம்பன் இளங்கோ பாரதி என்ற வரிசையில் கண்ணதாசா நீர்தான் இருக்கிரீர் வெரும் புகழ்ச்சிஅல்ல அனுபவ உண்மை
@jacobsouza8002
2 жыл бұрын
According to my un understanding Kannadasan is greater than these poets,
@shaun_raja
6 ай бұрын
@@jacobsouza8002what? You may be a fan but no one compares to Valluvar, Kambar, and Ilango. I don’t like Bharathi as he was a scum and a Sanskrit fanatic. Kannadasan was a good lyricist, perhaps the greatest lyricist if you go by what composers like Raja and MSV say, but not a poet. Learn the difference between the two. In addition, towards the end of his life, he became a Sangi and started scribbling nonsense like “arthamulla Hindu madham”, “kanagadhara sthothiram” etc. While we don’t accept the content of “Kamba Ramayanam”, the beauty of Kambar’s poetry cannot be ignored. And “Thirukkural” and “Silappadhigaram”, masterpieces.
@dhanabakyam4799
3 жыл бұрын
இந்த மாதிரி பாடலை இனி என்று கேட்க போகிறோம்.
@chadrasekar1992
3 жыл бұрын
No
@alphonsamary8220
9 ай бұрын
Good song ❤
@narasimhantr1786
Жыл бұрын
எண்ணகளாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா என்ற வரியை கவியரசர் தவிர வேறு யாராலும் கற்பனையும் எழுத முடியாது. அந்த கால சினிமா மேதை களால் நிரம்பி இருந்தது இது போல் இனிமேல் வந்தாலும் அவர்கள் பிறந்து வந்தால் தான் முடியும் அவர்கள் அள்ளி அள்ளி கொடுத்து சென்று இருக்கிறார்கள் இன்று நாம் அனுபவிக்கிறோம் அவர்கள் படைப்புகள் சாக வரம் பெற்றவை
@SubramaniSR5612
3 жыл бұрын
கவிஞர் வைரமுத்து வெகுவாக அணு அணுவாக ரசித்து மகிழ்ந்த பாடல். இந்த பாடலுக்கு, அவர் இசையரசி சுசீலாவை புகழ்ந்த விதத்தில் சிலிர்த்து விட்டேன். வைரமுத்துவின் மேல் முதல் முதலாக மதிப்பு ஏற்பட்டு அவர் இசைக்குயில் சுசீலாவை புகழ்ந்து விமரிசிக்கும்போதெல்லாம் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
@ilankovan596
3 жыл бұрын
வைரமுத்து பாடல்களில் கவிதை நயம் சொல்லாடல் இருக்காது
@SubramaniSR5612
3 жыл бұрын
@@ilankovan596- மிகவும் சரி இளங்கோவன். மகிழ்ச்சி. இப்படி யாராவது சொல்லமாட்டார்களா என்று நான் ஏங்கியதுண்டு. ஏனென்றால், கண்ணதாசன் மறைந்தபின் வாலி ஒருவர்தான் நமக்கு கதி என்றிருந்தோம். ஆனால் அவரும் வாலிப வாலியாக மாறி கால ஓட்டத்திற்கு தன்னை ஈடு கொடுத்தபின் நமக்கு சரியான பாடல்கள் கிடைக்காமல் போயின. யார் எழுதினாலும் ஒன்றாகவே தோன்றியது. பாடல் எழுதியவர்களை இனம் கண்டு ரசிப்போமே அந்த சுகம் கிட்டாமல் போனது. அதிக பட்சமாக, மெத்தய வாங்குனேன்; தூக்கத்த வாங்கலேதான் கிடைத்தது. ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன் லைட்- இதையெல்லாம் அதீத கற்பனை என்று ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டோம். எப்போதாவது பாக்கியராஜ் படங்களிலோ அது போன்ற படங்களிலோ கவிதை அரங்கேறும் நேரம், ஆகாய வெண்ணிலாவே போன்ற இனிய பாடல்கள் கிடைத்துக் கொண்டிருந்தை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், சொல்லவே நா கூசும் அளவுக்கு எண்ணற்ற கருமங்கள் வந்து திரையுலகை நிலை குலைய செய்ததோடல்லாமல் அதே வாடிக்கையாகிப்போய் பாட்டெழுதும் பாக்கியவான்களின் சிரமத்தை வெகுவாக குறைத்து எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சௌகரியத்தை அளித்தது. ஒரே சொல்லை இரண்டு முறை மூன்று முறை அல்லது அதற்கு மேலேயும் இட்டு நிரப்பி, கூடவே அர்த்தமே இல்லாத டோல்டப்பிமா போன்ற காவிய சொற்களையும் சேர்த்து ரசிகர்களின் ரசிகத்தன்மை மாறிவிட்டது என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு திரைப் பாடல்களை ஒரு வழி செய்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விட்டனர். திண்டுக்கல் லியோனி இந்த அவலங்களை பட்டிமன்றங்கள் மூலம் சுவைபட சாடினாலும் இந்த அவலநிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் வைரமுத்துவை இனம் எங்கே காண்பது. ஆனால் அவர் சிறந்த பேச்சாளர்; நம்மைப் போல் பழைய பாடல்களின் அருமையான ரசிகர்; வளமான கதைகளை தரும் சிறந்த எழுத்தாளர் என்ற முறையில் அவர்மேல் பெரு மதிப்பு கொண்டவன் நான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
@ilankovan596
3 жыл бұрын
@@SubramaniSR5612 வைரமுத்து வின் பாடல்களில் எதுகை மோனை மற்ற கவிநயங்கள் காண முடியாது கலைஞரை மேடைகளில் பாராட்டிய உரைகள் உண்டு. வெண்பா உண்டா ? மற்றபடி அவர் தமிழை விமர்சிக்க எனக்கு தகுதியில்லை ஆனால் ஒன்று வாலி யே நான் சினிமாவில் பொருளீட்டத்தான் வந்தேன் சேவைக்காக இல்லை என பல இடங்களில் சொல்லியிருக்கிறார்
@SubramaniSR5612
3 жыл бұрын
@@ilankovan596 வாலி ஒரு வெளிப்படையான துணிச்சல் மிகுந்த கவிஞர். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக எவ்வளவு அலைந்து துன்பப்பட்டாரோ அவ்வளவுக்கவ்வளவு பிற்காலத்தில் திரையுலகை கட்டி ஆண்டார்.
@rajaramb6513
3 жыл бұрын
@@SubramaniSR5612 அண்ணா இத்தனை பெரிய பதிவை எழுதிய தங்களின் உழைப்பு பொறுமை , தங்களின் பாடல் ஞானம் , அவற்றை யதார்த்தமாகவும் உங்களுக்கே உரிய பாணியில் அன்பாகவும் தரும் பாங்கு ,தங்களின் தமிழ்ப்புலமை (ஆங்கிலப்புலமையும் கூட) comments எழுதுவதிலும் படிப்பதிலும் தங்களுக்கு உள்ள ஆர்வம் திறமை ஆகியவற்றுக்கு நான் தலை வணங்குகிறேன்
@baskars136
2 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை நல்ல ரசிகன் கேட்டு கொண்டே இருப்பான்
@SirjdeenPsm
Жыл бұрын
Goodsong.
@prkmusic9072
3 жыл бұрын
இந்த பாடலில், எப்படி ஒரு performance கொடுக்கலாம் என்று, பண்பட்ட மனிதனின் உணர்ச்சியை நடித்து காட்டிய Great Sivaji, வியக்கிறேன்.....
சிவாஜியின் expressions இந்தப் பாடலுக்காகக் கொடுக்கப்பட்டதன்று! விருப்பமின்றிக் கட்டாயத்தின் பேரில் சௌகார் ஜானகியை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சிவாஜி, முதலிரவில் அதுபற்றிய எண்ணமின்றிக் குழப்பத்துடன் இருந்த மனநிலையை வெளிப்படுத்துவது!
@sekarshanthi5711
2 жыл бұрын
Performance காட்டியவர் சிவாஜியா, சரோஜாதேவியா?
@abdulhameedsadique7805
2 жыл бұрын
@@sekarshanthi5711 சரோஜாதேவி தான்!
@enfieldagrobase8357
2 жыл бұрын
@@azeesraseetha6149 .
@SasiKumar-pk7m
11 ай бұрын
என்னை மறந்தேன்.என் கண்ணில் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது...என் மகள் வந்தாள்...என்னப்பா என்கிறாள்..மறைக்க பெரும் பாடு பட்டேன்..பாட்டு நல்லா இருந்தது.. என்றேன்..சிரித்து விட்டு போய்விட்டாள் என்னை அப்பனாக பதவி உயர்வு கொடுத்த என் தேவதை..😀😀😀
@kutty7817
3 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேச மறந்து சிலையாய் இருந்தால் அது தான் காதல் சன்னதி அது தான் தெய்வத்தின் சன்னதி
@SShanmugamSundaram
3 жыл бұрын
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்க வா - இந்த பாடலை கேட்டவுடன் பிரிந்திருக்கும் தம்பதிகள் உடனே சேர்ந்து விடுவார்கள் - என்ன அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் கோவை - 16
@sivavelayutham7278
3 жыл бұрын
NADIGAR THILAGAM avargalukku ippadi tharamana padangale 140ukkum mele, how GREAT he is!? Vovvonrum vovvoruvaraiyum yeerkkum vannam irukkum!
@rganesh79
2 жыл бұрын
Ba
@sethurajanveluchamy3098
Жыл бұрын
சோகம் மகிழ்ச்சி இவற்றை தரும் இனிமையான பாடல் மிக்க நன்றி இனிமையான வணக்கம் வி எஸ் ராஜன் எம்ஏபிஎல்
@gopugopinath347
2 ай бұрын
என்னுடைய 55வது வயதில் இப்பாடலை கேட்டு அழுதேன் அதுவும் விடியல் காலம் 5 மணிக்கு காரனம் என் மனைவி எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவள் இப்போது என்னிடம் வெறுப்பாக பேசுகிறாள் தாங்கிக்க முடியல அருமையான வரிகள் வாழ்க கவியரசு
@deivakunjari3463
Ай бұрын
அருமை இளமை ஆனந்தம் அற்புதமான காதல் கானம். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
@karthinathan7787
3 жыл бұрын
கண்ணா தாசா உன் பிரிவை எண்ணி என்போன்றவர்கள் கண்ணீர் கடலில் மிதக்கின்றனர்.
21.10.21 இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அபிநயம் சோகம் எனக்கு பிடிக்காது.. சிரிக்கும் அழகு இதயம் ரசிக்க நினைக்கிறது. பதிவுக்கு நன்றி.
@padmanabhann9432
2 жыл бұрын
Ft g
@avsuma1248
2 жыл бұрын
What a beautiful song ever lasting relationship.
@arivuarivuarivu5230
2 жыл бұрын
@@padmanabhann9432super 🙏
@USHASUNDAR1971
2 жыл бұрын
விவாகரத்துக்கு துடிக்கும் பகுத்தறிவு விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமுறை இந்த பாடலை கேட்டால் மீண்டும் சேர்ந்து வாழ வகை செய்யும் சக்தி வாய்ந்த வரிகள் கொண்ட பாடல். பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி...பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி.
@mohanr2479
Жыл бұрын
u.
@sivagnanavadivels6749
Жыл бұрын
இவர்கள் காதலுடன் லச்சி யத்திற்காக பிரிந்தவர்கள். மொதலுடன் பிரியவில்லை..
@selvarajanmurugeshwari237
Жыл бұрын
B
@yogarajahkandappan1068
Жыл бұрын
Accurate comment by ushasundari
@trivikrama8699
Жыл бұрын
enna oru pirpokkaana karuththu sadist, psycho, adultery, extra marital affairs, abusive, chauvinist....irunthaa antha peiy kuda unga amma akka tangachi ponnungala vaazha sollunga paarpom.... please do not justify divorce upon watching this movie clip ..this is fictional .. reality'la ennana kodumai anubavikiraanganu oru family court lawyer kelunga solluvaanga... of course we can't deny few kalisadais are abusing this law...but they are just marginal.. the rest are books of agony kallaanaalum kanavan pullaanaalum purushanu sohnaargaley oliya...yevanaavuthu mannaalum manaivi peiyaa irunthaalum pendaatinu soleerukaanungalaa... ayogiya suyanalam pidiththa sila aan vargangal
@venkataramankv3320
Жыл бұрын
Excellent lyrics from Kaviarasar Kannadasan. Excellent music composed by mellisai mannargal. Excellent rendition of the song by p. susheela. Excellent acting by B. Saroja Devi
@padmadevaraja3257
Жыл бұрын
என் இதயங் கவர்ந்த பாடல். சரோஜா தேவி எனக்கு ப் பிடித்த நடிகை.
@arumugamannamalai
3 жыл бұрын
இலக்கியத் தரமான பாடல் வரிகள், அருமையான இசை கோர்ப்பு,P சுசீலா அம்மாவின் குயில் குரலில் 👌👌🙏
@jamunaranim3745
2 жыл бұрын
Supersong
@ravikumarsk445
2 жыл бұрын
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கரம் கொண்டு வணங்கவா " எண்ண உணர்வை எப்படி வரிகளாக! பாடலாக !இசையாக !உணர்ந்த நடிப்பாக மனம் புல்லரிக்கிறது
@gurusamy9574
2 жыл бұрын
ஏதே இப்படிபட்ட பாடலை கேட்க்கும்போது கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை
@rajeswarijbsnlrajeswari3192
3 жыл бұрын
எங்கள் BSNL training class il, last day அன்று, நான் இப்பாடலை பாடினேன். மறக்க முடியாத அனுபவம்.
@karthickraja8599
3 жыл бұрын
Arumai
@rajeswarijbsnlrajeswari3192
3 жыл бұрын
@@karthickraja8599 thank u.
@karthikashri45
3 жыл бұрын
Response eppadi இருந்தது
@rajeswarijbsnlrajeswari3192
3 жыл бұрын
@@karthikashri45 oh. All are appreciated. This incident was before 25 years. Now I got retirement in 2020 Jan. CBE.
@villagetraveller9160
3 жыл бұрын
Arumaiyana anubavam
@swaminathank2727
3 жыл бұрын
Sarojadevi, . Padmini,. Devika, . K. R. Vijaya,. Jamuna,. Savithry, etc are all fortunate to be acting with. Sivaji. Today's heroienes are most unfortunate to acd with dummys.
@SubramaniSR5612
2 жыл бұрын
Yes, well said. But both hero and heroine dummies are earning in crores rendering the producers on streets.
@d.rajasekar6257
3 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அருமை
@RajaRaja-bl7gl
3 жыл бұрын
என்ன ஒரு இனிமை! பாடல் கேட்பதில் சுகமோ சுகம்! "பிாிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சன்னதி!"
@nagarajanpandiyapillainaga5423
2 жыл бұрын
பிரிந்தவர் மீண்டும் சேரும் போது அழுதாள் கொஞ்சம் நிம்மதி. சக்தி என்று உன்னை பார்ப்பேன்.?
@chadrasekar1992
Жыл бұрын
இப்படி ஒரு பாடல் இந்த ஜென்மத்தில் கேட்க முடியாது 🙏🙏
@santhaveeran2665
Жыл бұрын
எண்ணங்களாலே பாலங்கள் அமைத்து இரவும் பகலும் நடக்கவா..மனதை நெகிழவைக்கும் பாடல் வரிகள்...கண்ணதாசன் ஒரு இறவா புகழ் பெற்ற கவிஞர்...
ஊடலும்கூடலும் காதலின் இரு கண்கள்....இவை இல்லை எனில் காதல் சுவை படாது...😊
@KishoreKumar-vj1in
5 ай бұрын
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59 3:56 3:56
@jaganathanramachandran4372
3 ай бұрын
அபிநய சரஸ்வதியின் முக பாவங்கள் காலம் கடந்தும் சிறப்பு
காலத்தை கடந்து நிர்க்கும் பாடல்,அது ஒரு பொர்காலம் மீண்டும் வருமா?எண்ணங்களாளே பாலம் அமைத்து.கண்ணில் நிறைந்த கணவனை நினைத்து கண்ணீர் கடலில் குளிக்கவா..முதல் நாள் காணும் புது மணப் பெண்போல் என்ன வரிகள்....காலத்தால் அளியாதவை ஆர்.ரமணி மலேசியா
@vigneshrama7844
2 жыл бұрын
Good thank you
@vigneshrama7844
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SubramaniSR5612
2 жыл бұрын
பாராட்டியது சிறப்பு. எழுத்துப் பிழைகளை கூர்ந்து கவனித்து திருத்தினால் மேலும் சிறக்கும். நிற்கும், பொற்காலம், எண்ணங்களாலே, அழியாதவை - இவைகளை இப்படி திருத்தவும். நன்றி.
@perumalnadar8321
2 жыл бұрын
இனிமையான சோக பாடல் 👍
@a.lourdhunathanlourd3070
19 күн бұрын
பிரிந்தவர் மீ்ண்டும் சேர்ந்திடும் பொழுது அழுதால் கொஞ்சம் நிம்மதி,பேச மறந்து சிலையாய் இருந்தால்..........பாடலை கேட்டுக்கொண்டே செத்துவிடலாம் போல தோன்றும்.🎉
@tamilselvi3034
3 жыл бұрын
What a brilliant singing amma. Over daughter of saraswathi susheelamma. Kaviyarasar pattu ulagai marakka seyyum.
@KishoreKumar-vj1in
5 ай бұрын
Mind blowing melody song. Hats off to mellisai mannargal. Mr.kannadasan and Mrs.p.susila. All are great legends. N.kishorrkumar.solaipatty. 2:59
@kumarp.d.3136
3 жыл бұрын
Even a rock-hearted man may move to tears on listening this song!Palum pazhamum -sivaji -saroja a role model for husband and wife did in this film !Silver jubilee movie!Film did 150days in mdu central theatre -1962!
@ramdossr9696
2 жыл бұрын
Excellent
@vijayakumargovindaraj1817
2 жыл бұрын
குமார் p.d .... தங்களின் கருத்துப்பதிவில் முதல் இரண்டு வரிகள் உண்மையிலும் உண்மை .
@dranandphd
Жыл бұрын
Not now Sir, modern world, wife beats her husband, I sufferd a lot. It's fate
@narayanan.p5107
2 жыл бұрын
மறக்க முடியவில்லையே சரோஜா சரோஜா
@rajeswarijbsnlrajeswari3192
Жыл бұрын
பாடல் இசை நடிப்பு அனைத்தும் அருமை. ஆனால் வாயசைப்பு, பாடல் வரிகளுடன் பொருந்தவில்லை. அதுதான் சிறிது மனக்குறை.
@helenpoornima5126
3 жыл бұрын
அழகானப் பாடல்! அழகான சரோமா! இனிய சுசீமா ! தெய்வ இசைஞன் இரு வல்லவரில் எம்எஸ்வீ! இதைக் கேட்க்கையில் நல்ல கணவனை கற்பனை யில் கண்டு அழுவேன் ! இனியப் பாடல்!! நன்றீ!
@peteramutha8921
3 жыл бұрын
ஹெலன் பூர்ணிமா சூப்பர்ங்க 👌👌👌
@padmasethu2143
2 жыл бұрын
Beautiful song
@padmasethu2143
2 жыл бұрын
Beautiful Saroja devi
@balasubramaniansubramanian3671
Жыл бұрын
இனிய வர்ணனை.நல்ல கணவனை கற்பனையில் கண்டால் களிப்பு வரவேண்டுமே தவிர அழுகை கூடாது.
@baskaran13
6 ай бұрын
கற்பனையா,? நிஜமா?
@kalaivanig4203
2 жыл бұрын
அனைவரும் இந்த பாடலை அவரவர் பார்வையில் ரசித்ததை,லயித்ததை,மனதை தொலைத்ததை,ஒருவரி விடாமல் விமரிசித்துவிட்டனர் .மிச்சம் மீதி ஏதும் எனக்கு எழுத, விமர்சிக்க ஒன்றுமில்லை மக்களே !பாட்டுக்கொரு புலவன் கண்ணதாசன் ஐயா அவர்கள்! ,நடிப்புக்கொரு திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள்! , செல்ல கொஞ்சலுக்கும், மிஞ்சலுக்கும் உள்ளத்தை கரைத்திடும் நடிப்புக்கும் சரோஜா தேவி அம்மா அவர்கள்! ,தேவகானம் ,அமுதகானம் ,ஜீவகானம் இவைகளுக்கு மெல்லிசை மன்னர்கள்! , பாடல் காட்சியை மெய்மறந்து ரசிப்பதற்கும்,களிப்பதற்கும், உருகுவதற்கும் மக்களாகிய நாம் ! இது போதாதா? இந்த காலத்தை வென்ற பாடல் காலம் உள்ளவரை சிறகை விரித்து பறந்து நமது வாழ்நாளை மெருகூட்ட? வாருங்கள் மக்களே இப் பாடலுடன் வானவீதியில் பறக்க.
@malligamalliga5793
Жыл бұрын
❤️❤️❤️
@Karthickchidambaram
Ай бұрын
எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா.. இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா.. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி.. பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னதி.. ஐயா கண்ணதாசரே என்னையா வரிகள் இது மனதை இப்படி போட்டு பிழிகிறது 🙏
Пікірлер: 640