கைத்தல நிறைகனி / விளக்கம் பகுதி 2
• Kaithala Niraikani / E...
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கைத்தலம் நிறைகனி (விநாயகர் துதி)
கைத்தலம் நிறைகனி, அப்பமொடு அவல்,பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!
கற்பகம்! என வினை ...... கடிது ஏகும்,
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்,
மல்பொரு திரள்புய ...... மதயானை,
மத்தள வயிறனை, உத்தமி புதல்வனை,
மட்டுஅவிழ் மலர்கொடு ...... பணிவேனே,
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே,
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம்
அச்சு அது பொடிசெய்த ...... அதிதீரா,
அத்துயர் அதுகொடு சுப்பிரமணி படும்
அப்புனம் அதன் இடை ...... இபம் ஆகி,
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணம்அருள் ...... பெருமாளே.
Music : No Right Copyright
Негізгі бет Kaithala Niraikani / Explanation Part 1 / கைத்தல நிறைகனி / விளக்கம் பகுதி 1
Пікірлер: 15