மாமன்னர் இராஜராஜனின் இயற்பெயர் அருண் மொழி அல்ல என்பதை சான்றுடன் விளக்கும் மூத்த ஆய்வாளர் இராசு ஐயா.
கல்வெட்டு ஆதாரங்களின் படி அவரது இயற்பெயர் அருமொழி என்பதே ஆகும். அருமொழி காலத்தில் சாதிப் பிரிவினைகளும் கிடையாது என்பதும், வலங்கை, இடங்கை என குறிப்பிடப்படும் கிராம நகர இருபிரிவு மக்கள் வாழ்ந்துள்ளனர். தொழில் சார்ந்த பட்டப்பெயர்கள் பின்னாளில் சாதிகளாக மாற்றம் பெற்றது எனவும், அனைத்து மக்களும் இன்பமாய் வாழ்ந்த நாடாக சோழ தேசம் இருந்தது என்பது கல்வெட்டு ஆதாரங்களிலும் அக்காலத்தில் வாழ்ந்த கருவூரார் போன்ற புலவர் (சித்தர்) பாடல்களின் மூலமாகவும் அறியலாம்.
Негізгі бет கல்வெட்டு ஆதாரங்களின் படி மாமன்னர் இராஜராஜனின் உண்மையான பெயர் | புலவர் செ இராசு.
No video
Пікірлер: 2