#varadharajaperumal #kanchipuram #athivaradar
இசை & பாடல் வரிகள் :
M. கமலகண்ணன் (BSK) Music Institution
பாடியவர் : சப்தகிரி
உதவி இசை & ஒளியமைப்பு :
M. மாணிக்கவேல்
பின்னணி பாடியவர்கள் :
ஸ்ரீ விட்டல் நிவாஸ் சங்கீத நாட்டிய சாலை மாணவர்கள்
ஸ்ரீநிதி சரயு
புவனேஸ்வரி
வினோதா
யுதேஷ்
தாருண்யா
ஜரிஷா
கனிஷ்கா
தர்ஷினி
ஸ்ரீயோகமாய
PRODUCTION: YUVARAJ RAVICHANDRAN SUCCES MEDIA
Cinematography: Suresh & Jai Shankar
5D - Sakthi & Karthi 3 IDIOTS
Drone: Usen JA Studios
Editing: Tamilarasu Kanchi 360 | Rudhra Kumar
Team : Govindaraj | Ajay | Vasuki VJ | Dilliraj | Parthiban
Aravindh
Special Thanks : Kanchipuram District Collector | Kanchipuram Police Department | Kanchi Varadharaja Perumal Temple
Digital Partner: Kanchi 360 | Enga Ooru Kanchipuram | Kanchi Temple City
அஸ்து ஸ்ரீஸ்தனகஸ்தூர் - வாஸனா - வாஸிதோரஸே
ஸ்ரீ ஹஸ்திகிரி நாதாய தேவராஜாய மங்களம்
--------------------
என்ன தவம் செய்தேனோ-வரதா
என்ன தவம் செய்தேனோ
அத்திகிரி மலையில் இருந்து-நீ
இறங்கி வரும் அழகை காண
பிரபந்த வேதம் தனை கேட்டு-நீ
நடந்து வரும் அழகை காண
(என்ன தவம்)
குடையின் நிலையினில் கோபுர தரிசனம்
தொட்டையார் கண்டு மகிழ்ந்திட்ட தரிசனம்
தேவர் யாவரும் இத்தரிசனம் கண்டிட
காஞ்சி மாநகரில் தவமாய் கிடைத்திட
விரிந்த மார்புதனில் மூன்று நாச்சியரை
சுமந்து பறந்து வரும் சுந்தர வரதா
இரண்டு குடைகளுடன் கருடன் மீதமர்ந்து
திருவடி காட்டிடும் கிரிகிரி வரதா...
'வரதா... வரதா... அத்தி வரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா"
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக்காப்பு
கைகளில் சங்கு சக்கரம்
காண்பவருக்கு அருளும் நிச்சயம்
பாதங்கள் கண்ட மாத்திரம்
வைகுந்தம் தன்னில் சேர்த்திடும்
நின் திருமஞ்சனம் காண
ஆயிரம் கண்கள் வேண்டுமே
பாதாதி கேச அழகினை பாடிட வார்த்தை வேண்டுமே
தேவாதி தேவராஜனே-உன்
திருவடி நிழல் போதுமே.
அத்திகிரி அருளாளனே-உன்
திருவடி நிழல் போதுமே
"வரதா... வரதா... அத்திவரதா"
"ராஜா... ராஜா... தேவராஜா".
Негізгі бет Ойын-сауық KANCHI VARADHARAJA PERUMAL | ENNA THAVAM SEITHAENO VARADHA | SPECIAL SONG | SUCCES TV | KANCHIPURAM
Пікірлер: 34