"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 "கந்தர் அலங்காரம் '🙏🙏 " தெய்வத் திரு. சீர்காழி. எஸ். கோவிந்தராஜன் அவர்களின் "இன்னிசை குரல் அலங்காரம்! 🎉🎉 👌 சூப்பர் அருமையான அலங்காரம்! 🙏🙏🙏 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 " நன்றி! 🎉🎉🎉🎉🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@karthikn5
5 жыл бұрын
சிவ யோகிகளே காலத்தை வென்று இருப்பர் .... சிவ யோகிகளே காலத்தை வென்று இருப்பர் .... 🙏🙏🙏🙏🙏
@user-rc3es1ez9q
Жыл бұрын
மனதிற்கினிய மனிதத் தேவைகளை தெய்வீகக் குறளால் தீர்த்து வைக்கும் தெய்வ மகனின் திருப்பாதம் பணிந்து வணங்கி என்றென்றும் தெய்வத் திருவருள் நிறைந்த பேரின்பம் பெறுவோம் ! நன்றிகள்!
@SirkazhiGovindarajanOfficial
Жыл бұрын
தங்கள் அன்பு மொழிகளுக்கு எங்கள் நன்றி! இசைமணியின் அமுதத் தமிழ் இசையை அனைவரும் அள்ளிப் பருகுவோம் வாரீர்!!💐🙏
@user-gr9jp4uw9n
5 жыл бұрын
இறை வித்தகர், தேன் தமிழ் பாடகர்கள் ஐயா வாரியார் சாமிகள்,,சாமிகளே பாராட்டியுள்ள மேதை திருமிகு.சீர்காழி கோவிந்த ராஜனார் 2வருமே மக்களிளன்இறை சேவைக்காக வாழ்ந்த காலங்கள் என் நினைவுகள் ஆகும். "கந்த சஷ்டி"நந்நாளில் 2வருக்கும் வந்தனம் !! வந்தனம். என் தண்ட பானி தெய்வமே !!
@palanisamy3402
3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் செரற்பெரழிவிற்கும் சீர்காழி கேரவிந்தராஜ் பாட்டுககும் முருகன் நமக்கு கொடுத்து அருளியுள்ளார்
@dhandapaniramalingam388
3 жыл бұрын
சொல்ல வார்தைகளே கிடையாது சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா !
@SirkazhiGovindarajanOfficial
2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@kumaravelvel4431
Жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் குரலில் காந்தம் இரும்பை ஈர்ப்பதை போல் தமிழ் மொழியை வைத்து தமிழர்களை ஈர்க்கிறார் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்கள் வாழ்க வாழ்க 😍😍😍😍😍😍
@SirkazhiGovindarajanOfficial
Жыл бұрын
நன்றி, எங்கள் யூடியூப் சேனலுக்கு குழுசேர்ந்து அதை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
@lavanyavenkatachalam7589
Ай бұрын
உண்மைதான்! தமிழை தமிழாக உச்சரிக்கின்றார்கள்❤. ஷ, ஜ என்று வலிந்து மாறுவதில்லை! சொல்லத் தேவையே இல்லை வசீகரிக்கும் வெண்கலக் குரல் ❤❤❤
@user-nm3jz7rn8l
3 ай бұрын
நான் கந்தன் அப்பன் முருகன் அடிமை.....மேதகு சீர்காழி அவர்கள் பாடல்களுக்கு ரசிகன்
@naveenam526
3 жыл бұрын
09/02/2021 , திருப்போரூர் முருகா அடியேனுக்கு நின் தரிசனம் விரைவாக தருக.
@angappanviswasakthi5680
3 жыл бұрын
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பாடல் வரிகள் இறை பற்றினை மனதில் பற்றி எப்போதும் நல் வழி நடத்தும் முருகா உன் திருவடிகளை கண நேரமும் விடாது பற்றி பிடித்துள்ளேன் எல்லாமும் நீயே சரணம் சரணம்
@SirkazhiGovindarajanOfficial
2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
@ramukarthika
8 ай бұрын
நன்றி
@ramamutha6385
4 ай бұрын
அப்பனே முருகா என் கணவர் குடி யில் இருந்து விடுபட வேண்டும் முருகா ரொம்ப கஷ்டமா இருக்கு கருணை கடலே கந்தா போற்றி
@user-hr1rp1sx6j
3 ай бұрын
48 days திருப்புகழ் படியுங்கள் sis வாழ்க்கையில் நிச்சயமாக கந்தன் கருணை புரிவார் ❤
@kanchanamalanavaneetham4217
8 ай бұрын
முருகா எங்களை காத்தருள்வாய். முருகா குருவாய் வந்து அருள் புரிய வேண்டும்.
@SenthilKumar-fy7sn
3 жыл бұрын
Dr. சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் தெளிவான உச்சரிப்பு உடன் பாடிப் பழக உதவுகிறது. மனனம் செய்து உள்ளேன். மிக்க நன்றி. கந்தர் அலங்காரம் கற்பித்தமைக்கு. இறைவனை வேண்டுவோம் மீண்டும் ஐயனை அனுப்புங்கள் என்று.
@user-ry2kg7wp6j
3 жыл бұрын
. .. Mn
@nellaimurugan369
3 жыл бұрын
மிகவும் சரி.அடியேனும் பாராயணம் செய்து வருகிறேன் மகிழ்ச்சி நன்றி
@dhandapaniharikrishnan2424
Жыл бұрын
அற்புதம்! அற்புநன
@umagovindan3880
7 ай бұрын
பாடல் வரிகள் தேவை
@luckygirls0705
6 ай бұрын
With Lyrics please sir
@lakshmielngovan6139
2 жыл бұрын
முருகா....⭐ 🌻🌻🌹🌹🌼🌸🙏🙏 சீர்காழி ஐயா தமிழில் அழகாக அருமையாக பாடியுள்ளீர் .அனந்த கோடியே நமஸ்காரம் ஐயா. 🙏 ஆஹா ஓஹோ பேஸ் பேஸ் 👏👏👏👌👍
@SirkazhiGovindarajanOfficial
Жыл бұрын
அருமை..👏👏👏💐🙏மிக்க நன்றி..💐🙏😌
@varaprasathamn4360
3 жыл бұрын
பாடலுக்கு சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் சொற்பொழிவிற்கு வாரியார் அவர்கள்
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. எங்கள் சேனலுக்கு சப்ஸ்க்ரைப் செய்து எங்களை ஆதரிக்கவும்.
@karuvi1557
4 жыл бұрын
Very beautiful song rendered by Sirkazhi Govindarajan and the introductory speech by the great Kripananda Variar Swamigal , hearing on this a Sasti day
ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿
@bharathikrishnamoorthy2998
3 жыл бұрын
Sirkazhi,the great singer with proper pronounciation of all devotional songs,especially Lord Muruga.What a wonderful voice is His.Simply superb.
@LC-en8io
4 жыл бұрын
Thank you for uploading Dr.Sir song. Please help to upload as much as possible of his songs. We are so blessed to have his song heard. He is a legend and God's gift to us . What a voice tone, rendition, bhavam, layam, bhakthi ....We can keep on saying good things about him ....Wish all people spend their time and money wisely by engaging in satsang like this and help for the welfare of the nation. Let the golden days of dharma come back. Jai Hind.
" tamilae murugan enbatharku kandar alnagaram oru saandru " Elsiyai irrupaan enbatharku Dr. Seerkazhi S. Govindarajan avarin Kural.THai nattil iruukum bothu arumai puriyavillai. Veli nattil vasikkum bothu adigam padikka vaaipu illai. Muruga Muruga Muruga.Thanks for uploading this.
@samrachannel1826
4 ай бұрын
Sirkazhi ayyavin murugan pattal nsn muruganadimai anen old songs athananum enaku athupadi palanimalai murugha cinnansirupenpole panniruvizhigalile thamaraimalargal aru pondta
@thigattaanmigam5326
3 жыл бұрын
Heart touching voice. Really brought the Lord Muruga in front of us along the tears in our eyes. The clear pronunciation help us to chant the song along with them. It is helpful to memorize it, Thank for the God.
Songs dedicated to the deity of Kandakottam of North Madras .Chennai 🕉 Muruga.
@thiruvenkat5596
3 ай бұрын
மனதுக்கு கஷ்டமாக இருக்கும் போது தெய்வத் திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா குரலில் இந்த பாட்டு கேட்பதுண்டு
@jaganviswa2065
4 жыл бұрын
ஓம் சாய் ராம்🙏🙏🙏
@luckygirls0705
10 ай бұрын
Please sir this version sung by Seergazhi Govindrajan sir Kandar alangaram awesome sir l riqwest with lyrics please please please please add pannnung discription boxla sir
@manickavelvenkatachalam9297
3 жыл бұрын
அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களே உங்கள் திருவடிகளுக்கு அனந்தகோடி நமஸ்காரம், நீங்கள் பாடிய கந்தர்அலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், அபிராமி அந்தாதி, விநாயகர் அகவல், கோளறு பதிகம் போன்ற பாடல்கள் வாரியார் சுவாமிகள் சொன்னது போல் ஊனையும், உயிரையும் உருக்குகிறது உங்களை சமுதாயம் இன்னும் அதிகமாக அக்கறையெடுத்து ஸ்பான்சர் செய்து திருமுருகாற்றுப்படை, கந்தர்கலிவெண்பா திருப்புகழ் மற்றும் அதன் உட்பிரிவுகள் பன்னிரு திருமுறை பதிகங்கள், திவ்யபிரபந்த பாசுரங்கள் ஆகியவற்றை பாடச்சொல்லி பதிவு செய்திருந்தால் இளைய தலைமுறைக்கு இசைஅகராதி ஆவணமாக கிடைத்திருக்கும் வாழ்க வளமுடன்
@sanjayco7298
3 жыл бұрын
Sssss kandhan karunai
@SirkazhiGovindarajanOfficial
2 жыл бұрын
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி. எங்கள் சேனலை பகிரவும் like, subscribe செய்யவும்.
Пікірлер: 234