வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அருமையான பதிவு. நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@kandaiyakandaiya9719
5 ай бұрын
1:06:11 😊
@jeyaraman5074
2 ай бұрын
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@sandhyaprabhu721
6 ай бұрын
என் மகளுக்கு குழந்தை வரம்அருள்வாய்முருகாசாமி
@kathirveldhanam434
4 ай бұрын
அருமையான பாடல்கள். ஓம் முருகா நன்றி
@jagatheesanm5867
Жыл бұрын
சுலமாங்கலம்சகோதரிதேன்அமுதம்
@vetrivelvetri4023
11 ай бұрын
என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று அப்பாவிடம் வேண்டுகிறேன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏
@muruganm4599
3 ай бұрын
கவலை வேண்டாம். முழுமையாக எம்பெருமானின் திருவடியில் சரணாகதி அடையுங்கள். அடியேனும் எம் பெருமானிடம் வேண்டுகிறேன். ஓம் சக்தி சரவணபவ!
@zensekar
3 ай бұрын
God bless you and your family, you will get recovery, pray more
@thyagaseelankandhasamy6389
Ай бұрын
@@muruganm45991q1qq11qq1qq
@nishanthsmiley8878
Ай бұрын
முருகனை நம்புங்கள் கண்டிப்பாக நடக்கும்
@Rajaram-nb4qg
Ай бұрын
Chi😊😊
@kandasamy-zy9lj
Ай бұрын
முருகாசரணம்கந்தாசரணம்
@INRECOTamilDevotional
Ай бұрын
"Kandhar Anubhoothi" is a famous Tamil devotional poem written by the saint-poet Arunagirinathar. It is a collection of hymns dedicated to Lord Murugan (also known as Kartikeya or Subramanya), a popular deity in Tamil Nadu. Arunagirinathar composed these verses in praise of Murugan, emphasizing his glory, powers, and the benefits of worshipping him.
Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@wongmee7216
16 күн бұрын
Om muruga 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻
@INRECOTamilDevotional
10 күн бұрын
ஓம் சரவணபவ. 🙏🙏🙏
@Devi-cc4pd
5 ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@kaliammahmeena3677
2 ай бұрын
Om Sarawana bawa Porttri 🙏
@jayanthidissanayaka9121
8 ай бұрын
அருமையான பாடல்கள் ❤
@sridharmani6130
10 ай бұрын
Muruganin sela kuzhanthaigal sulamangalam sisters ketka miga miga enimai magilchi
@keerthikumarajratnam2357
8 ай бұрын
Excellant❤❤❤❤❤
@asokpandianamudha9656
3 ай бұрын
Muruga En maganukku seekiram thirumanam amaiyavendum
@arul1801
Ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@vallijayaraman8975
Жыл бұрын
❤Om Muruga En Apanne❤
@nagsrinivasanv.g1466
8 ай бұрын
OM SARAVANA BHAVA
@user-kl2ub2lp7p
8 ай бұрын
Om Babasaranam om saiBaba saranam Om Gnanaguru saranagathy om santhoshnirmalasairam saranam saranagathy ❤😢🎉😢❤Omsanthoshnirmalasairam saranamEmaku Ella theiva uruvilum katchigal thantheer.Nantry you have beenblessed with your own family life with us saiappa kalam thazhthamal Engalai um Alayathirku azhaithu sellungal um porkamala pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga vazhvidam thantharulum.engalai um patha thuniyil really pathangalil nirantharamaga saranagathy adainthom umake thondu seivom.ADIyarkum Adiyenaga Adiyargalanom saiappavuku ❤🎉❤virump😢um karuvigalavom
எம்பெருமான் அழகன் முருகனின் பாடல்களை கேட்கும்போது உள்ளம் உருகி கார்த்திகேயனைத் தேடி ஓடுகிறது பரந்த பிரபஞ்சம் முழுவதும் கடம்பனாக காட்சியளிக்கிறான், ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்திஹஸ்தாய தீமஹீ தன்னோ ஸ்கந்த பிரசோதயாத்,
@user-xm1lt2sj7e
5 ай бұрын
Om murugan thunai
@gnanakumaralagaratnam7512
Жыл бұрын
🙏🙏🙏
@anbalagananbu6277
3 ай бұрын
continue ஆதாரம் இலேன், அருளைப் பெறவே நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத, மன அதீதா சுரலோக சிகாமணியே. (26) மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கு இதுவோ? பொன்னே, மணியே, பொருளே, அருளே, மன்னே, மயில் ஏறிய வானவனே. (27) ஆனா அமுதே, அயில் வேல் அரசே, ஞானாகரனே, நவிலத் தகுமோ? யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே. (28) இல்லே எனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. (29) செவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று ஒவ்வாதது என உணர்வித் ததுதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. (30) பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே வீழ்வாய் என என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தன தாம் உளவோ? வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே. (31) கலையே பதறிக், கதறித் தலையூடு அலையே படுமாறு, அதுவாய் விடவோ? கொலையே புரி வேடர் குலப் பிடிதோய் மலையே, மலை கூறிடு வாகையனே. (32) சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும் விந்தாடவி என்று விடப் பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா, முருகா, கருணாகரனே. (33) சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல, சண்முகனே கங்காநதி பால, க்ருபாகரனே. (34) விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க் கழல் என்று அருள்வாய்? மதி வாள்நுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா, சுர பூபதியே. (35) நாதா, குமரா நம என்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான்? வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பத சேகரனே.(36) கிரிவாய் விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. (37) ஆதாளியை, ஒன்று அறியேனை அறத் தீது ஆளியை ஆண்டது செப்புமதோ கூதாள கிராத குலிக்கு இறைவா வேதாள கணம் புகழ் வேலவனே. (38) மாஏழ் சனனம் கெட மாயைவிடா மூஏடணை என்று முடிந்திடுமோ கோவே, குறமின் கொடிதோள் புணரும் தேவே சிவ சங்கர தேசிகனே. (39) வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங்கிடவோ? சுனையோடு, அருவித் துறையோடு, பசுந் தினையோடு, இதணோடு திரிந்தவனே. (40) சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே. (41) குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. (42) தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பு அருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. (43) சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும் படி தந்தது சொல்லு மதோ? வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம் காடும், புனமும் கமழும் கழலே. (44) கரவாகிய கல்வி உளார் கடை சென்று இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? குரவா, குமரா, குலிசாயுத, குஞ் சரவா, சிவயோக தயாபரனே. (45) எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா, கதிர் வேலவனே, உமையாள் மைந்தா, குமரா, மறை நாயகனே. (46) ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையைப் பேறா அடியேன், பெறுமாறு உளதோ? சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர் கூறா உலகம் குளிர்வித்தவனே. (47) அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில் பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ? செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய வெறி வென்றவரோடு உறும் வேலவனே. (48) தன்னந் தனி நின்றது, தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ? மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார் கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே. (49) மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக் கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்? நதி புத்திர, ஞான சுகாதிப, அத் திதி புத்திரர் வீறு அடு சேவகனே. (50) உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. (51) இந்த நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேணும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது இந்த நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன. ஈதல் இந்த நூலில் வலியுறுத்தப்படுகிறது. பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.
@baranidharan4023
Жыл бұрын
Muruga muruga
@indramohan1761
8 ай бұрын
Ommurga 👌
@rgkrishna7355
Жыл бұрын
Engaveethu kalyanam un arulale
@A.N.Swaminathan
10 ай бұрын
Nice
@amuthavalli9175
8 ай бұрын
Arupotham 💕🙏💕🙏💕💕🙏
@thendrala3988
6 ай бұрын
Om muruga
@vicknaasai5950
6 ай бұрын
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏
@tataravichandrantataravich3589
Жыл бұрын
Om
@rathakirshnan2922
5 ай бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@ravim4202
Жыл бұрын
முருகன் துனை
@A.N.Swaminathan
Жыл бұрын
9p9p9999999999999l99999999
@A.N.Swaminathan
Жыл бұрын
9999
@A.N.Swaminathan
Жыл бұрын
0999o9p999l
@A.N.Swaminathan
Жыл бұрын
9o999l99999999
@A.N.Swaminathan
Жыл бұрын
888898889if99979998
@paramasivam5242
Жыл бұрын
சூலமந
@user-kl2ub2lp7p
8 ай бұрын
Om Babasaranam om saiBaba saranam Om Gnanaguru saranagathy om santhoshnirmalasairam last night siram thazhthi bakthiudan Namashgarikindrom when you will come comeback with ourself on Saturday morning at9;00am you canbeable tocome comeback with ourself for yourown family life with us saiappa kalam thazhthamal Engalai um Alayathirku azhaithu sellungal um porkamala pathangalil paninthu vanangi saranagathy adainthom I love you too baby shower so much appreciated my mam namavali um namathaiye jabam seithu Venduvome you'reown family life with us saiappa azhaithupongalNanummamum waiting for you.
Пікірлер: 83