lyrics,tune & sung by: Rev.M.Isaac
Music: Dr.Alfred Kanth
.
.
.
lyrics
கண்களை ஏறெடுப்பேன்
வானமும் பூமியும் படைத்தவரை நோக்கி
கண்களை ஏறெடுப்பேன்
1.என் காலை தள்ளாடவொட்டார்
என்னை காப்பவர் ஒருநாளும் உறங்கமாட்டார்
வழுவாமல் காத்திடும் கர்த்தரை நோக்கியே
கண்களை ஏறெடுப்பேன்
2.என் வேண்டுதல் கேட்டிடுவார்
என்னில் நன்மையும் கிருபையும் தொடரசெய்து
தாங்கிடும் தயவுள்ள கர்த்தரை நோக்கியே
கண்களை ஏறெடுப்பேன்
Негізгі бет Kangalai Yaereduppaen | song by | Rev.M.Isaac | ft. Dr.Alfred Kanth |
Пікірлер: 9