யா அல்லாஹ் இந்த கொடுரமான அநீதிக்கு சம்மந்தப்பட்ட யாரையும் எங்கள் காருன்ய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கும் பாக்கியத்தை குடுத்துவிடாதே ரஹ்மானே😭😭😭😭😭😭🤲
@abulkasim4975
4 жыл бұрын
என்நபியின் குடும்பத்தின் மரணத்திற்கு காரணமான அனைவரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் இந்த தஹஜ்ஜத் நேரத்தில் கண்ணீர்மல்க பிரார்த்திக்கிறேன்
@yageenhaneen8552
3 жыл бұрын
ஆமீன் 😭🤲
@umarn2635
3 жыл бұрын
நபி அவர்கள் குடும்பத்திற்கு மன்னிக்கும் பாங்கு விருப்பமானது
@shamshath654
2 жыл бұрын
@@umarn2635 apdinu mahathi unga Kita sonnaraa????
@mohamedjaliah5274
Жыл бұрын
ஆமீன்
@hassimgaus3120
Жыл бұрын
Aameen Alhamdhulillah.
@a.lnowsathalmowsath7094
3 жыл бұрын
யா அல்லாஹ் அஹ்லுல்பைத்தினருக்கு அருள் புரி றஹ்மானே என் கண்ணே றஹ்மாணே ஆமீன்
@mohamedjawfarmohamednaslee7636
2 жыл бұрын
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَهُ وَلِعَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ ائْتِيَا أَبَا سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ. فَأَتَيْنَاهُ وَهُوَ وَأَخُوهُ فِي حَائِطٍ لَهُمَا يَسْقِيَانِهِ، فَلَمَّا رَآنَا جَاءَ فَاحْتَبَى وَجَلَسَ فَقَالَ كُنَّا نَنْقُلُ لَبِنَ الْمَسْجِدِ لَبِنَةً لَبِنَةً، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم وَمَسَحَ عَنْ رَأْسِهِ الْغُبَارَ وَقَالَ "" وَيْحَ عَمَّارٍ، تَقْتُلُهُ الْفِئَةُ الْبَاغِيَةُ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَيَدْعُونَهُ إِلَى النَّارِ "". இக்ரிமா(ரஹ்) அறிவித்தார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவரின் மகன் அலீயிடமும், 'அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்' என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(ரலி) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்; நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, 'பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 2812. அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
13.முதலாவதாக முந்திகொண்டவர்கள் என்பதன் விளக்கம் என்ன? மக்கா.மதீனா வாசிகளில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்களை குறிக்குமா ?அல்லது முதலில் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாத்தில் உறுதியாக நிலைத்து நின்றவர்களை குறிக்குமா? 14.அல்லது இஸ்லாத்தை முதலில் ஏற்று அபூதாழீப் பள்ளத்தாக்கில் துயரங்களை எதிர் கொண்டவர்களை குறிக்குமா? 15.அல்லது முதலில் இஸ்லாத்தை ஏற்று முதலாவதாக அபூஸினியாவிற்கு ஹிஜ்ரத் சென்றவர்களை குறிக்குமா? 16.உஹத்து போரில் நமது உயிரிலும் மேலான நபிகள் (ஸல்)(அல்குர்ஆன் 33:6) அவர்களை விட்டு விட்டு தத்தமது உயிரை காக்க ஆட்டுக்குட்டி ஓடியதை போன்று ஓடியவர்களில் மீதும் அல்லாவின் திருப்தி உண்டா? 17நபிகள் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் பின் ஹம்ஸா (றழி) அவர்களை ஸியாரத் செய்ய உஹத் மலை அடிவாரத்திற்கு சென்று பிராத்தனை செய்த போது.மறுமையில் மஹ்ஸரில் "ஹம்ஸா (றழி) அவர்களுக்காக நான் காட்சியாக இருப்பேன் என்று கூறினார்கள் அப்பொழுது அங்கு இருந்த மூத்த தோழர்கள் "நாங்களும் பல்வேறு தியாகங்களை செய்தவர்கள் தானே எங்களுக்காக சாட்சி கூறமாற்ரிர்களா"? என்று கேட்ட பொழுது என்னுடைய வபாத்திற்கு பிறகு நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று தெரியாதே என்று கூறினார்கள் அந்த மூத்த தோழர்களின் நிலை என்ன? 18.புனித போருக்கான அழைபை புறக்கணித்து நபிகள் ஸல் அவர்களின் கட்டளைக்கு மாறு செய்தவர்கள் மீதும் அல்லாஹ் திருப்தி அடைகின்றானா? 19.நபி (ஸல்) அவர்களுடைய ஜீவிய இருதி காலத்தில் அவர்கள் ஹயத்துடன் இருக்கும் பொழுதே ஒரு சிலர் அவருடைய கட்டளைகளை புறக்கணித்து, மீறி செய்யப்பட்டார்கள். இவர்களும் சஹாபியா? "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனைவிட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கை யாளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்". (அல்குர்ஆன் : 33:36) 20.இமாம் அலி (அலை) அவர்களின் இமாமத்தை தலமைதூவ நியமனத்தை ஏற்காது அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைக்கு எதிராக செயல்பட்டு இஸ்லாமிய உம்மத்தினர் மத்தியில் முதல் பித்கத்தை உருவாக்கியவர்கள் நிலை என்ன? 21."உங்கள் மத்தில் கருத்து முறன்பட்டுகள் பிரச்சினைகள் , வராமல் இருப்பதற்கு ஒரு சில விடயங்களை எழுதி தருவதற்கு பேனாவும் மையும் கொண்டு வாருங்கள்" என நபிகள் ஸல் அவர்கள் கட்டளை இட்ட பொழுது அதை கொடுக்காது கூச்சல், குழப்பம் விளைவித்து குர்ஆன் மட்டும் போதும் என்று கூறியவர்கள் நிலை என்ன? புகாரி 114,3053,4431,4432 22.உஸாம இப்னு ஸஹத் (ரலி) அவர்களின் தலைமையில் "ஸாம்" சிரியா நோக்கி படையினரை போகுமாறு நபிகள் (ஸல்) அவர்கள் கட்டளையிட போது படையில் போக மறுத்தவர்கள் நிலை என்ன ?. புகாரி 4468,4469 23.தனக்கு மருந்து ஊட்ட வேண்டாம் என நபிகள் ஸல் அவர்கள் தனது கையினால் தடுத்தும் பலவந்தாமாக நபிகள் (ஸல்) அவர்களுக்கு மருந்து ஊட்டியமை அப்பாஸ் (றழி) இதில் சம்பந்தப்படாததால் அவரை தவிர்த்து. தனக்கு பலவந்தமாக மருந்து ஊட்டிய எல்லோருக்கும் அந்த மருந்தை பருகுமாறு கட்டளையிட போது அந்த மருந்தை பருக மருத்தமைகான காரனம் என்ன? (புகாரி 4458 24.நபிகள்(ஸல்) அவர்களுக்கு ஊட்டப்பட்டது நஞ்சு மருந்தா? இதில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த நோயும் இல்லாது இந்த நிலையில் தனக்கு பலவந்தமாக ஊற்றிய மருந்தை அவர்களுக்கும் பருகுமாறு நபிகளார் (ஸல) அவர்கள் கட்டளையிட காரணம் யாது?
முஆவியா,யசீத் சம்மந்தமாக இன்னும் பல கிதாப்களை புரட்டவும்.
@voiceforpalastinerohingyau2507
2 жыл бұрын
Exactly we have no right to judge anything bcz Allah is the judge, we know whatever happened through hadheeths and history (there many fabricated things mentioned in history) so we never witness anything with our own eyes so let's keep quite, let Allah to judge just like how Ali rali wishes for . We're not even worthy to judge the sahabas! .
@hassimgaus3120
Жыл бұрын
Whoever doesn't judge by the Queen verily he is a kafir. Surah Manila. Pls check. ....
@hassimgaus3120
Жыл бұрын
Pls correct typing error. IT'S AL QURAN not Queen. Sorry .
@muhammad9785
4 жыл бұрын
Ali(rali) avarkalitam taan saththiyam irunthathu... Super Muslim channel paarukal....pala aatharam kidaikkum
@shiawascreatedbyibnsaba904
4 жыл бұрын
idhai paarungal..super muslim seidha kulappangal matrum poigal..edhil ulladhu m.facebook.com/story.php?story_fbid=147652193573336&id=112460860425803
@kamakogonpanjiro4642
4 жыл бұрын
@@shiawascreatedbyibnsaba904 poda dei..
@a.h.mhafeez8488
Жыл бұрын
Markatha.thereyama pesada.
@ilmunnafiya1866
4 жыл бұрын
😭😭😭
@abdulanas9909
7 жыл бұрын
aslamu alaikum wa rahmatullah barakathahu manbi
@mindwaves4508
4 ай бұрын
உங்கள் உடைய வார்த்தை வைத்தே கேட்கிறேன் 6மாத காலம் எங்கள் ஹுசைன் ரலி தலை ஊர் ஊராகச் எடுத்து சென்ற போது, அதை யசித் பார்க்க வில்லைய, போங்கடா!
@thowfeekalmh8173
2 ай бұрын
பக்கசார்பான பிழைகள் உள்ளது.
@mohamedeilhaam4387
20 күн бұрын
எண்ன பிழைகல் இருக்குனு கொஞ்சம் சொல்லுங்கள்.
@surjeethbasha7155
4 жыл бұрын
Dhrogaththaal veelththa pattom 🥺🥺🥺
@sheikfareedabu4335
4 жыл бұрын
😭😭😭😭😭😭
@sainulabdeenmohamedubaidul1434
2 жыл бұрын
நாயக தோழர் யார்? 9:100 அல்குர்ஆன் வசனத்திகு விளக்கம் தரவும். وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை) கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (மெய்யாகவே) இவர்களைப் பின்பற்றியவர்களையும் பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். இவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தியடைகின்றனர். அன்றி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளை இவர்களுக்கென தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அவற்றிலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும். (அல்குர்ஆன் : 9:100) விளக்கம் தரவும் 1.நபிகள் (ஸல்) அவர்களின் தோழர்கள் (சஹாபிகள்) என்பவர்கள் யார்? 2.சஹாபிகள் என்பதற்கான வரையறை என்ன? 3.சஹாபிகள் என்ற வரையறைகுல் யார் யாரெல்லாம் உற்படுவர்? 4.மேற்குறித்த வசனம் நபிகள்(ஸல்) அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற அனைவரையும் உள்ளடக்குமா? இவர்கள் அனைவருமே சஹாபிகளா? இவர்கள் எல்லோரையும் பற்றியும் அல்லாஹ் திருப்தியடைகின்றானா? 5,முஹாஜிரின்கள் (இஸ்லாத்தை ஏற்ற மக்காவாசிகள் எல்லோரும் சஹாபியா? அல்லது ஹிஜ்ரத் சென்றவர்களை மாத்திரம் சஹாபியா? 6.அன்ஸாரிகள்(மதீனாவாசிகள்) எல்லோரும் சஹாபியா? 7.துளக்காகள்(துலுக்கையர்)இஸ்லாத்தை எதிர்த்து தமது தலை போகும் என்ற நிலையில் வேறு வழியின்றி இஸ்லாத்தை ஏற்றவர்கள்.எல்லோரும் சஹாபியா? 8.முனாபிகீன்கள் 9:101 (நயவஞ்சகர்கள்) இஸ்லாத்திற்குல் இருந்தது கொண்டே இஸ்லாத்திற்கும்.முஸ்லிம்களுக்கும் எதிராக செயல்பட்டவர்கள் எல்லோரும் சஹாபியா? 9.நபிகளார் (ஸல்) காலத்தில் "முனாபிக்" நயவஞ்ஞகராகளாக இருந்தவர்கள் அனைவரும் நபிகளார் (ஸல்) அவர்கள் வபாதான அன்றே சஹாபிகளாக மாறிவிட்டார்களா? 10.நபிகளார் (ஸல்) அவர்கள் நயவஞ்ஞகர்களை அடையாளம் காண முன்னறிவிப்பு செய்தத விடயங்களினூடாக சஹாபிகளில் யார் நயவஞ்ஞகர்கள் எபதை இனம் காண முடியாதா? 11.இஸ்லாத்தை ஏற்ற இஸ்லாமிய பெற்றோர்களுக்கு நபிகள் (ஸல்) அவர்களின் மறைவுக்கு ஒருநாளைக்கு முன் பிறந்த குழந்தைகள் எல்லோரும் சஹாபிகளா? 12.மக்கா.மதீனா தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் நபிகளாரின் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் மேற்குறித்த 9:100 வசனத்திற்கு உற்பட்டவர்களா?
@tameemansaari5073
Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mohammadhaneefa3094
3 жыл бұрын
Yajeed kalutai than mutal kaaranam
@jasssuno8962
4 жыл бұрын
அல்லாஹ் அக்பர்
@haroon2160
8 ай бұрын
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துப் பார்க்கின்ற ஆற்றல் உங்களுக்கு இல்லபை
@arsh_rtr
Жыл бұрын
Ahdhu epdi yezid iku eulo vaikallathu vangi pesuringa 😗💦
@wafirhani1394
4 жыл бұрын
🧐🧐🧐🧐🧐🧐
@FATHIMASHANASHANA-jc2xt
8 ай бұрын
🥰🥰🥰🥰🥰
@amarsatha
6 жыл бұрын
அல்லாஹ் அக்பர்
@suhxmhd
Жыл бұрын
😭😭
@faizalahamad
2 жыл бұрын
44:26
@arafathgarden1225
3 жыл бұрын
நீங்க சொல்றது புரியல
@allahpothumanavan-yy2yp
2 жыл бұрын
Nalla gavana kelunga oru thadaiviku 2 vaati vaati kelunga insha Allah purium
@Backpackerfaza
Жыл бұрын
Allah akbar kaneer
@shm32
2 жыл бұрын
மார்கத்தில் பித்அத் அரங்கேறுகிறது
@LafeefLH
Жыл бұрын
அல்லாஹ் போதுமானவன்
@Roshanmohammad2865
7 жыл бұрын
good peech
@a.h.mhafeez8488
Жыл бұрын
Sorry
@mytheen1
8 жыл бұрын
ya allah....
@umarkathababdurahman1870
Жыл бұрын
விதிக்கப்பட்டது நடந்து விட்டது.அள்ளாஹ்வே போதுமானவன்
@mohammedumar7468
Жыл бұрын
unmaya sollugA
@இறைவன்ஒருவனேஅவன்யார்
2 ай бұрын
யா அல்லாஹ் நீயே சிறந்த தீர்ப்பாளன் நாங்கள் மனிதர்கள் அற்ப பிரவிகள் பலவீனமானவர்கள் யா அல்லாஹ் இஸ்லாமிய கிலாபத் மேலோங்க வேண்டும் யா ரப் யா அல்லாஹ் இஸ்லாமிய கிலாபத்தை உருவாக்குவாயாக உலக மக்கள் அனைவருக்கு ஹிதாயத்தை கொடுப்பாயாக இதுதான் மேலான கண்மனியாம் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்லாம் அவர்களின் புனிதமான கண்ணியமான நோக்கமாக இருக்குது யா அல்லாஹ் உலக மக்களுக்கு ஹிதாயத்தை காட்டுவாயாக அல்லாஹு அக்பர்
Пікірлер: 91