#Partnership கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதம் பெண் டாக்டர்
பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
கொல்கத்தா போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சிபிஐ வசம்
ஒப்படைக்கப்பட்டது.
கொடூர காரியத்தை செய்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டான்.
வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்தியது, தடயங்களை அழிக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ், தலா போலீஸ் ஸ்டேஷ் அதிகாரி அபிஜித் மோண்டல் சில நாட்களுக்கு முன்பு கைதாகினர்.# #KolkataDoctorCase #Kolkata #Doctor
Негізгі бет கொல்கத்தா கல்லூரி முதல்வரின் பகீர் பின்னணி | Kolkata Doctor Case | Kolkata Doctor
Пікірлер: 6