கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது.
பெண் டாக்டர் உடல் முழுதும் அவ்வளவு காயங்கள். இவ்வளவு கொடூரமான காரியத்தை வெறி பிடித்த ஒருத்தனால் மட்டும் தான் செய்ய முடியும்.
சிறப்பு விசாரணை குழு அமைத்த 6 மணி நேரத்தில் அந்த கொடூரனை போலீஸ் சுற்றி வளைத்தது. அவன் பெயர் சஞ்சய் ராய்.
இப்போதே அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுதும் டாக்டர், நர்ஸ், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம் எப்படி நடந்தது? கொலையாளி சஞ்சய் ராய் இவ்வளவு சீக்கிரம் கைதானது எப்படி? என்பதை பார்க்கலாம்.#kolkata #woman #doctor #death #Sanjai #Rai
Негізгі бет கொல்கத்தா பெண் டாக்டர் மரணத்தின் பகீர் பின்னணி | kolkata woman doctor death | kolkata | Sanjai Rai
Пікірлер: 1,2 М.