Google Map - goo.gl/maps/9reeF5JAKjCqNTky8
இந்தக் கோயிலைப் பார்த்த பொண்ண நம்மளுக்கு தெரிகிறது என நான் இந்த கோயிலுக்கு கோபுரம் கிடையாது உள்ள எந்த கடவுள்களையும் முழுமையாக கிடைக்கல வெளியில் கிடைத்த சில சிதைந்து போன நிலைமையில்தான் கிடைச்சிருக்கு இந்தக் கோயிலோட கருவரை முக மண்டபத்தை விடவும் சிறியதாக இருக்கு கோயில் சுவற்றில் எந்த சிலையும் கிடையாது எல்லா விதத்துலயும் கொஞ்சம் வித்தியாசமாகவே இந்த கோயில் இருக்கு
அடுத்த ஆச்சரியம் என்னன்னா இந்த கோயில் சுந்தர சோழனுடைய பள்ளிப்படை கோயிலை நினைச்சாங்க ஆனால் அப்படி கிடையாது இல்ல சோழர்களுடைய தொடக்க காலகட்டத்தில் காட்டன் கோயிலாக இருக்கலாம் என்று சொன்னாங்க அதுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை அதே நேரத்தில் அவர்களுடைய இறுதி காலகட்டத்தில் கட்டணம் கோயிலாக இருக்கலாம் இன்னும் நிறைய இருக்கு காரணம் என்னன்னா இந்த கோயிலை கிடைச்சா மகிசாசுரமர்த்தினி ஒரு சிலை அதுமட்டுமில்லாம கிருஷ்ணனுடைய லீலைகளை இந்த சுவர் முழுக்க செதுக்கி இருக்காங்க பல்லவர்கள் மகாபாரதத்தில் பெரிய பற்றுடையவர்கள் இது வந்து உங்களுக்கு மாமல்லபுரம் சிறையிலேயே உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் அதே நேரத்தில் இந்த கோவில் சுவர் முழுக்கவே சோழர்களுடைய கல்வெட்டுகள் கிடைக்குது அதனால இது யாருக்கும் தெரியாது எனக்கும் தெரியாது ஆனா இன்னும் பெரிய ரொம்ப பெரிய ஆசிரியரான இது கட்டப்பட்ட கற்களின் இருந்து கொண்டு வந்ததே தெரியாது
இந்த கோயில் இருக்க இடமும் இன்னிக்கு ரொம்ப ரொம்ப அமைதியான ஒரு இடம் சொல்லப்போனால் இந்த கோயிலுக்கு ஒரு நாளைக்கு 10 பேர் வந்தாலே அது ரொம்ப பெரிய விஷயம் ஆனால் இதே இடத்துல ஒரு காலத்துல சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி மிகப்பெரிய போர் நடந்தது அதில் யானை மேல் துஞ்சிய கேள்விப்படுகிற பராந்தக சோழன் இறந்த இடம் இங்கதான் இருக்கு சொல்லப்போனால் இந்தக் கோயிலுக்கு பக்கத்துல இருக்க ஊரோட பெயர் தக்கோலம் அந்த ஊரோட பெயரில் அதான் இங்க நடந்த போருக்கு தக்கவைத்து போறேன் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க.
இங்க நடந்த போர்களில் தொடர்ந்து இந்த கோயிலும் சேத்துப்பட்டு இருக்கு இந்த கோயிலில் முழுமையா நம்மளுக்கு எந்த சிலையும் கிடைக்காது இது ஒரு சாட்சி அதேநேரத்தில் இந்த கோயில் இப்ப சின்னதா இருந்தாலும் இந்த கோயிலுக்கு மண்டபங்களில் இருந்திருக்க நிறைய வாய்ப்பு இருக்கு ஆனா இப்ப அந்த மாதிரி எதுவும் இங்கு இல்லை .
மொதல்ல இந்த கோயிலை விட நிறத்துக்கு வரும் இந்தக் கோயிலோட மிகப்பெரிய ஆச்சரியமே இந்த கோவிலுடன் நேரம் தான் ஒரு பச்சை நிற கோவில் எப்படி இந்த கோயிலுக்கு இந்த நேரம் வந்துச்சு இந்த கோயில் கட்டி இருக்க கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது இது எதுவுமே நமக்கு எந்த குறிப்பும் கிடைக்கல
Негізгі бет Ойын-сауық konar temple | Green Temple | அதிசயமான பச்சை நிற கோவில் |
Пікірлер: 8