தமிழகத்தில் தசரா திருவிழா என்றாலே நினைவுக்கு வருவது குலசேகரப் பட்டணம் முத்தாரம்மன் திருக்கோயில்.வேடங்கள் பல புனைந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.குறைதீர்த்து நிறைவோடு வாழவைப்பாள் தாய் குலசைமுத்தாரம்மன். பாடல் இயற்றி மெட்டமைத்துப் பாடியவர்_ Dr.A.Chandrapushpam.
Негізгі бет 'குலசை முத்தாரம்மன்' _பாடல்.முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம்.
Пікірлер: 15