Anai va rum arinthu thirinthi rikaventem nanrti ayya
@sivakumarsiva2176
Жыл бұрын
பாவாடை ராயன் சாமி பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா
@babun4915
Ай бұрын
Pangali veetil garbamaga irukumboludhu,, keda vetti kula dheiva valipadu seiyalama?
@sarans804
Жыл бұрын
Sir kuladeivam kovilukku ponal kasatam varukirathu .... Naan en kuladeiva kovilukku 10vara vellikeelamailkal poojai saeidhen... but oru payanum illai.. Naan enna saeiyavendum . please sollunga 🙏🙏🙏🙏🙏 sir.......
@KavithaKavitha-de9of
Жыл бұрын
Vanakam iyya ennagu oru doubt en husband veda patti is died so nagalum kuladeivam temple ku pogalama pongal veikalama
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@madhanvaithi2916
Жыл бұрын
30days mudiji sami kuptuta pola Ella adaipu eruntha poga kudathu
@KavithaKavitha-de9of
Жыл бұрын
Nandri iyya
@ArunKumar-zl5cm
Жыл бұрын
Romba vala valnu olarura....
@SureshBabu-wi5ek
8 ай бұрын
It's en thandhi irandivittar naan kuladeivame koviluku pogalama
@sridhark8248
Жыл бұрын
உடன் பங்காளிகள் பிற கோயிலுக்கு முப்பது கழிந்து போகலாமா அல்லது மூன்று மாதம் கழிந்து போகவேண்டும் தான் சொல்லுங்கள் அண்ணா
@user-sq6ks4zd1z
Жыл бұрын
30 நாடுகள் கழித்து செல்லலாம்
@goodorbad5499
Жыл бұрын
வேடன் - வேடத்தி கோவில் வரலாறு கூறுங்கள் ஐயா
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@user-xc7fb6bc8u
Жыл бұрын
ஐயா எங்களது குலதெய்வம் துரோபதி அம்மன். நாங்கள் இரண்டு கோவிலுக்கு குழந்தைக்கு மொட்டை அடிக்கும் பழக்கம் முதலில் காளிக்கும் பிறகு சிறிது சிறிது நாள் கழித்து எங்களது குலதெய்வ கோவிலுக்கும் மொட்டை அடுக்கும் பழக்கம் உள்ளது. இப்போது என்னவென்றால் எனது எனது மாமனார் இயற்கை எழுதினார் அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லாத காரணத்தால் என் மூத்த மகனே அவருக்கு இறுதி சடங்கை செய்தான் என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகின்றன என் மாமனார் இயற்கை எழுதி ஆறு மாதங்கள் ஆகின்றன என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு பதினோராவது மாதத்தில் தான் மொட்டை அடிப்பது எங்களது வழக்கம் இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை என்னுடைய இரண்டாவது குழந்தைக்கு முடி அதிகமாக உள்ளது மொட்டை எப்பொழுது அடிப்பது என்று குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்தவும் ஐயா நன்றி வணக்கம்
@AAS10000
Жыл бұрын
kzitem.info/news/bejne/x2pnqJp8fGOYm6A
@rockforthari1534
Жыл бұрын
சகோதரருக்கு வணக்கம்... உங்களது மூத்த குழந்தை என்று சொன்னீர்களே அவர் இறந்தவருக்கு பேரன் முறையாகுமா? ஈமக்கரிகை செய்த நபருக்கு வயது என்ன?
@ananthianuananthianu2944
Жыл бұрын
Kovil pakkali death aakidangana matha koviluku,kumpoapisegam pogalama sir
எனக்கு ஒரு சந்தேகம் நான் என் கோயிலுக்கு சென்று பல வருடங்கள் ஆகின்றன. நான் அந்த ஊரிலிருந்து வரும்போது பிடிமண் எடுத்து வந்தேன் நான் இந்த வருடம் என் குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாமா?????
@raniv298
Жыл бұрын
Vanakkam ayya..! Yennoda Peru Venkatesan enaku 5 pen kolandaigal.enaku paiyyan illa ennoda last ponnu dhan dhinamum engaloda kuladeivam koviluku poyi deepam podum. Naan 6 maasathirukku oru dhadava yennoda kudumbatthoda kuladeivatthuku podava saathuvom...yennoda last ponnu ku 17 vayasu aagudhu yella Poojai adhu dhan seiyyum..yedaila naanga podava vaangi saathula..adhanala yenga last ponnu mela Sami vara thodangichi, Agni Veeranar dhan yengaloda kuladeivam kudave karuppa Samy vara thodangichi...veetla aapadi dhan oru dhadava non- veg, madhubanam kekudhu ayya ,aprom Kaila suruttu irkuramaari pannudhu , sapad kudutha oru parukku kuda vidama sapdudhu ayya yengaluku paarkave bhayama irukkum . Idhanala yennoda kudumbatthukku yedhavdhu nadakuma?unga mobile number kudunga ayya ungakita naanu innum nariya vishayam ketu yennoda sandhegattha teerthukanum.
@gmuthu7762
Жыл бұрын
En utan pirantha Annan wife anni iranthudanga 1masam akuthu na kula teaivam koyilukku pokalaamaa. Plis sollunga bro
@user-sq6ks4zd1z
Жыл бұрын
தாரளமாக செல்லலாம்
@divya6372
Жыл бұрын
Kovil la ra thangura palakam irruntha atha pannitu ponga ok va
@ramyabharathi5214
8 ай бұрын
வருஷம் திரும்பாமல் மூடி காணிக்கை கொடுக்காலாம என் மகளுக்கு தலை மொட்டை
@sreethar3259
11 ай бұрын
அண்ணா எங்கள் அப்பாவோட சித்தப்பா மகனுக்கு குழந்தை பிறந்துள்ளது இன்றுதான் குழந்தை பிறந்தது நானும் என் அப்பாவும் எங்கள் குல தெய்வ கோவிலுக்கு செல்லலாமா
@anjanvr54
Жыл бұрын
குலதெய்வம் பற்றி தெரிந்து கொள்ள என்ன செய்யலாம்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@mithuna3092
Жыл бұрын
Nandri aiyya nalla karutu
@user-sq6ks4zd1z
Жыл бұрын
நன்றி
@vijayvel1482
Жыл бұрын
@@user-sq6ks4zd1z see I
@vimalrajdharmaraj3625
Жыл бұрын
ஆண்டிகருப்பு பற்றி ஒரு வீடியோ போடவும்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@murugantemple2788
Жыл бұрын
Yanakku pagali varamatanga avangala pothum
@NagarajNagaraj-hj2nz
Жыл бұрын
சூப்பர்
@vbaskar4975
Жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏உங்களிடம் மறுபடியும் ஒரு கேள்வி கேட்கலாமா.....
@vbaskar4975
Жыл бұрын
உங்களிடம் நான் கேட்பதற்கு கேள்வி ஒன்று உள்ளது அண்ணா
@vbaskar4975
Жыл бұрын
அண்ணா மறுபடியும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அண்ணா
@vbaskar4975
Жыл бұрын
எனக்குத் தெரிந்த அண்ணா ஒருவர் அவர் தலைமுறையில் முதல் முதலில் சாமி ஆடுகிறார்., அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா..... ஆனால் அவர் நினைப்பது அவர் கடைசி மூச்சு இருக்கும் வரை அந்த தெய்வத்தை தன் உடலில் சுமந்து மற்றவர்களின் குறைகளை கவலைகளை போக்க வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணா... அண்ணா மற்றும் அந்த தெய்வத்திடம் பேச ஏதாவது வலிகள் இருக்கிறதா அண்ணா தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலாக உள்ளார்
@esweripremkumar4882
Жыл бұрын
👌👌👌தெளிவான பதிவு
@rbalarbala7139
Жыл бұрын
Sangam seti kovila vaikka enna karanam bro
@rbalarbala7139
Жыл бұрын
Enna bro sollakudatha ragaseyam
@premapremalatha5732
Жыл бұрын
ஐயா வணக்கம். வருடம் திரும்புவதற்குள் குலதெய்வ கோவிலில் அபிஷேகம் பண்ண கூடாது என்று சொன்னீர்கள். அர்ச்சனையும் பண்ணக்கூடாதா. குத்து விளக்கு பூஜை இல் கலந்து கொள்ளலாமா. குத்து விளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாமா கூடாதா பதில் சொல்லுங்கள் ஐயா
@AAS10000
Жыл бұрын
kzitem.info/news/bejne/x2pnqJp8fGOYm6A
@user-sq6ks4zd1z
Жыл бұрын
கலந்து கொள்ளலாம்
@Iniyalreview
4 ай бұрын
ஐயா குழந்தைகளுக்கு மொட்டையடிக்க பத்திரிக்கை வைத்து விட்டேன் எங்கள் தாத்த்தாவுடன் பிறந்த தாத்தாவின் மனைவி இறந்து விட்டார் என்ன செய்வதென்று தெரியவில்லை கூறுங்கள்
@selviselvi3685
Жыл бұрын
வீராசின்னாம்மாள்.சாமிபத்திபொடுங்கஅண்னா
@murali.a9808
7 ай бұрын
குல தெய்வ கோவிலுக்கு செல்வதற்கு முன் வேறு கோவில் களுக்கு செல்லலாமா செல்ல கூடாதா
@agriseeni7407
Жыл бұрын
அதாவது என்று 30 தடவை கூறி விட்டீர்கள்
@kkskpkdky5707
Жыл бұрын
Crta count panitinga
@rathikarathika8443
Жыл бұрын
😀😃
@anandaraj3366
Жыл бұрын
அதாவது உங்களுக்கு அதாவது புத்தி அதிகம் 🤣
@vinothkumar1078
Жыл бұрын
@@rathikarathika8443pppll0ll l0l o9
@premkumar-ch5hy
Жыл бұрын
🤣🤣🤣🤣
@kalaiselvanselvan6869
Жыл бұрын
Tharapuram nelembur kaaliyamman varalaru video podunga sir pls
@AAS10000
Жыл бұрын
kzitem.info/news/bejne/x2pnqJp8fGOYm6A
@dr.shivaprakashsai1633
Жыл бұрын
48 days only
@ramapandiyankdm9958
Жыл бұрын
Athavathu .athavathu athavathu ????
@sridharsri9813
7 ай бұрын
ஐயா அப்பா உடைய பெரியப்பா இறந்து 30 நாட்கள் ஆகிவிட்டது நாங்கள் எங்கள் குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா
@user-sq6ks4zd1z
7 ай бұрын
தாரளமாக போகலாம்
@sridharsri9813
7 ай бұрын
நன்றி ஐயா அதைப்போல ஐயப்பன் கோயிலுக்கு போகலாமா
@dhanalakshmisakthi2687
Жыл бұрын
வனக்கம்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
வணக்கம் 🙏
@hillsrider5194
7 ай бұрын
En appa oda anna paiyan ponnu age attan panni 60 days achi so en ponnuku 1st Motta adikalama 11 month achi
@AranTamil
Жыл бұрын
Super👍👍👍👍👍
@user-sq6ks4zd1z
Жыл бұрын
Thank you 👍
@tamiltechct9820
Жыл бұрын
என் மனைவி 9 மாத கர்ப்பமாக இருக்கிறார் நான் குலதெய்வ கோவிலுக்கு போலாமா
@rajayog88
9 ай бұрын
இதற்கு பதில் சொல்லுங்கள் ஐய்யா
@vbaskar4975
Жыл бұрын
நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
yes
@vbaskar4975
Жыл бұрын
எனக்குத் தெரிந்த அண்ணா ஒருவர் அவர் தலைமுறையில் முதல் முதலில் சாமி ஆடுகிறார்., அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா..... ஆனால் அவர் நினைப்பது அவர் கடைசி மூச்சு இருக்கும் வரை அந்த தெய்வத்தை தன் உடலில் சுமந்து மற்றவர்களின் குறைகளை கவலைகளை போக்க வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணா... அண்ணா மற்றும் அந்த தெய்வத்திடம் பேச ஏதாவது வலிகள் இருக்கிறதா அண்ணா தெய்வத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலாக உள்ளார்
நம் மேல் வரும் சாமியை வாய் திறக்க ஒரு வழி சொல்லுங்கள்
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@manavaiboys
Жыл бұрын
@@user-sq6ks4zd1z நன்றி
@PerumalPerumal-vh5xy
Жыл бұрын
@@user-sq6ks4zd1z j
@ramchandran1606
Жыл бұрын
என் குலதெய்வம் இருக்கா இல்லையா என்றே தெரியவில்லை ஐயா
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@ramchandran1606
Жыл бұрын
@@user-sq6ks4zd1z ஓம் நமசிவாய🙏🙏🙏 குலதெய்வம் கோவில் இருக்கிறது ஐயா நானும் கோவில் சென்று சாமி கும்பிடுகிறேன் சாமியேட பார்வையும் படவில்லை எந்தவொரு நற்பலன்களும் நடக்கவில்லை ஐயா அந்த விரக்த்தியில் எழுதினேன் ஐயா
@shaileshakshaya1556
Жыл бұрын
ஒரு ஆண் தந்தை இருந்து தாய் இறந்தால் வருடாந்திர தெவசம் தரலாமா? நாங்கள் வருடம் தவறாமல் கொடுத்து வருகிறோம். எந்த நல்லதும் நடக்கவில்லை.
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@shaileshakshaya1556
Жыл бұрын
Thanks for answer
@jayakeerthana4232
Жыл бұрын
ஐயா பெண்கள் திருமணத்திற்கு பிறகு கணவன் வீட்டு குலதெய்வதை வழிபட வேண்டுமா இல்லை பிறந்த வீட்டு தெய்வதை வழிபட வேண்டுமா சொல்லுங்க ஐயா
@abisekasundar4893
Жыл бұрын
Husband side kuladeivam tha important , neengal thirumanam mudintha pinnar antha kulathil inainthu viduveergal.
@kavim2152
Жыл бұрын
@@abisekasundar4893
@rockforthari1534
Жыл бұрын
சகோதரிக்கு வணக்கம்.. பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டு குல தெய்வங்களை வழிபடுதலில் எந்த தவறுகளும் இல்லை... இருப்பினும் பெண்கள் கணவன் வீட்டு குல தெய்வத்தை வழிபடுதல் சிறப்பு ஏனென்றால் உங்கள் குலத்தில் வரும் குழந்தைகளுக்கு நீங்களே வழிகாட்டி ஆதலால் நீங்கள் எந்த தெய்வத்தை பின்பற்றுகிறீர்களோ அதையே தங்கள் குழந்தைகளும் பின்பற்றக் கூடும் என்பதால் பெண்கள் கணவன் வீட்டு குல தெய்வத்தை வழிபடலாம்
@MuruganMurugan-hy4kt
Жыл бұрын
@@rockforthari1534 சாமி உடன் பிறந்த அக்காவின் கனவர் இறந்தால் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா வழிபாடுகள் செய்து விட்டு வரலாம் அதற்கானதீட்டுநாட்கள் எவ்வளவு காலம் சாமி
@rockforthari1534
Жыл бұрын
@@MuruganMurugan-hy4kt , மாமன் மைத்துனன் தீட்டு மத்தி(15-16) நாட்கள் மட்டும்தான்... அதாவது மாமன் முறைக்கு அல்லது மைத்துனன் முறைக்கு சீர் செய்வது வரை மட்டுமே (16வது காரியம் அல்லது ஆக்கி போடுவது என்று சொல்வார்களே அது வரை)
@mka1418
Жыл бұрын
Theangai odaika koodathu varusam thirubama
@gomathip522
Жыл бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மப்பட்டி பா தா ள பேச்சிம்மன் வரலாறு சொல்லுங்கள்
நீங்கள் கூறும் இந்த விளக்கம் சரியான விளக்கம் அல்ல குலதெய்வம்னா என்னனு பஸ்ட் உங்களுக்கு தெரியணும்ங்கறது தான் நான் சொல்றேன் காரியம் முடிஞ்சு ஒரு இரத்தம் இறந்தாங்கன்னா சிவன் கோயிலுக்கு போயிட்டு காரியம் செய்யும்போது அது எல்லாமே சித்தியாகுது சிவன் தான் குலதெய்வமா நம்ம எல்லாருக்குமே உள்ளது குலதெய்வம் குலதெய்வம் எல்லாருமே புரியாமல் மக்களை குழப்பாதீங்க தயவுசெய்து
@agoramoorthyravi4467
Жыл бұрын
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலசாமிங்கிறது தனியா இருக்கும்
கோவிலுக்கு செல்லாம், வருடம் திரும்பாமல் அபிசேகம் செய்ய வேண்டாம்
@gopip8177
Жыл бұрын
எதுக்குபாலூஸ்மாதிரிபுலம்புறபோய்தூஙுகுஉயிறவாகிற
@karthik4kchannel696
Жыл бұрын
நாங்க. வாரம் ஒரு முறை எங்க. குல. சாமி கோவிலுக்கு போய் பூஜை பன்னுவோம் ஆனா இப்போ என் வீட்டுகார் பெரியப்பா மகன் இறந்துட்டார் ஆனா நாங்க. அவங்களோட. பேச. மாட்டோம் நாங்க. கேத்துக்கும் போகல. அப்போ நாங்க. கோவிலுக்கு போகலாமா அண்ணா
@sksun137
Жыл бұрын
போக கூடாது
@alaguraja3055
Жыл бұрын
Poga kudathu
@mahat.d8846
Жыл бұрын
ஒரு வருடம் கழித்து போகலாம்
@agoramoorthyravi4467
Жыл бұрын
பேசினாலும் பேசலனாலும் போனாலும் போகலனாலும் அவர்கள் உங்களது இரத்தச் சொந்தம் தானே? பிறகெப்படி போக முடியும்
@parameswariravi4168
Жыл бұрын
அதாவது ம்ம்ம் எப்படி சொல்ரது அடிக்கடி ஜாம் ஆகுதே
@durgaraj3901
Жыл бұрын
அஷ்டமி நவமில்ல போலாமா மொட்டை atikkalaama
@rathnam1681
Жыл бұрын
குல தெய்வமே தெரியல எப்படி கண்டு பிடிப்பது சுமார் 85/ வருடம் மேல் ஆகி விட்டது பெரியவர்கள் எங்களுக்கு சொல்லவே இல்லை மூணு சாமி கழுவ நாதர்என்றுரு குறிப்பு நாங்கள் என்ன செய்வது.
@user-sq6ks4zd1z
Жыл бұрын
விரதம் ஒன்று மட்டுமே அனைத்து வழிகளை தெரியப்படுத்தும்
@ishwarya4003
Жыл бұрын
Madurai dt, usilam patti la karumathur la. Unga kovil iruku pa
வணக்கம், பதிவு கொஞ்சம் சரி , ஆனால் குலதெய்வம் கோயிலுக்கு உள்ளேயே நாம் குடியிருந்தாலோ நாம் பூஜை செய்தாலோ மட்டும் தான் இந்த 30 நாள் நடை சாத்த வேண்டும் என்ற கணக்கு. கோயில் தனியாக இருந்து அதை பூஜை செய்வதற்கு வேறு ஆட்கள் இருந்தால் நடை சாத்த வேண்டும் என்ற கணக்கு கிடையாது என்பது என் கருத்து. அதே சமயம் தந்தை வழி நமது பங்காளிகள் குடும்ப உறுப்பினர்கள் அவர்களோடு குடும்ப அகம விதிகளின்படி 16 ஆம் நாள் காரியம் முடிந்தவுடன் மற்ற கோவில்களுக்கு மட்டும்தான் செல்லலாம், குலதெய்வக் கோவிலுக்கு முதல் வருட காரியம் அல்லது தவசம் முடிந்த உடன் தான் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்🙏
@sivasankar-ef3xw
Жыл бұрын
நீங்கள் சொன்னது மிகவும் முக்கியமான பதிவு நன்றி
@priyasaravanan3593
Жыл бұрын
Yes correct
@kanish1361
Жыл бұрын
அதாவது 🤫
@a.ganesan6771
Жыл бұрын
Katithanamai pesathai
@KKsmurugan-441.
Жыл бұрын
அதாவது அததவது
@thanvi14320
Жыл бұрын
😡😡😡😡
@Times-nu1oo
Жыл бұрын
முட்டாள்தனமான கருத்துக்கள் , கொரோன வந்தபொழுது எந்த தெய்வமும் காப்பாத்தவில்லை
@gurunathan9134
Жыл бұрын
தம்பி கொரனாவில் தப்பி உயிர் கொண்டு வாழும் அனைவருக்கும் தெய்வ துணை உண்டு
Пікірлер: 149