Very nice and factual. I have read about CERN so what you have said is true. Congratulations keep go on and enlighten us and the public. We must know our past and history. Chidambaram, madurai.
@JAGATHEESH_chemistry
3 жыл бұрын
சிதம்பரம் நடராசர் கோயில், திருமூலர் கடவுள் துகள் பற்றி பேசி இருக்காரு அண்ணா, அந்த பாடல் "அணுவின் அணுவினை ஆதி பிரானே" எனத் தொடங்கும்.
@karthikdon5
3 жыл бұрын
Yes true
@sivamech3155
3 жыл бұрын
Yes👍👍
@thirumagalthaggavilu2317
3 жыл бұрын
நடராஜன் சிவன் சிதம்பரம் நான் இலங்கை இந்தியா போனது இல்லை நான் நினைகிறேன் கேள்வி பட்டு இருக்கிரேன் நல்லது தானே தம்பி தமிழ்ழுக்கு அமுது என்று சொல்லி இருக்கிறார்கள்
@Tamilguru360
3 жыл бұрын
கன்னியாகுமரி என்னுடைய பிறந்த ஊர் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது. இன்னும் நிறைய பதிவுகள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம். நலமும் வளமும் பெற்று வாழ்க.... நன்றி.
@seethalakshmi4147
3 жыл бұрын
எனக்கும் பெருமையாக இருக்கிறது. கன்னியாகுமரி் என்னுடைய பிறந்த ஊர் என்று சொல்வதற்கு.
@manivannan7606
3 жыл бұрын
Kanyakumariyum kumarikandamum veru tamilanai pirnathathal nan perumai adaigiran engu piranthalum tamilan tamilana
@Dhurai_Raasalingam
3 жыл бұрын
@@manivannan7606 வணக்கம் மணிவண்ணன், நீங்கள் உங்களை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு இப்படி தங்கிலீஷில் எழுதியுள்ளது வேடிக்கையக உள்ளது. தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அனைவருக்கும் எளிதில் புரியும். நன்றி.
@@manivannan7606 உங்கள் தமிழ் பற்றுக்கு மிக்க நன்றி நண்பா. வாழ்த்துகள்.
@balana3146
3 жыл бұрын
வாடே உனக்கான அங்கீகாரம் இனி தமிழ் சமூகம் வாரி வழங்கும், அதனை உச்சி கனமின்றி உணர்ந்து மகிழ்ச்சி கொள். நன்றி
@sanjaikumar2510
3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!.......
@kamalakamala7105
2 жыл бұрын
நான் இலங்கை பெண். உங்கள் ஒவ்வொரு பதிவும் என் உயிரையே சிலிர்க்க வைக்கின்றது .. தமிழன் என்ற வகையில் கர்வம் எனக்கும் அதிகம் ..
@varsyranjith8329
3 жыл бұрын
இதை பற்றிய தெளிவான இன்னும் பல விடயங்களை பதிவிடவும்...
@verupuvishnu6206
3 жыл бұрын
கண்டிப்பாக வேண்டும்
@shalineshaline525
3 жыл бұрын
நான் இலங்கை மழையகப் பெண் உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது நம் தமிழ் என்றென்றும் அழித்து போகாமல் பாதுகாக்க வேண்டும் 👍👍👍👍👍
@user-gm8fi4yf5q
3 жыл бұрын
என்னைப் போன்ற இளம் தமிழ் தேடலாளர்களுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரி அண்ணா...தொடரட்டும் தங்களுடைய தமிழ்ப் பயணம்..... காணொலியினை பதிவிட்ட உடனே பார்க்க இயலவில்லை,பொறுத்தருள்க...!!
@vetritamilan4454
3 жыл бұрын
சிறப்பு அண்ணா மயன் பற்றி இன்னும் கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் முடிந்தால் அடுத்த காணோளி மயன் பற்றி இருந்தால் சிறப்பாக இருக்கும் ❤️❤️
@vignesh.l5962
3 жыл бұрын
yes
@dhanalakshmimohan979
3 жыл бұрын
தமிழன் என்று சொல்வதற்கு நான் கர்வம் கொள்கிறேன். சகோதரரே ,நீங்கள் செய்த இந்த செயல் இன்றைய இளைய சமுதாயத்தின் எண்ணத்தில் தமிழை விதைக்கும்
@varsyranjith8329
3 жыл бұрын
சிதம்பரம் நடராசர் ஆலயம்
@ovithazhdecor2198
3 жыл бұрын
அருமை அருமை சிதம்பரம் !
@jananibaskar6936
3 жыл бұрын
Really proud of my mother Tamil land...🔥🔥🔥
@kumaresanperumal2581
3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக உள்ளது
@Dhurai_Raasalingam
3 жыл бұрын
வணக்கம் குமரேசன், இதனை நீங்கள் நம் தாய்மொழி தமிழில் எழுதியிருந்தால் மிக நன்றாக இருக்கும். நன்றி.
@MohanRaj-gk1bq
3 жыл бұрын
அண்ணா 🙏 சிறப்பு இன்னும் திறம்பட செயல்படுவோம் நம்மை கீழ் தள்ள தள்ள உயர உயர பறப்போம் அண்ணா 🙏
@nithishkumar8458
3 жыл бұрын
நண்பரே இது மாதிரி அதிகமா போடுங்கள் எதற்கு சொல்கிறான் என்றால் நம்முடைய வரலாறை எப்பொழுதும் வேண்டும் என்றாலும் எடுக்கமுடியும் ஆனால் நம்முடைய அறிவை எடுப்பதுதான் மிகவும் முக்கியம் எதற்கு சொல்கிறேன் என்றால் நம்மவரை அவர்கள் முட்டாள் ஆகிவிட்டார்கள் ஆகையால் நம்முடைய அறிவை முதலில் எடுக்க வேண்டும்
@SanaSana-qo2rn
3 жыл бұрын
நான் இலங்கை மலையகம் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் மிக அருமை நன்றி
@eezhansubin7792
3 жыл бұрын
சகோதரா சொல் இப்பொழுதாவது உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி வந்ததா? உங்களுக்கு தேவையானவை கிடைத்ததா? அடிப்படையானவை கிடைத்ததா? உங்களுக்கான உரிமைகள் கிடைத்தா? இல்லை இன்னும் அடிமைகளாகத்தான் உள்ளீர்களா? நீங்கள் இலங்கையுடன் இருக்க விடும்புகிறீர்களா இல்லை தமிழ் ஈழம் வேண்டுமா? இங்கு உள்ள மீடியாக்கள் உங்களை பற்றிய உண்மையை கூற மாட்டார்கள் அவர்கள் நம்பமுடியவில்லை நீங்களே கூறுங்கள் உங்களுக்கு ஈழம் வேண்டுமா ?துணிந்து சொல் அடிமையாய் வாழ்ந்தது போதும் ஈழம் வேண்டுமா??
@SanaSana-qo2rn
3 жыл бұрын
கடவுள் அருளால் பரவாயில்லை ஓரளவுக்கு சகோதரி நன்றி
@rjkaja4097
3 жыл бұрын
@@eezhansubin7792 neenga entha uoor sis
@eezhansubin7792
3 жыл бұрын
@@rjkaja4097 daii na boy daa,enake kanyakumari
@rjkaja4097
3 жыл бұрын
@@eezhansubin7792 iyoo naan girl 🤔🤔🤔da illa... Ohh kaniya kumari aa... I am srilanka
@a.r.m..3846
3 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா அருமையான தகவல் கிடைத்தது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் அருமையானது மற்றும் நண்பர்களுக்கும்.. நாங்கள் பிறந்தது குமரி மாவட்டம் நாகர்கோவில்.தெய்வ மயனின் பிள்ளை நாங்கள். வாழ்த்துக்கள் வணக்கம் 🙏
@kmanoraj58
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி
@JAGATHEESH_chemistry
3 жыл бұрын
இராவணனின் மனைவி மயனின் மகள் என்று நான் கேள்வி பட்டிருக்கிறேன்
@varshakaaruniya8241
3 жыл бұрын
அருமை மிக உண்மையான பதிவு . உங்களைப்போல்ல .
@kanthavel1000
3 жыл бұрын
மிக மிக அருமை
@niroshanuthayathevan3162
3 жыл бұрын
அருமை நண்பன் ஒவ்வொரு கருத்தும் ஆணித்தரமாக உள்ளது
@harirajendran1000
3 жыл бұрын
ஆரியர்கள் தமிழர்களின் படைப்புக்களை பெயர் மாற்றி தமதாக்கி கொள்வதில் வல்லவர்கள், ஆனால் அதை தெரிந்து நாம் அவர்கள் வைத்த பெயரை நாமும் பயன்படுத்தி அவர்களுக்கு வலுசேர்ப்பதில் நாமும் வல்லவர்கள். தமிழ் இசை, தமிழ் நடனம், தமிழ் மருத்துவம், தமிழ் கலைகள் பல இப்படி மாற்றப்பட்டு இன்றும் உலக முழுவதும் வடஇந்தியர்களை பெருமையாக பார்க்கும் நிலை இன்றும் உண்டு. உண்மையை உலகறிய பிறமொழிகளில் ஆய்வுகட்டுரைகள், காணொளிகள் படித்த தமிழ் இளைஞர்கள் செய்யவேண்டும்.
@parthibanrc1464
3 жыл бұрын
💯 true
@bhuvaneshac3304
3 жыл бұрын
வணக்கம் சகோதரரே, ஆமாம், நீங்கள் கூறியது மிகச்சரியானது. மயன் என்பவர் நம் தமிழ் கடவுள் முருகன் தான். ஆம், நம் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற KZitem பக்கத்தை நடத்தும் பாண்டியன் ஐயா, நடராஜர் சிலையை வடிவமைத்தது நம் முருகன் தான் என்று ஆராய்ந்து கூறியுள்ளார். நீங்கள் கூறியதும் அவர் கூறியதும் 100 சதவீதம் பொருந்துகிறது. தங்கள் உழைப்பிற்கு மிக்க நன்றி நண்பரே. 🙏🙏🙏 நம்மவரை நினைத்தால் மிகவும் புல்லரிப்பாக உள்ளது. வாழ்க தமிழ்!
@siva-bo9ts
3 жыл бұрын
தமிழன் புகழ் திசை எங்கும் பரவட்டும்❤️❤️❤️❤️
@abinayaganesan8094
3 жыл бұрын
அருமை அன்பு நண்பரே
@DineshDinesh-vt4jw
3 жыл бұрын
தோழரே அருமையான பதிவு அந்த நடராஜரை கொஞ்சம் இன்னும் அதிகமா மயன் அவர இன்னும் கொஞ்சம் விலாவரியா சொல்லுங்க தெரிஞ்சுக்கலாம் சொல்லுங்க அருமை அருமையான விளக்கம் நல்லா இருக்கு
@DineshDinesh-vt4jw
3 жыл бұрын
நண்பா நம்ம என்ன சொன்னாலும் இந்த உலகம் என்ன சொல்லும் தெரியுமா தெரிஞ்ச மாதிரியே பேசுறேன் லூசு பையன் அப்படித்தான் சொல்லும். விடாமுயற்சி தமிழ் இனத்துக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி
@KannanKannan-kv2ph
3 жыл бұрын
மாயன் யார்?
@vasukisivaswami9958
3 жыл бұрын
அருமை தம்பி இதுவரை நான் கேட்டிராத வினயங்களை தெளிபடுத்தியதற்க்கு நன்றி உம் பணி தொடர என் வாழ்த்துக்கள்
@sanjaikumar2510
3 жыл бұрын
அருமை தோழரே!.......
@rajeshkumarpanneerselvam8343
3 жыл бұрын
Great Ayya, Mikka Nandri... Great topics... Aram palaguvom...
@ayyadurai9129
3 жыл бұрын
ஆகாயம் சம்பந்தப்பட்டக் கோயில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று.
@akhilema1269
3 жыл бұрын
நன்று சொன்னாய் நன்றி.
@navaneethakrishnan5145
3 жыл бұрын
நன்றி பகுத்தறிவாளியே! ஆகச் சிறந்த படைப்பு! வணக்கம்! வாழ்த்துக்கள்!
@chutties
3 жыл бұрын
சூப்பர் அண்ணா....🤩 நீங்க பண்ணுற வீடியோ எல்லாம் சூப்பர் ஹா இருக்கு அண்ணா.....
@marans22
3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு Bold voice Thank you
@Nothing-ey9bb
3 жыл бұрын
The book name thachu sasthiram once my thatha(wood worker&designer) said that book has complete knowledge about (vasthu designing and something bla bla) he said it was in kanyakumari,Marthandam in a library but i dont know exactly
@kumardilukumardilu8170
3 жыл бұрын
சிறப்பான பதிவு இது போன்று இன்னும் பல பதிவுகள் போடுங்கள்
@venkadeshayyappan8444
3 жыл бұрын
அருமை அண்ணா.தமிழன் புகழ் ஓங்கட்டும்.நானும் கன்னியாகுமரிக்கரான் என்பதில் பெருமையாக உள்ளது.
@rajakodik3195
3 жыл бұрын
Very good news
@vinodraja3093
3 жыл бұрын
சிறப்பு சிறப்பு....தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துகள் 💪🏼💪🏼
@prabakaran____6709
3 жыл бұрын
நாம் தமிழை பற்றி உலகரியசெய்யும் உங்கள் முழற்ச்சிக்கு மிகவும் நன்றி🙏🙏
@varma...1531
3 жыл бұрын
Bro neega pesurathu romba interest ta iruku. 😊
@MrShanmary
3 жыл бұрын
Super topic
@user-qw2zb8ye5u
3 жыл бұрын
அற்புதம்,சில விடயங்களை கற்றுக்கொண்டேன்✌️
@sivalingampragash415
3 жыл бұрын
நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள். என் தேடலும் உங்கள் தேடலைப்போன்றது . யாழ்ப்பாணத்திலிருந்து மறத்தமிழன்.
@anuradharadhaanu2206
3 жыл бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரா...
@acuraaengineers4929
3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே☺அருமையான பதிவு😊
@mathikannankannan4864
3 жыл бұрын
அருமை சகோதரா வாழ்த்துக்கள் இன்னும் இதுபோலா தகவல்களைப்பெற காத்திருக்கும் நண்பன்.
@ravichandrana8787
3 жыл бұрын
சிறந்த பதிவு....தமிழர் வரலாறு எப்போது தொடங்கியாது
@prabakaranv7848
3 жыл бұрын
என்னோட வேண்டுகோள் ஒன்றுதான் இது போன்ற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் இதை வெறும் செய்தியாக மட்டும் கடந்து செல்லும் போது அதனால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை.
@parapsychologistnavinnatar1658
3 жыл бұрын
Superb Anna ....Aram palagi par
@pragadeeswaran4033
3 жыл бұрын
மகாபாரதம் ...அதற்கு பிறகு நடந்தது என்ன என்பதை அனைவரும் அறிய வேண்டுகிறோம்... பாண்டவர்கள் என்ன ஆகினார்கள் ?...இதை பற்றி அறிய வேண்டுகிறோம்..
@m.ktamil2061
3 жыл бұрын
பாண்டவர்கலை சேர்ந்தவர்கள் ஒரு பகுதியினர் தறபோதைய சேர பாட்டணிண் முண்ணோர்கல் பல நாடுகளுக்கு சென்று அதில் ஒரு பகுதி மக்கள் தற்போதைய மக்காவுக்கு சென்றார்கள் போகும்போது நமது பாட்டன் சிவனையும் எடுத்து செல்கிறார்கள் தற்போது மக்காவில் சிவனை அல்லாவாக வழிபடுகிறார்கள் தமிழர்களின் முதல் குடில் குறவர் குடி அதனால் சிவனை மக்காவில் மா குறவன் கோயில்லாக வழிபடுகிறார்கள் மா என்றால் உயர்ந்த என்று பொருள் மனித இனத்தின் முதல் போதனையாளர் சிவன் அதனால் தான் முஸ்லிம் புனித நூல் குறான் குறான் என்ற பெயரும் அவர் வாழ்ந்த குறவர் குடியயை குறிக்கும் சிவன் தான் மனித குலத்தின் முதல் ஆசிரியர் அவர்தான் 4 வேதங்களை உருவாக்கினார் பிரகு ஜெர்மனியை சேர்ந்த முகமது நபி அவர்கள் மக்காவை கை பற்றி வழிப்பாட்டு முறையை மாத்துகிரார்கள் மக்கா என்பதன் பொருள் வெக்கை அங்கு குளமோ ஆறுகளோ எதுவும் கிடையாது பிட் காளத்தில் மறுவி மக்கா என்று அழைக்கப்பட்டனர் முகமதுவின் பூர்விகம் நமது சேரநாடு ஜெர்மன் என்ற நாடு முதலில் சேரநாடு தான் பிறகு அதன் பெயர் மறுவி சேர+மான் ஜெர்மன் என்று பெயர் பெற்றது மகாபாரதத்தில் 100 பஞ்ச பாண்டவர்களுக்கு ஒரே ஒரு தஙகை பெயர் துச்சலை என்று பெயர் அதேபோல் அவரின் நினைவாகவே முஸ்லிம் மதத்திலும் நூர்ஜஹான் என்று பெயர் வைப்பார்கள் இதைப் புரிந்து கொண்டால் போதும் இங்கு யாரும் மதச் சண்டை போட்டுக் கொள்ளமாட்டார்கள் இன்னொன்று இறுக்கு மக்காவில் ஒரு பெட்டி திறக்கபடுகிறது உலகமே அதில் குறன் நூல் இருக்கும் என்று அதில் இருந்தது திருவாசகம் 🙏🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னுடைய இறைவா போற்றி 🙏🙏🙏
@m.ktamil2061
3 жыл бұрын
மகாபாரதத்தில் துரியோதனன் அல்த்தரா என்ற மேடையமைத்து சிவனை உருவமற்ற கடவுளாக வழிபடுவார்கள் இன்றும்🙏🙏🙏 கேரளாவில் அவர் வழிப்பட்ட இடம் இருக்கிறது
@cmohanc
3 жыл бұрын
@@m.ktamil2061 மக்காவில் ஒரு பெட்டி திறக்கபடுகிறது உலகமே அதில் குறன் நூல் இருக்கும் என்று அதில் இருந்தது திருவாசகம் --- Proof?
@sivanesanramalingam2901
3 жыл бұрын
இதை இன்னும் தெளிவாக அமைத்து காட்டியவர் வடலூரில் உள்ள சத்திய ஞான சபை திரு வள்ளலார்.
@sithisahira492
3 жыл бұрын
Ithanai anduhal nan thedi kondu irundha oru you tuber. My first subscribe. Your video is a food for my mind's thurst.
@kannakiful
3 жыл бұрын
Ravana Mayan all sidhargal. We must be protecting our knowledge and sidha ollaichuvadigal. Proud to be a Tamil
@user-dv9se8bj3w
3 жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 👌💪🐯👍
@chandranchandran7705
3 жыл бұрын
மிக அருமையான பதிவு அருமை நண்பரே
@G_NESH
3 жыл бұрын
இதுவரை 1.2k views இருக்கிறது, அனால் 298 LIKES தான். நம் சற்று அக்கறை கொள்வோமே. நான் 15 Groupsல் share செய்து. நீங்களும் Please...
@seethalakshmi4147
3 жыл бұрын
அருமை.இதேபோன்று நிறைய பதிவிடுங்கள்.
@naveenpolice5454
3 жыл бұрын
சகோதரரே தங்களின் பதிவுகளை பார்க்க அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரரே
@chelladhurairamaiyan9023
3 жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
@kumaresanRaj637
3 жыл бұрын
மிகவும் அருமை அண்ணா தமிழ் வாழ்க வளமுடன் 💪💪💪
@gobalpillai1750
3 жыл бұрын
Super super bro
@MANI-rj8ve
3 жыл бұрын
நடராசர் ஆலயம் - சிதம்பரம்
@RaRa-fp9ld
3 жыл бұрын
Arumaiyana payan ulla pathippu sago
@vikramj9087
3 жыл бұрын
நன்றி அண்ணா.
@user-bd5mk9xc3n
3 жыл бұрын
படைப்புக்கு நன்றி மிக்க நன்றி
@jeevajeeva8970
3 жыл бұрын
அப்புறம் உங்கள் குரலை விட மியூசிக் சத்தம் தான் அதிகமாக கேட்கிறது. நீங்கள் வழங்கும் விதம் அருமையிலும் அருமை, வாழ்க உங்கள் முயற்சி ஓங்குக தமிழ், மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், கர்வமாகவும், அதே சமயம் நம்மை இப்படி வஞ்சித்து விட்டார்களே என்று அழுகையாகவும், வேதனையாகவும் உள்ளது தோழரே உள்ளது 😭😭🙏🙏
@arockiasesuraj7902
3 жыл бұрын
Super thozha ithu mari tamil history books epdi vangurathu enga nu sollunga bro ithula therinchuka rompa asai ana epdi enga nu tha therilla
@mkalpana2250
3 жыл бұрын
Nice👍 bro keep it up
@ramkumarnehrusakthi7934
3 жыл бұрын
சிறப்பு 👏
@kanmany6668
3 жыл бұрын
சிறந்த.பதிவு.மிகவும்.நன்றி.ஜான்சிராணி.
@ShanShan-nq8jx
3 жыл бұрын
U r in a rite way man
@chithu3628
6 күн бұрын
Arumai, ungal pechu tamiz
@jeevarathinam4122
3 жыл бұрын
Very Very Grateful
@malarumpookalmp856
3 жыл бұрын
மிகவும் அருமையான விழியம். வாழ்த்துகள். ஆரியர்களின் முகத்திரையை கிழித்து அவர்களின் சூழ்ச்சிகள் பற்றி வரலாற்று ஆய்வோடு பார்க்க tamil chinthanaiyalar peravai channelஐ பாருங்கள்.
@kanthanwm6615
3 жыл бұрын
Valthugal!
@mganesan6019
3 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏💐💐
@kadambaisamy5096
3 жыл бұрын
அருமை அன்னா...
@srin9270
3 жыл бұрын
Arumai
@SethurajSethuraj
3 жыл бұрын
Tq very very much,very good explanation
@vector11117
3 жыл бұрын
தட்சிணாமூர்த்தி என்பது சிவனையே குறிக்கும்.
@subasridevichandrasekar9211
3 жыл бұрын
அருமை 👌 தம்பி..
@user-so6jj7ww6c
3 жыл бұрын
👍
@nalayininom8406
3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@karuppiahr9048
3 жыл бұрын
மிகச் சிறந்த பதிப்பு தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள
@m.r1902
3 жыл бұрын
Super bro
@11karunamoorthy
3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா..!! நடராசர் சிலையை பற்றி மேலும் பல தகவல்கள் மற்றொரு பதிவில் விரிவாக பதிவிடுங்கள்..!! சிலை வடிவம், காலில் மிதித்துகொண்டிருப்பது யாரை, இது போன்ற பல தகவல்கள் கூறுங்கள் அண்ணா..!!
@srikumaran1885
3 жыл бұрын
SUPER 👍AUTOMIC THUGAL ANUMOOLAKURU RED ❤️ +GREEN 💚 COLORS AUTOMS JOINED TOGEATHER THAT IS WE CALL RED = SIVA GREEN = SAKTHI 👍OK
@MohanRaj-gk1bq
3 жыл бұрын
அண்ணா இப்போது வழக்கில் உள்ள அனைத்து சொல்லுக்கும் இணையான தமிழ் சொற்களை அறிந்து கொள்வது எப்படி
@user-qp2gy1op4v
3 жыл бұрын
மிகவும் அரிய படைப்பு தம்பி.....
@prakashmc2842
3 жыл бұрын
Miga Miga Miga Arumai! Vazhthukkal!
@naveennimalanr2842
3 жыл бұрын
சிறப்பு
@senthuranmathikulasunthara3531
3 жыл бұрын
I salute this video.
@user-it1xh5fy5w
3 жыл бұрын
அருமை அண்ணா சிதம்பரம் நடராஜர் கோவில் 🙏🌹🙏
@varsyranjith8329
3 жыл бұрын
அது கோயில் ,,கோவில் இல்லை...
@user-it1xh5fy5w
3 жыл бұрын
@@varsyranjith8329 பொறுத்தருள்க 🙏😪🙏
@varsyranjith8329
3 жыл бұрын
@@user-it1xh5fy5w ஏதோ எனக்கு தெரிந்தது....தவறாயிருப்பின் பொறுத்தருள்கவே...
Пікірлер: 577