என்னை யாரென்று எண்ணி
நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று
நீ கேட்கிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும்
குயிலல்லவா…ஆ
என் பாடல் அவள்
தந்தை மொழியல்லவா…
பாலும் பழமும் என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் "என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்". பாடியவர்கள் டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா. நடித்தவர்கள் சிவாஜி கணேசன் சரோஜாதேவி .
"குரல் சரியில்லை" என்று சொன்ன சிவாஜியிடம் இயக்குநர் பீம்சிங் சொன்னாராம் "வாருங்கள் இந்தக் குரல் தான் எங்களுக்கு தேவை" என்று சொன்னாராம். இந்தப் பாடலில் கவியரசு கண்ணதாசன் எழுதிய அற்புதமான வரிகள் இடம் பெற்றுள்ளன. காணொளிக் காட்சியை முழுமையாகப் பாருங்கள்.
படம் : பாலும் பழமும்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் : என்னை யார் என்று பாடல் வரிகள்
பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன் , பி. சுஷீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
#thendraltamil #tamiloldsongs #oldsongwhatsappstatus #kannadasan #kannadasan_melody #kannadasan_songs #tms #tms_thathuvapadalgal #tmsoundarajan #psuseela #psusheelasongs #tamiloldsongs #sivajiganesan #sivajiganesansongs #sarojadevi #Ennaiyaaruendrufullsong
Негізгі бет Комедия குரல் சரியில்லாத நேரத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் | Thendral Tamil
Пікірлер: 6