Thank you Jesus Amen hallelujah Gorly to God Amen hallelujah
@xavierrajesh1787
2 жыл бұрын
Praise the Lord 🙏 Super explanation. Thanks God 🙏
@navarajdevakumar9515
2 жыл бұрын
ஐயா ஸ்தோத்திரம் 🙏
@technicfunny562
2 жыл бұрын
Praise God 👌👌
@selvarajselvaraj2591
2 жыл бұрын
👍👍
@umakrish8778
2 жыл бұрын
Praise God! Can i have the link of this full sermon brother?
@tamilbiblefacts5733
2 жыл бұрын
kzitem.info/news/bejne/ypB7mIOirF-gnKw
@gnanaduraisamuel1749
2 жыл бұрын
ஆசை காட்டி மோசம் செய்பவன் சாத்தான்.
@prabakar.r236
2 жыл бұрын
பாஸ்டர் எனக்கு ஒரு சந்தேகம்? இயேசு இறக்கும் தருவாயில் என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கூறினார் மரிப்பதற்காகவே வந்த கடவுள் ஏன் அவ்வாறு கூற வேண்டும் .
@user-pq9qo4ob8t
2 жыл бұрын
கிறிஸ்து தன் தேவமகிமையை பரலோகத்தில் வைத்து விட்டு தான் மனிதனாக வந்தார். அதனால் தான் பிதாவை கூப்பிட்டார்
@prabakar.r236
2 жыл бұрын
அது ஓகே பிரதர். ஆனால் இயேசுவுக்கு தான் முன்னரே தெரியுமே! மனிதர்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப் படப் போகிறோம் என்று. அப்படியிருந்தும் அவர் அவ்வாறு கூறுவதற்கு வேறு ஏதும் காரணங்கள் உண்டா தயவு செய்து விளக்குங்கள்.
@navarajdevakumar9515
2 жыл бұрын
இயேசு கிறிஸ்து ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்; சிலுவையில் கிறிஸ்து அடிக்கப்பட்டது உலக மக்களின் பாவங்களுக்காக; பாவம் செய்கிறவனோடு பிதா இருக்கமுடியாது; இப்போது உலக மக்களின் பாவம் அனைத்தும் கிறிஸ்து ஏற்றுக் கொண்டதால் அவர் பாவமான படியால் அதாவது கிறிஸ்துவின் ஆத்துமா மரித்து போனதால் பிதா கிறிஸ்துவை கைவிடவேண்டிய சூழ்நிலை; அதான் கிறிஸ்து என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்று கிறிஸ்து வேதனையோடு இந்த வார்த்தையை கூறுகிறார். நீங்கள் சரீரம் மரித்து உயிர் பெற்றது என்று எண்ணுகிறீர்கள்; சரீர மரணம் எல்லொருக்கும் ஒருநாள் உண்டு; தேவன் தன் ஆத்தும மரணத்தை குறித்து கவலைப்படுகிறார்; பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று எசேக்கியேல் 18 ல் பார்க்கலாம்; ஆத்துமா ஜீவனோடு இருந்தால் அதுவே நித்திய ஜீவன். நாமும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ளுவோம்! ஆமென் 🙏
@VasanameSathiyam
Жыл бұрын
kzitem.info/news/bejne/23l5rniueol8hIY இச்செய்தியினை கேளுங்கள். புரிதல் கிடைக்கும் உங்கள் கேள்விக்கு..
@kodda152
10 ай бұрын
நல்ல புராணம்
@kodda152
10 ай бұрын
பைபிளை புனிதம் என எப்படி கூறுவது
@klmmanivannan8257
10 ай бұрын
Neengal punitharaga irunthal , bible ai punitham eandru solalalam
Пікірлер: 17