மாற்றுதிறனாளி என்றாலே பிறரை விட ஒரு மாற்றமான திறன் அவங்க கிட்ட இருக்கு என்பதுதான். அவர்கள் வளர வளர இந்த சமுதாயத்தை கடந்து செல்வதே மிக பெரிய சவால் . அவர்களுக்கு திடமான மனம் , உறுதி, மனவலிமை இவை அனைத்துமே கொடுத்து வளர்ப்பது எளிதல்ல, இவர்களை ஈன்ற பெற்றோர் இவர்களுக்கு ஈடாகதான் பல சவால் வலிகளோடு வாழ்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பணம் வசதி என என்ன இருந்தாலும் வாழ்நாள் முழுக்க போராட்டமாகத்தான் இருக்கும் , முடிவு என்பது கிடையாது. அதனால் இந்த சமுதாயம் மாற்றுதிறனாளிகளையும் அவர்களது பெற்றோரையும் புரிந்து ஆதரவாக இருந்தால் சந்தோஷம் . நல்ல தந்தை பல கோடி அவர்கள் தெய்வங்கள், ஆனால் சுக்கா மாதிரி ஒரு தந்தை முழுக்க முழுக்க அசிங்கம்தான். இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லா வல்ல இறைவன் சரியான தண்டனை கொடுத்தால் , பிறருக்கு அது சிறந்த வாழ்க்கை பாடமாக இருக்கும் . இந்த பதிவு அருமை சகோதரி 👍🙏.
@விடாதுகருப்பு
3 ай бұрын
சிஸ்டர் லைக் போட்டாச்சு
@Chithra_Sakthi
3 ай бұрын
@@விடாதுகருப்பு thank u ma....
@chitradeepa3407
3 ай бұрын
அழகான ஒரு விளக்கம் சொன்னீர்கள் சிஸ்டர் நானும் நெப்போலியன் மகனுடைய வீடியோஸ் பார்த்தேன் கமெண்ட்ஸ் பார்த்தேன் பணத்திற்காக அந்த பெண்ணுடைய குடும்பம் இப்படி செய்யலாமா என்று கமெண்ட் பார்த்தேன் 🙏🙏
Пікірлер: 5