இந்த உரையை கேட்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
@allahismyeverything9061
4 жыл бұрын
மாஷா அல்லாஹ் சிறந்த பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு பயான்.. நல்லதொரு விடயத்தைத் தேடுவதற்கான கதவையும் திறந்து வைத்தீர்கள்.. நிதர்சனமான பல உண்மைகள்.. மனதை எப்பொழுதும் மற்றவர்கள் பற்றி நல்லெண்ணம் கொள்ளக்கூடிய உள்ளமாக வைத்துக் கொள்வோம்.. அடிக்கடி உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்திக் கொள்வோம்.. கழாகத்ர் பற்றிய ஆழமான நம்பிக்கையும், இறைவன் மீது வைக்கக்கூடிய தவக்குல்லின் உறுதியும் கவலைகளை உள்ளத்தில் தங்க விடாது.. உள்ளத்தை எப்பொழுதும் நிம்மதியாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.. அல்ஹம்துலில்லாஹ்..
@ShahulHameed-dc7bb
4 жыл бұрын
யாஅல்லாஹ் எங்களையும் எங்கள் பெற்றோரையும் எங்கள் குடும்பத்தையும் எங்கள் உறவுகளையும் எங்கள் வீட்டினரையும் நேர் வழியில் இறுதிவரை நடத்துவாயாக
@OmarSeriesTamil
4 жыл бұрын
நல் வாழ்த்துகள்
@rasuldeen4296
Жыл бұрын
Ameeen
@mohamedfazil8180
4 жыл бұрын
nichayamaha unmai
@rasuldeen4296
Жыл бұрын
Masha Allah... Ella pugalum Allah oruvanukee
@noordheenibnmohammed9695
4 жыл бұрын
Barakallaahu Feek Shaykh
@beershafana56
4 жыл бұрын
Alhamthulliah arumayana bayan
@MDYusuf-yq6if
5 ай бұрын
எமக்கு ஒரு விசயம் புரிய வேண்டும், உங்களின் நிலையை நீங்கள் மாற்றிக்கொள்ளத வரை உங்களின் நிலையை நாம் மாற்றுவதில்லை இந்த quran வசனம், எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் நான் தான் ஏதோ என்னுடைய கடமையை சரியாக செய்யவில்லையோ என்று எனக்குள்ளேயே ஒரு சஞ்சலம் வருகுது அது எனக்கு கவலையும், பயத்தையும் உருவாக்குகிறது என்னுடைய நிறையா நாட்கள் இவ்வாறு தான் அதனால் கவலை காலங்களில் உருதியோ மற்ற நாங்களில் நிம்மதியோ எனக்கு இல்லை. இதை எவ்வாறு நான் கையாள்வது எனக்கு ஒரு உபதேசம் கிடைக்குமா...?
Пікірлер: 10