சித்த சித்த புருஷர்கள் ஞானிகள் ரிஷிகள் இவர்கள் சீடர்கள் 12 வருடம் குருகுலவாசம் செய்தால் தான் இந்த தகவலை தெரிந்து கொள்ள முடியும். நீங்கள் மாபெரும் பிரம்மரகசியத்தை ஒளிவு மறைவு இன்றி பதிவிடுவதற்கு கோடான கோடி உங்களுக்கு அந்த ஆதி குரு உங்களுக்கு அருள் புரியட்டும் துணை புரியட்டும் நன்றி வாழ்த்துக்கள்
@jayasekarsekar3837
2 жыл бұрын
Super.iya
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா... இந்த தவ முறையை புரிந்து கொண்டு நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்
@somasundharamgm9754
2 жыл бұрын
சரி... நீங்கள் தெரிந்து கொண்டு என்ன செய்ய முடியும்..🔥🔥🔥
@mkprakash7901
2 жыл бұрын
இந்த மாபெரும் ரகசியத்தை ஒளிவு மறைவுடன் தான் இன்னும் இவர் கூறுகிறார் ஐயா... இருப்பினும் இது பற்றி அவர் கூறுவது மகிழ்ச்சியை தருகிறது....
@revathysinnappen5107
2 жыл бұрын
Nandri brother
@kabilesh143
2 жыл бұрын
"இது தாங்க ஆனந்தம் வேற எதும் இல்லைங்க" 😁😁 ௨ண்ந்தவனால் மட்டுமே இந்த வாிகளை ௨ண்ந்துகொள்ள முடியும்🙏🙏 சிவாயநம , நன்றி நண்பரே!
@sithargalmarabu6888
2 жыл бұрын
நீங்களும் இந்த தவ முறையை புரிந்து கொண்டு நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்... ஆனந்தம் வெடிக்கும்
@storytellerkirupa7822
2 жыл бұрын
Serious ah naanum adhey line ah dhsan feel pannen. Semma🥰🙏
@veekayaar
2 жыл бұрын
நீங்கள் கூறியுள்ள பல விசயங்களை நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன். உங்கள் கானோலி மூலம் நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று அந்த இறைத்தன்மை எனக்கு உணர்த்துகிறது என்று நம்புகிறேன். எல்லாம் அவன் செயல். எல்லாம் நன்மைக்கே. சிவ சிவ.
@ksranganath4993
2 жыл бұрын
You revealed an amazing truth so explicitly. Thanks a million sir . everything depends on us to follow what you revealed. Warm regards
@artvorld1339
2 жыл бұрын
இதை பார்க்க வைத்த இறை சக்திக்கு கோடான கோடி நன்றிகள் எனது குடும்பத்தினருடன்
@ps.sorappansorappan8613
2 жыл бұрын
அற்புதம் நண்பா , வழிமறந்த தருணம் பார்த்து தக்க சமயம் வழிகாட்டியுள்ளீர்கள், உங்களுக்கு என் மனம்மார்ந்த நன்றி, தொடரட்டும் உங்கள் சேவை
@sithargalmarabu6888
2 жыл бұрын
உங்கள் நன்றியை அந்த இயற்க்கை இறை தன்மைக்கு கூறுங்கள் ... அதாலே எல்லாம் நடக்கிறது
@Sutsumamtamiltv
2 жыл бұрын
Thanks... Pls cont no.. Thanks...
@saisharma9234
2 жыл бұрын
சித்தர்களின், ஞானிகளின் சூக்ஷுமத்தை இந்த அளவுக்கு எளிதாக விளக்கிய தங்களுக்கு நன்றி. நிகழ்காலத்தில் வாழ்தல் என்பதே எல்லா நன்மைகளையும் நமக்கு அருளும் என்ற கருத்து அருமை. இன்றிலிருந்து, இப்போதிருந்து முயற்சிக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.
@sithargalmarabu6888
2 жыл бұрын
புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள். ... தொடர்ந்து தினமும் இந்த தவ முறையை பழகுங்கள்
@kumbakalasam
2 жыл бұрын
நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு அதன்படியே செஞ்சி தியானத்தின் உச்ச நிலையை அடைய வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது
@tamilselvi7004
2 жыл бұрын
Me too but past thinking nd future thinking neraya mind la run aaguthu me.....
@gocool9467
2 жыл бұрын
@@tamilselvi7004 by regular practice v can achieve
@tamilselvi7004
2 жыл бұрын
@@gocool9467 break vitu vitu thaan panra mediadation.... regular ah panna mudiyaala...4 yrs ah pannidu irukan.... ennaku nowdays la past memories aathikkama varuthu romba affect aaguthu manasu nd future thinking ..
@gocool9467
2 жыл бұрын
@@tamilselvi7004 daily 1 hr or more pannunga, Daily kandippa pannanum
@tamilselvi7004
2 жыл бұрын
@@gocool9467 sure... early morning wake up panni 1 hrs mediadation pannirukan... nowdays la...not....tmw la irunthu staart pannran sure....
@user-fs1ys2ig7n
2 жыл бұрын
உண்ணில் சக்தி கிடைத்தால் மட்டுமே இயற்கையே புரிந்து கொள்ள முடியும் சக்தி கிடைத்தால் இயற்கையே உண்ணை சித்தனாக்கும்
@karunamoorthi233
2 жыл бұрын
ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு இந்த காணொளி மிக சிறந்த பதில்.இதைப் போன்ற சித்த வித்தையை யாருமே இவ்வளவு தெளிவாக கற்று தர மாட்டார்கள்.இந்த காணொளி கொடுத்த உங்களுக்கும் மற்றும் இயற்கை அன்னைக்கும்,பிரபஞ்ச சக்திக்கும் பல கோடி நன்றிகள்🕉🙏
@yogicvazhkai
2 жыл бұрын
நன்றி sir 🙏🏻 ஆன்மீகம் ஞானம் தெளிவு my channel com,,,,நன்றி🙏🏻
@sithargalmarabu6888
2 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் அன்பரே, இந்த தவ முறையை ஆழமாக புரிந்து கொண்டு தினமும் உங்கள் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்
@karunamoorthi233
2 жыл бұрын
@@sithargalmarabu6888 நிச்சயமாக சகோ
@sivathee-mr2of
2 жыл бұрын
உண்மைதான் ஐய்யனே இவ்வளவு தெளிவாவும், விளக்கமாகவும், எளிதில் புரியும்படியாகவும் சித்த வித்தையை யாரும தெளிவுபடுத்த மாட்டார்கள் ஆனால் இவர் மனதில் மனிதகுலம் மேம்பட வேண்டும் என்ற எண்ணம் இருக்கு எல்லாம் அந்த அதுவுக்குள் அதுவாக இருக்கும யாவுமாக நின்றவளின் செயல் அந்த பேரறிவாக இருக்கும் அந்த பெருவெளியாக இருக்கும் அந்த இயற்கை இறை பெருங்கருணையின் செயல்
@mirrasuriya9346
2 жыл бұрын
மிக அருமை. மேற்படி பயிற்சி செய்து வருகிறேன். இறைத்தன்மை உணர வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருக்கிறது.
@sithargalmarabu6888
2 жыл бұрын
மிக அருமை, வாழ்த்துக்கள் அன்பரே
@somasundharamgm9754
2 жыл бұрын
இறைத் தன்மை உணர்ந்து என்ன செய்ய போகிறாய்...🔥
@somasundharamgm9754
2 жыл бұрын
@Mahendran Mahendran சித்தம் சரணம்.. சித்தர்களின் வழி நடப்போம் 🔥
@user-uz5ir6xn1m
2 жыл бұрын
@Mahendran Mahendran daily 10 times இந்த veido வ pakren ,my life improve agite irukku ,socityla enaku ippo niraya peru enna follow pandranga ,Ella pugalum ungaluke !!!!
மிக மிக அருமை..மனம்அதை எண்ணங்களற்று மனதை நேர்த்தியாக்க நிகழ்கால பயிற்சி மிக பயனுள்ளது... மனம் அழிந்து போக என எண்ணுவதே மனம் தானே!!! மனமற்று போனால் உடல் இயக்கமேஅழிந்து போகாதா!!!.... நன்றி 🙏
@sithargalmarabu6888
2 жыл бұрын
இதற்கு பதில் நீங்கள் முழு காணொளியில் பார்த்திருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும் அன்பரே... எல்லாம் அந்த உள்ளிருக்கும் இறை தன்மையின் பொறுப்பு
@vethavinvethangal7273
2 жыл бұрын
சஞ்சலம் நீக்கி மனதறுக்க மார்க்கம் தந்து வழிகாட்டும் இறை நிலைக்கும் அதன் வெளிப்பாடன தங்களுக்கும் நன்றிகள். வாழ்க வளமுடன் ஐயா
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் இறை தன்மை என்று உணர்ந்து கொண்டமைக்கு நன்றி
@nanthakumar1591
2 жыл бұрын
இறைவனை அடைந்து அவருக்கு துணைநின்று பூமிக்கும் உலகத்திற்க்கும் காப்பவர்கள் என்று உயர்கொள்வோம்.. இறை அஸ்திரமாக
@ambalavananv1526
2 жыл бұрын
ஒரு கடினமான விஷயத்தை இவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் சொல்கின்ற ஆற்றல் உங்களுக்கு கடவுள் அளித்த நன்கொடை..அதைக்கேட்கும் வாய்ப்பு கடவுள் எங்களுக்கு அளித்த நன்கொடை!!தொடரட்டும் உங்கள் சேவை!!
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா... இந்த தவ முறையை புரிந்து கொண்டு நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்
@pandiyanb3108
2 жыл бұрын
குருவே சரணம் 🙏🏻 வீடியோ பார்க்கும்போதே பிரபஞ்ச உணர்வுகள் தோன்றுகிறது கவனித்து செய்தல் மிகப்பெரிய நல்ல செயல் சிறப்பாக கூறிவிட்டார்கள் அய்யா உங்களுக்கும் உங்களை சார்ந்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏻 குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் 🙏🏻
@sithargalmarabu6888
2 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா.... இவை அனைத்தையும் தந்த இயற்க்கை இறை தன்மையின் கருணைக்கு.... நன்றிகள் சொல்வோம்
@ksranganath4993
2 жыл бұрын
Simply amazing explanation God bless you sir. Pray i reach the ever lasting presence by the wonderful way shown by you sir
அருமையான பதிவு... மன இயக்கங்களை நெறிப்படுத்தலை அதன் மூலம் தெளிவான மனநிலையில் எப்படி வாழ முடியும் என்ற விளக்கம் மிக அருமை.
@sithargalmarabu6888
2 жыл бұрын
புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள் ஐயா
@NandhaKumar-oj2nv
2 жыл бұрын
நான் எப்படி உங்கள் video வை miss pannen endru வருத்தப்படுகிறேன் ..அருமை அருமை ..எல்லாம் இறை அருள் ஆசிர்வாதம்
@sithargalmarabu6888
2 жыл бұрын
வருத்தம் வேண்டாம் அன்பரே, உங்களுக்கு கிடைக்க வேண்டியது... சரியான நேரத்தில் உங்கள் கண்ணில் படும்.... எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது 🌺🌈🙏🏼❤️🙏🏼💐🙏🏼
@premarani4469
2 жыл бұрын
🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் விழிப்பு நிலையில் இருக்கணும்னு எல்லாரும் சொள்ளாராங்க ஆன இங்க அதன் விளக்கத்தை இந்த பிரபஞ்சம் உங்கள் மூலம் கொடுத்ததுக்கு நன்றிகள் பல
@namachidvm8845
2 жыл бұрын
இதைத்தான் நிறையப் பேர் வெளிநாடுகளில் 💰 பணம் வாங்கிக்கொண்டு கத்துக்கொடுக்கறாங்க இத இலவசமாக சொல்றீங்க உங்களுக்கு பெரிய மனசு சார் வாழ்க வளமுடன் நன்றி,
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... அடியேன் வெறும் வெற்று கருவிதான்...
@surenderkamala9413
2 жыл бұрын
@@sithargalmarabu6888 ♥️♥️♥️♥️
@venmathiraj9475
2 жыл бұрын
100% it's true brother ,you stay this world 125 years .Thank you thank .
@kjmanikandan3794
Жыл бұрын
ஐயா நீங்க நூறு % உண்மை நாம் கடந்த காலத்தையும் எதிர் கலத்தையும் எண்ணி நிகழ் காலத்தை இழந்துவிடுகிறோம்
@eswarimurugesan2013
2 жыл бұрын
நன்றி குருஜி கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் இப்பொழுது இருந்தே இந்நொடியில் வாழ பழகுறேன் நன்றி குருஜி குரு சரணம்🙏🙏👍👍👍👍
@saranram2311
2 жыл бұрын
வணக்கம் ஐயா. "மனம் அழிக்கும் கலை" என்ற தலைப்பில் காணொலி பார்க்கும் அனைவருக்கும் ஒரு வருட காலமாக பல்வேறு உதாரணங்கள் மூலமாக பாமரரும் புரிந்து கொள்ளும் படி அழகாக எளிமையாக காணொலி படைத்து வந்தீர்கள். ஒரு ஆசானாக இருந்து அனைவருக்கும் நல்ல முறையில் போதித்துள்ளீர்கள். காணொலி பார்த்த அனைவரும் தொடர் பயிற்சி மூலம் பயன் பெற்று மற்றவர்களும் பயனடைய வழிவகை செய்து அனைவரும் பிறவா பெரு நிலை அடைய வாழ்த்துக்கள். சமூகத்திற்கு இது நாள் வரை சிரமம் பார்க்காமல் காணொலி படைத்து தந்தமைக்கு அனைவரின் சார்பிலும் தங்கள் 'ஆன்மா' ஆகிய 'இறைத்தன்மைக்கு' கோடானு கோடி நன்றிகள்.
@sithargalmarabu6888
2 жыл бұрын
நன்றி... நன்றி... நன்றி ஐயா.... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.... அடியேன் வெறும் வெற்று கருவிதான்... எல்லா அற்புதங்களும் செய்தது பிரம்ம ஸ்வரூபமே.... அதுவே நாம் எல்லோருக்கும் ஆசானாக விளங்கி பல ஞான புரிதல்களை தந்துள்ளது.... இந்த நொடியில் விழிப்போடு செயலாற்றும் தவ முறையை உங்கள் நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்... மாற்றங்களை கவனித்து பாருங்கள்.... பகிருங்கள் ஐயா...💐🌺🎉🌺💐🙏🏼🔥🌈
@prajusarjusaranya5161
2 жыл бұрын
அருமையான காணொளி இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
@thaithaithaithai2161
2 жыл бұрын
இந்த பயிற்சி செய்து கொண்டு வருகிறேன் . கடினமான பயிற்சி ஆனால் முயற்சி பயிற்சி தொடர்ச்சியாக செய்கிறேன் மாற்றத்தை உணர முடியும் என்று நம்புகிறேன் நன்றி வாழ்க வளமுடன்.
@user-sw5us4yc9u
2 жыл бұрын
Nichayam mudiyum muyarchi seiyungal palan arputham. Ethai nan anaithu seyalpatil seithirukkiraen ungkalukku oru ketaiyamaga seyal padum.
@thaithaithaithai2161
2 жыл бұрын
@@user-sw5us4yc9u நன்றி சகோ
@abk0680
2 жыл бұрын
Yes. In my childhood, I have talked to my house, trees, pets and lot of things, hugging them. The habit went away after I grew up. Now I understand. Thanks for the knowledge. All praise to God.
@sithargalmarabu6888
2 жыл бұрын
Thank you for understanding it, which we need to adapt it back. .
@86puga
2 жыл бұрын
Yes..
@kalasrikumar8331
2 жыл бұрын
True . I was teaching to the trees with cane when I was little .😄
@senthilnathan4957
2 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் சகோ இறை தன்மையை உணர்ந்து செயல்பட வைக்கின்ற இறை ஆற்றலுக்கு நன்றிகள் வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
@kouselyab.g5574
2 жыл бұрын
💯✅🙌👌 Speech✨Wisdom : Removing things ‼️🙏👍🌹
@padmanaabanveerappan8578
2 жыл бұрын
மிக நுட்பமான விசயத்தை எளிமையா விளக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஜயா. வாழ்க வளமுடன்.
@manickpriya4321
2 жыл бұрын
மிக்க நன்றி
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது ஐயா... இந்த தவ முறையை புரிந்து கொண்டு நடைமுறை வாழ்வில் பயன்படுத்துங்கள்
@mapadas
2 жыл бұрын
வணக்கம் நல்லதொரு விஷயம். கடினம்தான். முயற்சி செய்துதான் பெறவேண்டும். முயற்சியில் நமக்கு பல தடைகள் வரலாம். கொஞ்சம் தள்ளிப் போனாலும் வேறு பல நல்ல விஷயங்கள் நமக்கு கிட்டும். ஆம் மனம் அழிப்பது தாமதமானாலும் பல ஞானப்பாதைகள் நமக்கு கிடைக்கும். அதுவே நம்மை மேல் நிலைக்கு எடுத்துச் செல்லும். பெற வேண்டியதைப் பெறுவோம். சித்தர்கள் ஆசி கிடைக்க வேண்டுவோம்.
@sithargalmarabu6888
2 жыл бұрын
என்றும் இறை தன்மையின் பூரண ஆசீர்வாதங்கள் உண்டு, வாழ்க
@SivaKumar-ht9pw
2 жыл бұрын
ஓம் அய்யன் குரு போகர் சித்தர் பாதம் காப்பு 🙏🙏🙏🔥🔥🔥
@vivekwings
2 жыл бұрын
அற்புதம், அற்புதம்.. அனைவருக்கும் சித்திக்க பிரார்த்திக்கிறேன் இறைவா ...நன்றி...
@keytomistry-chemistry1939
2 жыл бұрын
பேரானந்தத்தை அடையும் வழியினை இவ்வளவு எளிதாக கூறிய இறைத்தன்மைக்கு நன்றி
@headshotgamingyt6490
2 жыл бұрын
குருவே சரணம் 🙏 நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏
@lotusmk07
2 жыл бұрын
குருவே சரணம் தாங்களின் உரையாடல் எமக்கு வாழ்வில் கிடைத்த பாக்கியம் நன்றிகள் பல உங்களுககும் இந்த பிரபஞ்சத்திற்கும் 🙏🙏
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறைவனின் கருணை அன்பரே
@user-ye5cg4bp6x
2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வெல்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க வெல்க வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க வெல்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dirvijayasekarrathinam
2 жыл бұрын
மிக அற்புத விளக்கம்.!!! நன்றி அய்யா 🙏
@tamizh135
2 жыл бұрын
மிக்க நன்றி அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@subbanarasuarunachalam3451
2 жыл бұрын
Gnana vadivel welder atma vanakkam Nityananda should listen to this! wonderful presentation of value!
@anbuselvan6973
2 жыл бұрын
💛🧡💚i have it already. it's true , but nam kanum manidharkal ellorum manidharkalum alla , nam virumbum ellorum dheivangalum alla , sivan ondre kadavul. it's my life experience .kaliyugathil siddharkalin quality kuraindhu vittadhu.nalla gunamulla manidhan siddharkalaivida uyarndhavan. Om shanthi... .💚🧡💛
@chandrikasukumaran1468
2 жыл бұрын
கடைபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது. முயற்சி செய்கிறேன். நன்றி தம்பி. இறைத்தன்மைக்கு நன்றி
அருமையான விளக்கம் யாவரும் புரியும் வன்னம் நன்றிகள்.... தங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்....
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... அதன் திட்டம் எல்லாம்
@storytellerkirupa7822
2 жыл бұрын
மிக்க நன்றி தெய்வமே🙏😊🥰
@sankarbukit1
2 жыл бұрын
This is called "Karma Yoga" meaning do all your actions to your best level as if dedicating to God. Each and every action throughout the day and for your entire life. This is the Best path to get the true "Enlightment".
@s.n.ssharma106
2 жыл бұрын
பிரபஞ்ச சக்தி மற்றும் உங்களுக்கு நன்றி ஐயா வணக்கம்.
@mahalakshmiramaswamy1288
2 жыл бұрын
Thank you. Precious from Siddhas, most needed for everyone Will and Effort in sharing is appreciated 🙏
@karthikagovindaraj7197
2 жыл бұрын
அற்புதமான பதிவு🙏🙏🙏 ஓம் நமசிவாய
@ajayaprakashprakash7681
2 жыл бұрын
இறை தன்மைக்கும் , தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி 👍🙏🙏
@annamalai6576
2 жыл бұрын
ஐயா வணக்கம் மிக அருமையான விழிப்புணர்வு ஐயா மிக்க நன்றி.
@lathakumar2939
2 жыл бұрын
அற்புதமான விளக்க உரை . மிக்க நன்றிங்க.... வாழ்க வளமுடன்....
@arunkrish853
2 жыл бұрын
அற்புதமான விளக்கம் .வெகு சுலபமாக புரியும்படி இருக்கிறது. நன்றி
@rajeerajee2295
2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஐயா 🙏
@sunna3656
2 жыл бұрын
Wonderful!!! Excellent!!! Amazing!!! Valuable & clear explanation Thank you so much
@SasiKumar-uk2my
2 жыл бұрын
அற்புதமான பதிவிற்கு மிக்க நன்றீ
@sithargalmarabu6888
2 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்
@m.vinothinibalamurugan1165
2 жыл бұрын
Thank you so much brother......i am very happy now..
@SMohan-vq7dr
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.
@k.anbuarasu6773
Жыл бұрын
உங்களுடைய பதிவை சமய காலங்களாக பார்த்துக் கொண்டு வருகிறேன் நன்றாக புரிகின்றது நடைமுறைப்படுத்துகின்றேன் நன்றி வாழ்க வளமுடன்
@storytellerkirupa7822
Жыл бұрын
உண்மையிலேயே நீங்கள் இதை சொல்லியது எனக்கு நீங்கள் செய்த மாபெரும் அருள் குருவே. 🙏🏿🙏🏿. சிதானந்த ரூப சிவோஹம் சிவோஹம் 🙏🏿
@prasanthr8866
Жыл бұрын
சிறந்த புரிதல்.... ஆக சிறந்த விளக்கம்❤️🔥❤️🔥❤️🔥 வாழ்த்துக்கள் சகோ ♥️ subscribed 🤝
அருமையான பதிவு. மரத்தை கட்டிப் பிடித்து நின்றதன் அர்த்தம் புரிந்தது. நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@sritar985
2 жыл бұрын
வாழ்க வளமுடன்.அருமை ஒம் நமச்சிவாயா.
@g.tamilarasang.tamilarasan7004
2 жыл бұрын
நன்றி ஐயா அருமை ஐயா
@gocool9467
2 жыл бұрын
Useful video. Its vry difficult to do, but if v practice regularly, v can achieve this. Thnk u for clear explanation
@kalasrikumar8331
2 жыл бұрын
I got it . Re searching ourselves is great 👍🙏very interesting. Thank you .
@sivaranjini5977
2 жыл бұрын
Arumai👌..unmai.....itha follow pani pakarom.....ungalukum iraithanmaikum nandrigal🙏🙏🙏
@snhajamohideen9620
2 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரரே.சகோதரரே ஒரு ஐந்து வருடத்திற்கு முன்பு நான் சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து தியானம் செய்து கொண்டிருந்தேன் அப்போது எனக்கு பஞ்ச பூத த் தின் நிறங்களை கண் மூடிய நிலையில் காணமுந்தது அதோடு கண்டத்தில் பஞ்ச பூதத்தின் சுவையையும் உணர்ந்தேன் அந்த உணர்வுகளை அதன் பிறகு இதுவரை உணரமுடியவில்லை அந்த காலங்களில் நான் தியானிக்கும் சமயம் எனது இடது பக்கத்தில் இருந்து எனது முகம் கருப்பாக நெகடிவ் போல் எனது எதிர் திசையில் இருந்து என்னை நோக்கி வந்தது முடிவில் அது என் முகத்திற்கு நேராக எதிர்ப்பட்டது அதன் பிறகு மறைந்தது இந்த உணர்வுகள் அதன் பிறகு இதுவரையில் வரவில்லை இதன் விளக்கத்தை தாங்கள் தருவீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன் மிக்க நன்றி
@sithargalmarabu6888
2 жыл бұрын
வணக்கம் அன்பரே, உங்களின் சில ஆன்மீக பயிற்சிகள் மூலமாக கிடைத்த அனுபவங்கள் அருமை... ஆன்மிகத்தில் எப்போது ஒரே போன்று அனுபவங்களை எதிர்பார்க்காதீர்கள்... எப்போது அது வேறுபடுபவை... வேறுபாட்டால் தான் புது அனுபவங்கள் கிடைக்கும்... அது மட்டுமல்லாமல் உங்களுக்கு இன்னும் பல புது நுண்ணிய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்... ஆனால் உங்கள் மனம் அவற்றை கவனிக்கும் விழிப்பு தன்மையில் இல்லாமல் இருந்திருக்கலாம்... சிறு சஞ்சலங்களில் களைந்திருகளாம்... எனவே இனி உங்கள் விழிப்பை, கவனத்தை ஒருமுகப்படுத்தி பாருங்கள்.. பல அற்புதங்கள் உங்களுக்கு நடப்பது புரியும்.... மேலும் நம் சேனலில் கூறப்பட்டுள்ள 24 மணி நேர தவம் மற்றும் மனம் அழிக்கும் கலை முயன்று பாருங்கள்... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் அன்பரே🌺💐🌄🙏🏼🌈
@rathinawellbalakrishnan879
2 жыл бұрын
A great afford. Thank you, brother.😘
@lights5134
2 жыл бұрын
அருமையான விளக்கம்👍🙏
@alliswellalliswell7419
2 жыл бұрын
Thankyou sir.... Vizhippunarvu By Osho ...... Arputhamana Book..... Life changing Book.... Miracle Experience.... Thank-you Sir
@successsekar9909
2 жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி வாழ்க வளமுடன்
@sridevij812
Жыл бұрын
மனமார்ந்த நன்றி 🙏🙏🙏🙏 தொடரட்டும் உங்கள் சேவை 🙏🙏🙏👏👏👏👏
@mahalingam1731
2 жыл бұрын
Super. Thankyou God 🙏🙏🙏🙏🙏
@salamsalama4326
2 жыл бұрын
ரொம்ப நன்றி உங்களுடைய காணொளி ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@sithargalmarabu6888
2 жыл бұрын
எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... அதற்கு நன்றி சொல்வோம்
@lakshminarasimhanck6372
2 жыл бұрын
அருமையான பதிவு மனமே இறைவன் இறைவனே மனம்
@sarathkumar-sg7oy
2 жыл бұрын
அருமையான விளக்கம்
@RealityVision
2 жыл бұрын
While eating food chew it with saliva nicely so you will get full energy of food otherwise later portion of your body that is stomach has to work hard to extract energy, likewise in your childhood study well with full understanding so that during working age it becomes so easy to apply in work otherwise you have to workhard in both way studying and applying on work. 😃 Have a nice day 😊
@devarajv7308
2 жыл бұрын
பருவத்தே பயிர் செய் எனகுறிப்பிட்டது இதைத்தான்.
@umeshsivakumar772
2 жыл бұрын
வணக்கம். மிகவும் Sincere ஆக இந்த Video செய்யப்பட்டு இருக்கிறது. நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரியப்படுத்த விழைகிறேன்.
@sithargalmarabu6888
2 жыл бұрын
உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள், எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது 🙏🏼🌈💐🙏🏼
@TheKeth04
2 жыл бұрын
Very motivating sairam , thanks.
@MohanKumarPasupathy
2 жыл бұрын
நன்றிகள் பல கோடி அன்பரே.. வாழ்த்துக்கள்🙏
@sendrayanv449
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே. தங்களின் மனம் பற்றிய விளக்கங்களுக்கு நன்றி.
@sunray-tamil1473
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@brudhk7649
2 жыл бұрын
Sir the music used towards the end is awesome, same as your information on awareness
@sithargalmarabu6888
2 жыл бұрын
Let's thank the natural godliness for this video
@balacool1
2 жыл бұрын
Yes Anna I got this experience I talked to my laptop one day I don't know why but I see that it has life. After some days I felt trees are looking at me I just stay and talk to them after few second I realize are you mad. One day I hugged a tree and its different emotion.
@sithargalmarabu6888
2 жыл бұрын
Great bro, keep going... Correct understanding
@dhanalakshmin9548
2 жыл бұрын
அற்புதமான பதிவு தம்பி வாழ்க வளமுடன் நன்றி
@snmidhunkuumar
2 жыл бұрын
Good job ayya 🦚🙏🦚 ! Guruve Saranam !
@raniks5043
2 жыл бұрын
அழகான விளக்கம் நீங்க சொன்ன இந்த புதிய நிகழ் கால உலகத்தில் வாழ முயற்சிக்கிறேன் நன்றி
Пікірлер: 575