நினைத்ததும் அளிக்கும் ,மனத்தையும் உருக்கும் திருப்புகழ். மனம் என்பதைத் தூய்மையாக வைத்து,பக்தி கொண்டால் , அது தாமரை மலர்களாக மாறும். அன்பு என்னும் நாரினால், நாவினால் தொடுத்து மாலை ஆக்கினால் ,ஞான வாசம் வீசும்!பிரகாசமாய் ஒளிரும்! இந்த மாத்ருகா புஷ்ப மாலையை முருகன் பாதத்தில் சூட்டினால்,நம் கவலைகள் யாவும் தீரும் என்னும் திருப்புகழை விளக்குகிறார் முனைவர் மா.கி.இரமணன்.....
Негізгі бет மனத் தாமரை மலரும் திருப்புகழ்....
Пікірлер: 3