ஓம் நமசிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அம்மா அவர்களுக்குஅனந்த கோடி நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏
@rathika5363
3 жыл бұрын
Romba nandri 🙏 amma ❤️
@shantireddy1660
4 жыл бұрын
Om Sai Ram வணக்கம் அம்மா
@jacintalourdu2837
4 жыл бұрын
நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் யாருக்காக வாழ்ந்தோம் எத்தனைப் பேருடைய நல்வாழ்வு மலர்ந்திட நாம் கருவியாக இருந்துள்ளோம் என்று அன்புள்ளங்களை சிந்திக்க வைத்த அம்மையே வாழ்க வளமுடன்.வளர்க அம்மையின் ஞான தானம் 🙏🙏🙏🌹🌹🌹
@sumathiranganthan3495
4 жыл бұрын
அறவாழ்கை வாழ்வதே பிறவியின் நோக்கம் என்பதை அழகாக உணர்த்திணிர்கள் அம்மா வாழ்க வளமுடன்
@prabhabadrinath8178
4 жыл бұрын
Vazgha valamudan 🙏 arumai arumai mam
@sureshb358
4 жыл бұрын
நன்றி அம்மா எல்லாம் வல்ல இறையருளாலும் குருவருளாலும் இன்று வரை தோன்றிய சித்தர்கள் ஞானிகள் மகான்கள் அருளாலும் நீங்களும் தங்களுடைய அன்புக்குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் பெருகட்டும் வாழ்க வளமுடன் அம்மா...
@bhuvaneswarik3933
3 жыл бұрын
சி வாய நம அம்மா அருமை அருமையன பதிவு பறர்மகிழ்ச்சி அடைவதே நாம் அடையும் மகிழ்ச்சி உண்மை உரைத்தாய் நன்றி சிவாயநம அம்மா
@gmohana7864
4 жыл бұрын
Thank you amma
@sailujansiva855
3 жыл бұрын
இனிய மாலை வணக்கம் 🕉️🌼🙏
@sarojinithirupathy7945
4 жыл бұрын
உலகமே நம் உறவுகள் என்ற சமுதாயச் சிந்தனையோடு வாழ்வதே இப்பிறப்பின் நோக்கம் என்ற கருத்தை ஞானக் கவியின் மூலம் அற்புதமாக விளக்கிவிட்டீர்கள் தாயே !!! மிக்க மகிழ்ச்சி😊😊😊 வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@MANIK-zi4hs
4 жыл бұрын
என்னே ஞானம், மடைதிறந்த வெல்லம் போல்,தூய தெளிந்த நீரோடை போல் தெளிவான பேச்சு, இது பிறவியிலேயே வந்த ஞானம், நன்றி.
@maheswarikulandhasamy3795
4 жыл бұрын
Valga valamudan anbu amma
@sivshaan
3 жыл бұрын
Nandri amma
@ammandiesmanikandan2361
4 жыл бұрын
Om arulperum Jothi nama thank you Amma
@kovendanthilakaran7846
4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@punithakumaresan6689
4 жыл бұрын
❤️❤️❤️❤️ Amma
@suganyak7100
4 жыл бұрын
God bless you mam beautiful speech thanks mam
@OrganicHealthy
4 жыл бұрын
அன்பு சகோதரி வாழ்க வளமுடன். 🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏
@kumarielizabeth8595
4 жыл бұрын
துறவு என்பதற்கு அற்புதமான விளக்கம் அம்மா... நன்றிகள் பலப்பல.
வாழ்தால் பிரருக்காக வாழ வேண்டும் இல்லை என்றால் சாக வேண்டும்
@amar-amaresan
4 жыл бұрын
👏👏🙏
@saravanasaravanan8142
3 жыл бұрын
நான் யாருக்காக வாழ வேண்டும் சூயனலம் நிரைந்த உலகம் போதும் தாயே இனி மனிதனாக பிறக்க கூடாது
@gopinathr3725
4 жыл бұрын
Amma naanum oru nalla thuravu vaazhkkaiye vaazhndhukonde ieupenaaga Swamji vivekananda grace🙏🙏🙏
@anandarengan4866
10 ай бұрын
20:12:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹
@sathyanarayanansatagopan9069
4 жыл бұрын
நன்றி அம்மா! மூச்சைக் கவனி. நான் யார் என வினவு. பூஜ்யம் புரியும். - ரமண மகரிஷி உள் ஆகாயம் உணர். உலகம் உன் வசமாகும். - ஓஷோ எல்லா வலிமையும் உனக்குள்ளே இருக்கிறது. - ஸ்வாமி விவேகானந்தர் இறை சித்தத்தை மீறிய ஆசையை ஒழி. - கௌதம புத்தர் எண்ணங்களைக் கவனி. மனம் தூய்மையானால், மந்திரங்கள் தேவையில்லை; எண்ணங்கள் தூய்மையானால், எதுவுமே தேவையில்லை. - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி. கடவுளைக் காணலாம். - இராமகிருஷ்ண பரமஹம்சர் ராம நாம ஜபத்தால் சகல நன்மைகளும் பெறலாம். - காஞ்சிப் பெரியவர் சந்திர ஸேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். கருணை உள்ளமே வேண்டும். - வள்ளலார் ஸ்வாமிகள் ஸ்ரீ ரங்கநாதரின் திருவடிகளே சரணம்! - இராமானுஜர் நேர்மறை எண்ணத்தால் எதையும் சாதிக்கலாம். -ஹீலர் பாஸ்கர் ப்ரவாகமான எண்ணங்களிலிருந்து, தேவையானதைப் பயன்படுத்தி புறக் கடமையைச் செய்வது மட்டுமே ஞானம். - ஸ்ரீ பகவத் ஐயா.
@MANIK-zi4hs
4 жыл бұрын
அருமை அருமை மிகஅருமை.
@pandiyana3083
2 жыл бұрын
அம்மா கடுமையான ஆன்மீக முயற்சிக்குப் பின் நான் யார் என்று உண்மையை உணர்ந்து கொண்டேன் எம்பெருமான் பிறப்பின் ரகசியத்தை உணர்த்தினார் நிச்சயம் இந்த உலக மக்கள் நன்மையை அடைவார்கள் மிக விரைவில் உலகில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவன் அருள் செய்யப் போகிறார் நிச்சயம் அந்த நபரை உலகம் பார்க்க தான் போகிறது வீர துறவி சுவாமி விவேகானந்தர் யாரோ ஒருவராக பிறந்துள்ளார் நிச்சயம் அந்த இளைஞர் மீண்டும் சாதிக்கவே பிறந்துள்ளார் எல்லாம் அந்த எம்பெருமான் ஈசன் செயல் ஓம் நமசிவாய அருள்மிகு ராமலிங்க வள்ளலார் போற்றி போற்றி அருள்மிகு வேதாந்த மகரிஷி போற்றி போற்றி
@malathigovi3545
4 жыл бұрын
We are helping to others people say he is living in old style
@anandarengan4866
4 ай бұрын
07:06:2024இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🏻
@subramanianjaganathan6113
4 жыл бұрын
CREATOR set the 'GOAL'.WE ARE PROGRAMMED COMPUTER SYSTEMS
@subramanianjaganathan6113
4 жыл бұрын
🙏🙏🙏
@anandarengan4866
20 күн бұрын
29:09:2024வாழ்க வளமுடன் 🌹🙏🏻knvf / திருச்சி 🙏🏻
@DhayavuPrabhavathiAmma
4 жыл бұрын
தயவு வணக்கம்..! இந்த சிந்தனைக்கு மூலமாய் இடம்பெற்றுள்ள கவி : பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும் பின் அந்த எல்லையினை அடைவதற்கு அறநெறி விழிப்போடு பொறுப்புணர்ந்து ஆற்றி மனம், செயல், தூய்மை ஆனபோதும் உறவுகளின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றி உயர்வான துறவுநிலை உணர்ந்தபோதும் துறவுநிலை முடிவாக பெற்றபோதும் துய்த்த பேரின்பம் எவ்வாறு உரைப்பேன்? -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5 For more info, visit www.knvf.org.in
எல்லையற்ற அன்பைப் பகிருங்கள்.. சேவையே ஆனந்தம் அறியுங்கள்.. பிறர் உளம் மகிழக் காண்பதே இன்பம் உணருங்கள்.. - பகவான் பாபா அருள் மொழிகள்-
@manomano403
3 жыл бұрын
நிந்தனைகள் செய்வோர்கள் செய்ய, நிபந்தனைகள் சொல்வாரும் சொல்ல, கடந்து வந்த காலம் மீதில் சரித்திரங்கள் செய்தோம் பொய்யில்லை.. மனிதர்கள் தேவை மீது, நகரும் வாழ்க்கை ஓடம், அது, நகரும் திசை சொல்வதற்கும் நாலு முட்டாள் வேணும்.. காலநேரம் கண்டு வெல்வோமே.. தம்பி, கரையொதுங்கு புயலுவரும் வேளை.. வயிறிருக்கு வாயிருக்கு வாழ வழி வேணும்.. வசதி வந்தா பிறரையும் நாம் வாழவைக்க வேணும்.. சாமி தந்த கையிருக்கு காலும் இருக்கு.. பூமி வெல்ல வேணும் சிந்தை தெழிவா இருக்கு.. புத்தகமா வரலாறு படித்தோம்.. போதும்,பத்திரமா பாதையிலே மெல்ல நடப்போம்.. சித்திரையா மார்கழிதான் ஆகட்டும் முன்பு.. சினிமா, ஒண்ணேதான் சொர்கலோகம் தொறக்கும் திறப்பு.. .. 03.29 03.12.2020 💚💛💙
தமிழும் மொழியும், தாய்மண் நிலமும் எங்கள் விழி போலும்.. ஆண்டவர் வழியும், ஒவ்வொரு நகர்வும் மக்கள் பணி போலும்.. .. தமிழகம் ஒன்றாய், அண்ணன் பாதையில்.. இணைந்தால் நலமோங்கும் - மக்கள் விழித்தே எழ வேண்டும்! உண்மை ஓங்கிடச் செயல் வேண்டும்!! உலகம் வியக்கும் அதனாலே!!! வழிவேறில்லை, நட தோழா!!!! .. - mnm இணையப் பாலம் -
Пікірлер: 64