மிக தேர்ந்த சிற்பியைப்போல் திரு ஜெயமோகன் .. எங்கு சிலைகளை பார்தாலும் என் போன்ற சாதாரண மனிதனுக்கும் ஆகச்சிறந்த எழுத்தாழனுக்கும் இருக்கும் வேறுபாடு மனதை தொடுகிறது .. உறுதியாக சொல்லலாம் இங்கே... எழுத்தாளன் ஏழாம் அறிவும் கொண்டவன் என்று. நன்றி திரு கிராமத்தான்..
@gam959
7 ай бұрын
எந்த கோவிலை குறிப்பிட்டுள்ளார்.பார்க்க ஆவலாக உள்ளது. தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
@mylsamysarithra384
6 жыл бұрын
மிகவும் நன்றி
@tonydsilva332
4 жыл бұрын
Practical . True
@palanivel5400
3 жыл бұрын
அருமை
@tamilchemmaiuma4105
2 жыл бұрын
அருமை 🌹
@ilakiyaoli-7364
2 жыл бұрын
நன்றி
@murugank8644
3 жыл бұрын
ஆயிரம்நெகிழ்வான அர்த்தம்
@Floweringrose123
3 жыл бұрын
Bro, ❤️
@malathibhaskaran5453
2 жыл бұрын
கலைஞன், prangyai போன்ற i இடங்களில் " ஞ " உச்சரிப்பு ஏன் வித்யாசமாக இருக்கு? இது புது தமிழா ?
@ilakiyaoli-7364
2 жыл бұрын
நன்றி, அது ஒருவேளை வேலூர் தமிழாக இருக்கலாம்
@malathibhaskaran5453
2 жыл бұрын
@@ilakiyaoli-7364 ஆனால் அது சரி இல்லை.
@logunathan8302
6 жыл бұрын
கவிதை வாசிக்க முடியுமா ஆவலாய் உள்ளேன்
@rameshayanperumal3943
3 жыл бұрын
நீங்க வாசிக்க தேர்வு பண்ற கதையில எனக்கான என்னவோ ஒரு துடிப்பு இருக்கு... Facebook id irukka ?
Пікірлер: 14