உங்கள் வார்த்தை மனதுக்குள் மகிழ்ச்சி தருகிறது... நன்றி ஐயா...
@baskar.tkaran9927
2 ай бұрын
உங்கள் வாக்கு பழிக்கட்டும் ஐய்யா👃👃👃👃
@balaambika8748
2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏 sir
@gnanavelarunachalam3055
2 ай бұрын
[17/07, 9:40 am] A. Gnanavel: 1)மகர ராசியில் பிறந்தவர்கள் பயப்பட வேண்டாம். இது கர்ணனின் ராசி. 2)தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்திருப்பார்கள். 3)முற்பகுதியில் வறுமையில் வாடுவார்கள் ஆனால் பிற்பகுதியில் வசதி மிக்கவர்களாக வாழ்வார்கள். 4)இயற்கையில் இவர்கள் தரும சிந்தனை உள்ளவர்கள். 5)வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். அதனால் பல பெண்கள் வலையில் வீழ்ந்து பாவங்களை தேடிக் கொள்வார்கள்.அல்லது இவர்களே அவர்களை மயக்கி பாவத்தை தேடிக் கொள்வார்கள் இதில் மிக கவனம் தேவை. 6)கீழே வீழ்ந்தாலும் மீண்டும் வீறு கொண்டு எழுவார்கள். 7)எதிரிகள் இவர்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது. 8)பல வகை திறமைகளை கொண்டவர்கள்.அதனால் தன்னை எதிலும் முன்னிலைப்படுத்த நினைப்பது இயற்கை. 9)மற்றவர்கள் பெருமைப் படும் அளவிற்கு வாழ்வார்கள். 10)இவர்களின் தரும சிந்தனையால் இறைவன் அருள் நிச்சயமாக இவர்களுக்கு கிடைக்கும். 11)எவ்வகையான வேதனைகள் வந்தாலும் முடிவில் காணாமல் போய்விடும். 12)சனி அதிபதி என்பதால் தவறு செய்யும் போதெல்லாம் அப்போதைக்கு அப்போதே தண்டனை வழங்குவதால் வேதனை தொடர்வது போல் தெரியும். மற்ற ராசிக்காரர்களுக்கு அப்படி இல்லை. ஏழரை சனியின் போது மொத்தமாக செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன் அவர்களுக்கு அமையும்.பாவங்களுக்கு ஏற்ப தண்டனை பலமாக இருக்க இதுதான் காரணம். 13)மகரம், கும்ப ராசிக்காரர்கள் உண்மையில் பெருமைப் பட வேண்டும். இறைவன் துணை நிச்சயம் உண்டு. 14)கோவிலுக்கு செல்வதை விட ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். உது நேரடியாக இறைவனிடம் சென்று,அங்கிருந்து பல அற்புதமான பலன்களாா இவர்களை வந்தடையும். 15)மகரம், கும்பம் சனி அதிபதியான ராசிகள். பயம் வேண்டாம். 16)ஜாதகம் உண்மை இப்போது துல்லியமாக கணித்து உத்திரவாதமாக சொல்ல ஆள் இல்லை. எல்லாமே business. 17)நான் 1974ல் ஒரு ஜோசிரியரை கையில் டேப் ரெக்கார்டருடன் சென்று அவர் சொன்னதை பதிவு செய்தேன். பல உண்மைகள் வந்தன. 18)பல அனுபவங்கள் வாயிலாக இதைச் சொல்கிறேன். பயம் வேண்டாம். பழைய சோறாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு யாருக்காவது தர்மம் செய்யுங்கள். பலன் உங்கள் ஆயுள் முழுவதுமாக கிடைக்கும். 19)நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும். 20) பொறுமை தேவை. நிச்சயம் பலன் உண்டு. கோவிலுக்கு சென்று பணத்தை வீணடிக்க வேண்டாம்.
@vinuthanakannadachennal
2 ай бұрын
❤❤❤❤❤
@sathyaravi2958
2 ай бұрын
Yes
@MadhuMitha-ef5lr
2 ай бұрын
Nandri iyya.
@jotheepalaniappachettiyar8886
2 ай бұрын
Excellent explanation
@ahilaasokan6173
2 ай бұрын
💯 True sir
@Sankaranarayanan-bx4vz
2 ай бұрын
நல்லதே நடக்கட்டும் நன்றி
@mahalakshmiv2352
2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் நான் சென்ற ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் நேற்று மீண்டும் ஒரு பணியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது கொடுத்துக்கொண்டிருந்தவள் வாங்கி கொண்டிருந்தேன்இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது நன்றி ஐயா😊
@KugathasanKugathasan
2 ай бұрын
Thank you so much Sir❤🎉
@KarthikaKarthi-wz3is
2 ай бұрын
Sir...romba nandri❤❤❤❤❤❤
@jegathesewaryjayakanthan6290
2 ай бұрын
நன்றி ஐயா
@balus38
2 ай бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@சுபாஷ்க
2 ай бұрын
Super sir ugkal vakku palikkattum
@kathiravanr4392
2 ай бұрын
Nice
@sumathia6088
2 ай бұрын
நீங்கள் சொல்வது போல்தான் நடந்து கொண்டிருக்கிறது ஐயா
Sakthivel. V Magram rasi uthiradam natchathiram meena lingam...no marriage..no job..Currently father death 11.06..24..time 7.05 am..effpadi sir life irrku
@anithaa-yh3gk
2 ай бұрын
💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@VijiLakshmi-p3t
2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagesh2021
2 ай бұрын
For senior citzens ?????????????????????????
@visalichandran2609
2 ай бұрын
Health?
@RadhaKrish-b3l
2 ай бұрын
எல்லாம் சரியா சொல்லியிருக்கீங்க ஆனா அடுத்த வருஷம் 2024 ஆடி 18 குள்ள அப்படீங்கிரவார்த்தை என்ன இது? இந்த வரவு தோன 2024 நீங்க அடுத்தவரிஷ் ம் ன்னு கூறியிருப்பதுதான் எனக்கு புரியல ஐயா! நன்றி!
Пікірлер: 30