பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. காணாமல் போன குதிரையைக் கண்டுபிடித்தது எல்லாம் சர்வ சாதாரணம். இறந்தவரை உயிர் பிழைக்க வைத்தது. அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, நோய் தீர்த்தது, திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தது என்று அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை.
இன்றளவும் உலகெங்கும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஷீரடி சாய்பாபா என்பது பக்தர்களின் நம்பிக்கை.
Негізгі бет மஹாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா இரவு தரிசனம் 🕉️ Maharashtra Shirdi Saibaba Night Darshan!
Пікірлер: 1