நீங்க மிகவும் ஒரு நேர்மையான ஒருவர் உங்களைப்போன்றவர்கள் தான் வேண்டும்.
@vilvamspillai4161
4 сағат бұрын
பிள்ளை, மின்னுவதெல்லாம் பொன்னாகுமா ? 🎉😂
@jothev5667
15 сағат бұрын
சுமந்திரன் சிறீதரன் தமிழரசுக் கட்சி எல்லாவற்றையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
@saarukandy7479
11 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Surendransrilanka
5 сағат бұрын
Yes
@sivakumaransaroja4902
15 сағат бұрын
சாகபோற வயதில் ஆனந்தசங்கரிக்கு ஏன் பாதுகாப்பு ஜெமனுக்காகவா 😭😭😭
@User19659
10 сағат бұрын
If you know his past you wouldn’t surprise.
@baskaranmylvaganam1929
5 сағат бұрын
❤❤❤❤❤
@TharshiganLoganathan
17 сағат бұрын
தெளிவான விளக்கம் தங்கள் பணி தொடரட்டும்
@nimmysamynathan1742
16 сағат бұрын
வெள்ள வேட்டிகள் வீட்டை போய் நிம்மதியாக இருங்க you all need a rest and enjoy your family enough for the service.
@ITSMESANCHU
16 сағат бұрын
குறைந்தது 30வருடங்களாவது அனுரகுமார ஆட்சி நடக்கவேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
@sithiravelkrishnananth5768
15 сағат бұрын
ராம் ராம் 🌸🌺
@Lankavlog-e5f
11 сағат бұрын
Kurainthathu..200..madukal
@amarnathsanjeevan6284
Сағат бұрын
@@sithiravelkrishnananth5768 பத்தாவது சனாதிபதியாக வருவது ராமராக வந்த அதே உயிர் தான் இனி கல்கியாக மூன்றாம் உலக போரை நிறுத்தும் உயிரும் அதுவே கல்கி தலைமையில் இலங்கையில் ஆட்சி ஆரம்பிக்க உள்ளது.😊
@RubyRajendran-hv7fy
16 сағат бұрын
சுபாஷ்+கூட்டணி🤭இதெல்லாம் நடக்கிற கதையா முருகா😂😂😂பதிவுக்கு நன்றி தமிழ் அடியானே🎉
@sarathatheviamirthalinga-vl1kf
17 сағат бұрын
ஆலயம் என்றும் பார்காமல் குண்டு வைத்து மக்களை உயிரோடை கொண்டார்களே. புரிகிறதா இப்ப வந்தது யார் என்று.அவர்தான் மக்களின் கண்ணீர் கடவுள்.AKD வாழ்க பல்லாண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Behappy-ox3dq
16 сағат бұрын
இந்த மக்களுக்கு JVP யார் என்று தெரியவில்லை, இராணுவத்திற்கு ஆட்கள் சேர்த்து கொடுத்தவர் இந்த அநுரா, சிங்களவன் சிங்களவன் கைது செயகிறானோ என்று பார்ப்போம் நாடலுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் இவர்கள் என்ன செய்வார் என்று பார்ப்போம்
@asmil5324
17 сағат бұрын
உலக மகா கள்ளனுடன் உள்ளூர் கள்ளரும் சேரப்போகினமோ
@sithiravelkrishnananth5768
15 сағат бұрын
😂😂😂😂😂😂
@Educational4117
9 сағат бұрын
❤
@chelvachandranbalasingham4548
12 сағат бұрын
திருகோணமலையில் நேற்று நடந்த இனவாத சிங்கள பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தையும் எடுத்து விளக்குங்கள்.
@visuvalingampanchalingam3358
16 сағат бұрын
தமிழர் தலைவர்கள் கள்ளர்கள் தமிழ்ர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். இளம் தலைமுறையினரை தெரிவு செய்து எமது பகுதிகளை அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பொருளாதார ரீதியிலான சிறந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும். 🎉🎉🎉❤ நாம் முதலில் சிந்திக்க வேண்டும் பல ஆண்டுகளாக பாராளுமன்ற ம் அனுப்பியவர்கள் சுயநலவாதிகள் எனவே தமிழ்ர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை வேண்டும்.
🙏 வணக்கம் தோழர் அநுரா எங்கள் துன்பத்தை அடியோடு ஒழிக்க இறைவன் அனுப்பிய ஒளி! அந்த ஒளியின் கரங்களை வலுப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்... வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே...
@NavaRatnam-k3t
12 сағат бұрын
மக்கள் ஆதரவு அனுராவக்கு.இருக்கும் மட்டும் அவரை யாரும் நொட்ட முடியாது இப்போதும் தமிழ் மக்கள் உணரவில்லை என்றால் தமிழ் மக்களையாராலும் காப்பாற்ற முடியாது
@ratnarajahsundararajah2824
9 сағат бұрын
💯💯👌
@perakane835
7 сағат бұрын
நல்ல செய்தி தம்பி, மகிந்த குடும்பம் கூண்டில் அடைபடவேண்டியது காலத்தின் கட்டாயம். லயிக்கா வருவதும் மகிந்தா கூண்டில் அடைபடாமல் இருப்பதும் ஒன்றே. மேலும் ஆனந்தசங்கரிக்கு எதற்கு பாதுகாப்பு என்று முந்திய அரச தலைவர்கள விளக்கம் தெரிவிக்கவேண்டும்.
@sathiyanthaya2422
16 сағат бұрын
உங்கள் கருத்து மிக மிக சுப்பர் நன்றி 👍
@gnani2604
17 сағат бұрын
ஐயோ சாமி தமிழ்க் கட்சிகளிடம் ஏமாந்தது போதும். பொய் பொய்யாய் சொல்லுவாங்க காணும்..
@abdullahmadanyhusain996
17 сағат бұрын
வேலைவாய்ப்பு களவெடுக்க உதவி தேவை கேவலமான கடனில் மாட்டியுள்ள நாட்டின் பெயரில் மேலும் கடன் வாங்கி அதையும் களவெடுக்க பழைய அரசியல்வாதிகளுக்கு வாக்கு போடுங்கள்.
@viginthiravigneshwaran8017
12 сағат бұрын
எவ்வளவு சிறப்பான நடவடிக்கை இலங்கை மக்களின் அதிபரின் செயற்பாடு… ❤❤❤
@thiyagarasasri7022
17 сағат бұрын
சரியான முயற்ச்சி இதுதான் அரசாங்காம் ❤❤❤❤
@saarukandy7479
11 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@dhakshayinisatkunam6155
9 сағат бұрын
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுப்பான். தமிழ் மக்களின் கண்ணீருக்கு கடவுளின் அன்பளிப்பு🙏
@ThamilFirst
14 сағат бұрын
ஞானம் சுபாஸ்கரன் நேர்மையானவரா? Deutschland, Francraise [+uk?] போன்ற நாடுகளில் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்! தீரவிசாரித்து இங்கு பதிவிடுக.
@sithamjsithamj8216
17 сағат бұрын
Shameless Srilankan Politicians. This is how the srilankan economy collapsed for decades! Thank you Tamil Adiyan👍
@samkantha5396
16 сағат бұрын
இந்தியா எதிர்கட்சிகளை புதிய ஜனாதிபதிக்கு எதுராக தூண்டுகிறது. மக்கள் கவனம். 🔥🔥🔥
@sithiravelkrishnananth5768
15 сағат бұрын
உண்மை🙏🤗
@gnanavadivelsubramaniyam3444
12 сағат бұрын
ஆடு நனையுதென்று (hyena )/ஓநாய் அழுகுது
@rajievpathmanathan3988
3 сағат бұрын
Indian RAW than subashkaran oodaka try pannuthu. Ivanga ontrinaivangala😅😅 Kodi la kotti kudutha silavela nadakum
@kulasingam5056
16 сағат бұрын
இன விரோதம் குரோதம் பற்றியே 70 வருடம் பேசி பழக்கப்பட்ட உங்களை நாகரிகமாக பொருளாதாரம் சமூக முன்னேற்றம் பற்றி பேச வைத்தது அனுரவின் சாதனையே.
@murugesusivapalan5433
16 сағат бұрын
Last 70 years only Politicians had independence and Freedom . Now we (Sri Lankan Citizens) can feel real Independence and complete Freedom . Thanks Mr President
@vijayapackiyampathmanathan783
16 сағат бұрын
மக்களே தயவுசெய்து விழிப்பாயிருங்கோ, நீங்கள் நம்பும்படியான வாக்குறுதிகளோடு எங்கள் வெ. வே. கா. வருவினம் தங்களுக்கு வாக்குக்கேட்டு. இவர்களுக்கு இம்முறை நாங்கள் பாடம்படிப்பிக்க வேண்டும். (வெள்ளை வேட்டிக் கார்ர்)
@regi1811
17 сағат бұрын
ஐயோ இப்படியுமா நடந்தது ?? யாரும் இதுவரை அறியாத இரகசியம் அரசின் முயற்சி பாராட்டக்கூடியவை நன்றி பகிர்வுக்கு❤
@Karikaalan568
16 сағат бұрын
லக்கா லஞ்சக்கலாச்சாரம் வேணாம் .
@PerinpanathanKadirkamu-t8k
15 сағат бұрын
தமிழ் அடியான் ,வாழ்த்துகள்
@sivakumaransaroja4902
15 сағат бұрын
தமிழ் அடியான் தமிழுக்கு நாங்கள் அடிமை👌👍
@sarasivaloganathan8005
14 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி தங்களின் அபிப்பிராயங்களும் நல்ல முறையில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி 🎉
@anantharubythangarajah8973
16 сағат бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@Daniel-o7s8k
8 сағат бұрын
நீங்கள் தரும் செய்திகள் பாராட்டுக்குரியது அதிலும் தங்களது பேசும் விதம் மிக மிக ரசணையை ஏற்படுத்துகின்றது
அண்ணை ரவையை இவங்கள் திண்டிருப்பாங்கள்.அடுத்தது தடயம் இல்லாமலாக்க சுகாதாரத்துறை காவற்த்துறை மற்றும் நீதிதித்துறையில உள்ள ரவையையும் தின்னுறத்திற்கு வாய்ப்பு அதிகம்.🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂 மிகச்சரியான உமானம் உவமேயம்🤣🤗👍❤️🙏🙏🙏🙏🙏🙏🤗
@teaem8872
16 сағат бұрын
வெழுத்துவாங்கடா தம்பி
@sithiravelkrishnananth5768
15 сағат бұрын
இவங்கள் திருந்தாங்கள் அண்ணை🙏🤗❤️
@dasanthambyrajah569
16 сағат бұрын
உங்கள் pathivukku நன்றி ❤
@jiffrysrilanka9783
16 сағат бұрын
Jayawewa AKD and NPP
@jeyaladchumyletchumanan7268
8 сағат бұрын
ஆமேன், ஆமேன் நன்றி, எந்த மேகா வந்தாலும் மக்கள் ஒருதரும் போடாமாட்டார்கள்
@PerinpanathanKadirkamu-t8k
15 сағат бұрын
சு மநிரன் .சிறி வேண்டாம்,,,,,
@Kalai-s4z
16 сағат бұрын
ஊழல்வாதி,எப்படி ஊழல்வாதிக்கு தண்டனை வழங்கமுடியும்?
@sinnathambymahenthiran9517
13 сағат бұрын
இதுவரை அனுரா வின் நடவடிக்கைகள் நன்றே தெரிகின்றது. ஆனால் அவர் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அதன் பின்பு தான் அவரை நாம் பாராட்டலாம்.
@நிலா-ந3ம
13 сағат бұрын
ராஜபக்சேவை இந்தியா பாதுகாக்கும் !
@PasuvurkGobi
4 сағат бұрын
நேர்மையான உண்மையான செய்திகளை துணிந்து தரும் தமிழ் அடியானுக்கு. வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பணி.
@dhuvaragann3034
15 сағат бұрын
புடிங்க சார்... புடிச்சு எல்லாரையும் உள்ள போடுங்க...
@sithiravelkrishnananth5768
15 сағат бұрын
😂😂😂😂😂😂
@johnamen-tx9qk
9 сағат бұрын
மகன் உங்கள் பார்வையில் நேர்மையை காண்கிறேன். ஆதலால் உங்கள் பதிவுகளை நேசிக்கிறேன். ஆவலுடன் எதிர் பார்ப்பேன் ❤
@renukafromgermany1808
17 сағат бұрын
அவர்கள் உப்புமா செய்வதற்கு அந்த றவையை பாவித்திருப்பார்கள் . 😂😂
@respect6376
16 сағат бұрын
றவை லட்டு செய்வதற்கும் 😅
@janesevelyn
16 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@ThavamalarRajkumar
13 сағат бұрын
Nice joke❤🇨🇦
@Abi75789
15 сағат бұрын
Well said points 😊
@jeg533
16 сағат бұрын
நீயும் நானும் ஒன்று vote போட்டவன வாயில் மண்ணு (சுமு+சிறீ)
@velauthapillaipathmanathan7233
16 сағат бұрын
ஆனந்தசங்கரிக்கு பாதுகாப்பா?
@francischrissty5181
16 сағат бұрын
அரசாங்கம் வீடும் கொடுத்தது.ஏன் இந்த வசதி என்று தெரியவில்லை
@gnanavadivelsubramaniyam3444
12 сағат бұрын
காட்டி கொடுத்ததற்கும் கூட்டி கொடுத்ததற்குமான வெகுமதி தான்
அதிகாரம், பணம் இரண்டும் அல்லது இரண்டில் ஒன்றால் தமிழ் தலைமைகளை ஒன்றிணைக்க வாய்ப்புகள் உண்டு. அந்தவகையில் தனவந்தர் சுபாஷ்கரனின் முயற்சி கைகூட அதிக வாய்புகள் உண்டு. இத்திட்டத்தின் பின்னணியில் இந்தியா நிச்சயம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன்நோக்கம்(இந்திய) தமிழ்மக்களுக்கு நன்மையாக செயற்படுவதல்ல, அனுரவை அடிபணியவைத்துக்கொள்வதற்கான திட்டத்தை கைக்கொள்வதற்கான முனைப்பில் ஓர் நகர்வு.
@umabala1103
11 сағат бұрын
பாடம் படித்தது போதாதா? தமிழ்தலைமைகள் என்று ஒருவரும்தேவையில்லை. துரோகிகள் கூட்டம்.
@rajaniannalingam849
15 сағат бұрын
சிறப்பான பதிவு
@nesansivany7700
16 сағат бұрын
எம்மிடையே நிறைய மந்தைகள் உள்ளன ஆகவே தமிழ் அடியான் தேர்தலின் பின்பும் சுமந்திரன், சிறிதரன் பெயரை உச்சரித்து கொண்டுதான் இருக்க போகிறது😂😂😂
@balansornalingam2341
4 сағат бұрын
தமிழ் மக்களுக்கு. தமிழ் தலைவர் கள் தான்... பிரச்சனை னவர்கள்... புதி வர்கள்.. இளை ய ர்கள்.. மக்கள் மத்தியில் தூடி ப் பான சமுகத்தி ல் அக்கறை உள்ள வர்கள்.. அரசியல் வெளியில் விரைவில் வந்தே ஆ க வேண்டும் இது காலத்தின் கட்டயம்.,. Bro.... 🙏🙏🙏🙏
@kanthankandy8728
17 сағат бұрын
சிங்கப்பூர் அமைச்சர் தனது பிளையை ஒத்துக் கொண்டுள்ளார்,நமது நாட்டு அமைச்சர்கள் போல் மேல் முறையீடு செய்வதாக சொல்லவில்லை👍👍
@gnanavadivelsubramaniyam3444
12 сағат бұрын
ஜனாதிபதி கைது எதுவும் நடைபெறாது. சும்மா வதந்தியை கிழப்பாதையுங்கோ தமிழ் அடியான் 😂😂😂 சங்கரிக்கு படுக்கையில கோமணம் மாத்த ஆள் வேணும் தானே
@senthilkumar-bh7cu
16 сағат бұрын
Endrendum ❤❤❤AKD ❤AKD ❤AKD👍
@dhuvaragann3034
15 сағат бұрын
Tamil Adiyan Fans Assembled in midnight ❤❤
@yogeswarykanagasabai4704
17 сағат бұрын
God bless Anura ❤❤❤
@satheeskumarradhakrishnan6173
8 сағат бұрын
அண்ணா, நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும், ஏற்கனவே இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரித்து நொந்து நூலாகியுள்ள சுபாஷ்கரனை, இந்த அரசியலில் இழுத்து அவரிடமுள்ள மிச்சம் மீதியையும் சுருட்டப் பார்க்கிறார்கள் போல் தெரிகிறது. சுபாஷ்கரன் சுதாகரித்துக் கொள்வாராக.....
@KonesalingamRasiah
15 сағат бұрын
திரு சிறீதரன் கழட்டி விட தான் திரு சுமந்திரன் முயற்சித்தார் அது சரி வரவில்லை ஒற்றுமை யாக போகிறார்கள் லைக்கா நிறுவனம் பணத்தை காட்டி காரியம் நடக்கிறது என அறிகிறேன் ஆனால் யாழில் வாக்குகள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடந்த போல பழையபடி திசை மாறி வாக்குகள் அளிக்க போறாங்க திரு அணுரா அவர்களுக்கு ம் யாழில் கணிசமான அளவு வாக்குகள் போகும் இம்முறை 😂😢😮 தமிழ் அரசியல் வாதிகள் போகப் போறார்கள் நிஜம் ஏனெனில் அவர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வரும் தாங்கள் விரும்பியவர்களுக்கு பக்கம் போய் திசை மாறி வாக்குகள் அளித்து விட்டார்கள் அதனால் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி தாங்களும் விரும்பியபடி மாற்றி வாக்குகள் அளித்து விட்டார்கள் எனி அது தான் உண்மை தெரியவரும் காரணம் பொது வேட்பாளர் கொண்டு வந்ததால் வந்த வினைகள்
@sakayamariemmanuel3730
16 сағат бұрын
Said to Anurakumar thanks. God bless you thank you very much
@MahesanLoga
16 сағат бұрын
Good explanation, thank you.
@PremavathyYogarasa
9 сағат бұрын
ஆனந்தசங்கரி அவர்களின் பாதுகாப்பு என்பது இதுவரை நியாயமானதே
@Keetha555
13 сағат бұрын
அரசியல் வாதிகள் யாரும் சாதனை படைத்தவர்கள் இல்லை மக்கள் அவர்களில் பேட்சை கேட்டு ஏமாத்தி வாக்கை எடுத்து பாராளுமன்றம் போனவர்கள் தானே
@முன்னோடி-ள8ற
15 сағат бұрын
அல்லிராஜா ஓரு புள்ளிராஜா😂😂
@masterkobi6697
3 сағат бұрын
ஐனாதிபதி very nice 👍👍👍👍 வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நீங்களும் மிக்க நல்லவர் வாழ்த்துக்கள்
@benedictamarathasan5353
15 сағат бұрын
👍 super
@AbdulgaffoorFathimarizana
16 сағат бұрын
Kattayam piditthu ullay poda vendum .
@Nanthan31
14 сағат бұрын
தெளிவான விளக்கம் தமிழ் அடியான் நன்றி...
@sivasubramaniamnanthanakum7542
15 сағат бұрын
நீதிபதி சரவணராஜா விடயத்தில் நீதி கிடக்குமா
@milroymurali4782
13 сағат бұрын
சரியாக சொன்னீர்கள்!
@nadarajyogaratnam7958
17 сағат бұрын
தம்பி, சிங்கள அடியான் 😂அல்லிராஜா , உங்கள் அருகில் தானே😂😂ஒரு நேர்காணல் 🎉
சம்பந்தரின் வயது சங்கரிக்கும் ,காவலர்கள் அல்ல 4 வைத்தியர்கள் அவரருகில்
@yaskir2114
15 сағат бұрын
If Alliraja Subaskaran gives billion of money to every tamil politician they might be united
@MenaMenan
14 сағат бұрын
தூக்கம் வராது தூக்க மாத்திரை கொடுக்க வேண்டும்
@ranjithmanoharan1492
13 сағат бұрын
கோயிந்தா கோ இந்தா பஞ்சபாண்டவர்களுக்கு கோவிந்தா
@PremavathyYogarasa
9 сағат бұрын
தமிழ் அரசியல் வாதிகள் ஊழல் வாதிகளாக ஆக்கப்பட்ட வர்கள் என்பது தான் உண்மை.
@josephrajah3865
15 сағат бұрын
Great comment
@SanthiSubramaniam-i2o
15 сағат бұрын
அல்லிராஜாக்கும் ஊழலுக்கும் சம்பந்தம் இருக்குமோ?
@perumalthurai2022
2 сағат бұрын
இலங்கை சுதந்திரம் அடைந்தபின் இலங்கைசோசலிசக்குடியரசு காணும் முதல் தலைவர் அனுரகுமார திசநாயக்க அவர்களேயாகும்.
@cillau6319
15 сағат бұрын
Please all Tamils vote for AKD, I see comments saying not to support AKD, yes they are Singhalese but what did all the Tamil politicians and Tamil leaders did for poor Tamils, NONE!! NONE, NONE…,,.. We Need drug free Jaffna, alcohol free Jaffna….. not Tamil Elam now , who need Elam when all youngsters addicted to drugs& alcohol. Please do not day dream. People who live aboard please shut up…..
@ravithravith9580
17 сағат бұрын
அவருக்கு சண்டை நடந்த நேரம் 150 அதிரடிப்படை குடுத்திருந்தது
@premnalliah9676
9 сағат бұрын
ஸ்ரீதரன், சுமோ.... அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!
@thusysritz1497
14 сағат бұрын
அருமையான பதிவு..
@TharumarasaVelupilei
16 сағат бұрын
Iraivanin aaddam aarambam🙏
@tharshitharshi9524
7 сағат бұрын
வலிகள் சுமக்கும் பொழுது தான் அனுபவமும் வரும். பதிவுக்கு நன்றி. அதிசயம் நடக்கிற மாதிரித் தெரியும் கிட்ட வந்து முட்டிக்கும்
@uthayakumarnadaraja710
17 сағат бұрын
Congratulations thampy
@Vinojasrikaran
7 сағат бұрын
தமிழ் கட்சியில் இருக்கிற எவருக்கும் மக்கள் வாக்களிக்க கூடாது புதிதாக நல்ல கட்சி ஆரம்பித்து இளைய நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் இப்ப இருக்கிற எந்த தமிழ் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்க் கூடாது
@mugunthanmaharasah3087
12 сағат бұрын
சிறப்பு
@damayanthithiyagarajah4981
17 сағат бұрын
Alirajah is like mahida
@thanushapiratheepan6591
15 сағат бұрын
Always you are bold, anna🎉❤🎉
@pushpavathykumaradevan7890
11 сағат бұрын
I like the way you present it . We are getting very important information. Hope Srilankan tamils will benefit from this in order to select their future politicians for the new parliament to rescue Srilanka from all type of culprits
@kalaishan
9 сағат бұрын
லைக்கா நிறுவனத் தலைவர் இவர்களை இணைப்பதற்கு முயற்சிக்கலாம் ஆனால் அவர் அங்கே பணத்தை காட்ட வேண்டும் பணத்தால் மட்டுமே எமது அரசியல்வாதிகள் ஒற்றுமை படுவார்கள்
@VATSALASRI-t4g
17 сағат бұрын
❤❤❤❤super sorry 😂😂😂😂
@shakirfilmproduction539
2 сағат бұрын
அனுராவை இனி யாராலும் அசைக்க முடியாது
@nagamuthuprabahary2452
9 сағат бұрын
லைக்கா தழிழ் நாட்டில் படம் எடுக்கட்டும், ஒன்றும் சேர்க்க தேவையில்லை, தமிழ் அடியானுக்கு இது பற்றிய ஞானம் இருக்கு
Пікірлер: 322