மலரும்பூமி |நானும் ஒரு விவசாயி|
சமிபத்தில் நாங்கள் வேலூர் மாவட்டத்தில் பயணம் சென்றிருந்த போது ஆம்பூர் பேரனம்பட்டு சாலையில் உலா கொத்தூர் என்ற கிராமத்தில் அழகான மாந்தோப்பு ஒன்றை பார்த்தோம்.அந்த தோப்பில் உள்ள மாமரங்கள் அனைத்தும் ஆரோக்கியமாக அதிக மாம்பழங்களுடன் காணபட்டது. இந்ததோட்டத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என தெரிந்துகொண்டு அந்த தோப்பிற்குள் நுழைந்தோம். எங்களை அறிமுகபடுத்தி கொண்டு மாந்தோப்பு பராமரிப்பு குறித்த தகவல்களை கூறுமாறு அவர்களிடம் கேட்டோம். அவர் தனது 40 வருட அனுபவம் உள்ளது என கூறி தன் அனுவபத்தை கூறினார்.
Негізгі бет மலரும்பூமி|08 06 2019| மாந்தோப்பு பராமரிப்பில் தனது 40 வருட அனுபவத்தை பகிரும் உரிமையாளர்
Пікірлер: 22