இந்த வகை கோவில்களுக்கு பெயர் குடைவரை கோவில்கள் . கட்டிடகலையின் மிக கடினமான ஒரு வகை தான் இது .ஒரு பாறையை குடைந்து அதில் கருவறை , சிற்பங்கள், தூண்கள் , மண்டபம் முதலியன அமைக்கும் வகைக்கு பெயர் தான் குடைவரை கோவில்கள்.
விழுப்புரம்-ல இருக்க மண்டகப்பட்டு என்ற ஊர்-ல தான் தமிழகத்தோட முதல் குடைவரை கோவில் இருக்கு. இந்த கோவிலில் இருக்க குறிப்புக்கள்-ல மகேன்றபல்ல்வன்-நை விசித்திர சித்தன்-நு குறிப்பிட்டு இருகாங்க , காரணம் மகேந்திர பல்லவன் வழக்கமா எல்லாரும் கட்டுர மாதிரி கோவில் கட்டாமா ஒரு புது முறைய பயன்படுத்தி ஒரு கோவிலை உருவகுனதா குறிப்பிட்டு இருகாங்க , . குடைவரை கோவில்களுக்கு ஒரு வடிவமும் , அவை அமைக்படுவதற்கான தெளிவான திட்டமும் மகேந்திரபல்லவன் கிட்ட இருந்தது இது நமக்கு அவர் அமைத்த முதல் குடைவரை கோவில் ல இருக்குற குறிப்பு மூலமா தெரியுது
தமிழ்நாட்ல கட்ட பட்ட பல கோவில்கள் செங்கல் சுண்ணாம்பு, மரம் , உலோகம் , சில இடங்கள் ல பாறைகளையும் பயன்படுத்து கட்டுவாங்க
சுவர்களுக்கு செங்கல் , சுண்ணாம்பு , தளங்களை தாங்கும் சட்டங்கள் மற்றும் தூண்களுக்கு மரம் , இவைகளை இணைக்க சில இடங்களில் உலோகம் பயன்படுத்த படும் ஆனா மகேந்திர பல்லவன் உருவாகிய இந்த கோவில் ல இந்த பொருட்கள் எதையுமே பயன் படுதல.
இந்த குறிப்பு ஒரு மிகபெரிய கேள்விக்கு பதில் சொல்லி இருக்கு , அதாவது நம்ம போன வீடியோ ல சொன்ன மாதிரி எதுக்காக இப்படி ஒரு கோவில் இவள்ளவு கஷ்டப்பட்டு ஒரு கோவிலை உருவாகணும்-நு கேட்டு இருந்தோம் , இந்த குறிப்பின் படி பல்லவர்கள் இதுக்கு முன்னாடி கோவில்கள் கட்டி இருகாங்க அனா அவை எல்லாமே செங்கல் , சுண்ணாம்பு , மரம் . உலோகம் போன்ற பொருட்களால கட்டப்பட்டது, அதை மகேந்தர பல்லவர் மாத்தனும் நு நனைச்சி இருக்க நறைய வாய்புகள் இருக்கு கரணம் அவர் செய்த ஒரு செயல்
மகேந்திர பல்லவர் புதிய கோவில்களை உருவாகியது மட்டும் இல்லாமல் பழைய கோவில்களை சீரமைக்கவும் செஞ்சி இருகாரு அதுக்கு ஒரு மிக சிறந்த உதாரணம் சலுவன்குப்பம் முருகன் கோவில் , சீரமைக்க நினைத்தா காரணம் பல கோவில்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்பால கட்டப்பட்டு அது கால போக்குல இயற்கை சூழ்நிலையில் செதமாவதை தடுக்க நினைத்து இருக்கணும் , மிகபெரிய வரலாறு கொண்ட கோவில்கள் பல இருந்த இடம் தெரியாமல் போய்டும் நு அவர் முன்னாடியே யூகிச்சி இருகாரு அதனால செங்கல் மற்றும் சுண்ணாம்பால கட்ட பட்ட கோவில்களை வேறு ஒரு பொருளை கொண்டு தன சீரமைகனும் நு முடிவு பண்ணி இருகாரு அப்படி
சீரமைக்க அவங்க பயன்படுத்திய பொருள் கருங்கல் , காரணம் கருங்கல் செங்கல் சுண்ணாம்பு விட பல மடங்கு உறுதியானது. எவ்வகை இயற்கை சூழ்நிலைக்கும் தாங்கி நிற்கும்
செங்கல் கட்டுமானம் தொடர்து பராமரிப்பு இல்லாமல் வெயில் மழை கற்று ஈரபதால பாதிக்கப்பட்ட 60 வருடங்களுக்கு பிறகு இருந்த இடமே தெரியாம போய்விடும் அனால் கருங்கல் இயற்கைய மழை வெயில் , காற்று , ஈரபதம் முதலிய தாகி ஒரு அங்குலம் கரைய பத்தாயிரம் வருடங்களுக் மேல ஆகும் ,இத புரிஞ்சிகேட்ட பல்லவர்கள் அதா செரமைப்பு பணிக்க பயன் படுத்தி இருகாங்க அப்படி பயன்படுடியவர்கள் கருங்கல் மட்டுமே பயன் படுத்தி கோவில் எழுப்ப நினச்சது ஒரு பெரிய ஆச்சரியம் இல்ல , அனா கருங்கல் பயன்படுதம மிகபெரிய கருங்கல் பறைகளை கொவில்கள மாற்றனும் நு நனைச்சது அவரோட தொலைநோக்குப் பார்வைய கட்டுது காரணம் கருங்கல் நடுல இனைபதற்கு ஒரு கலவையை பயன் படுத்தனும் நிச்சியம் அதுவும் இயற்கை சூழ்நிலைக்கு தாக்கு பிடிகாது அதனால மொத கட்டுமானமும் ஒரே பாறையாய் இருந்த இந்த் பரச்சனை ஏதும் இருக்காது அதே நேரம் கோவிலும் பல காலம் நிலைத்து நிற்கும்
இவை எல்லாத்துக்கும் மேல மகேந்திர பல்லவன் இந்த கோயில்களை அமைக்க முக்கியமான கரணம் அவர் கலை மேலயும கலைஞ்ஞர்கள் மேலையும் அவளுக்கு அதிகமா மரியாதையை வச்சி இருந்தார் , நம்ம போன பின்னாடி அது நம்ம போரையும் புகழையும் இந்த உலகத்துக்கு அறிவிக்கும் நு உறுதியற் நம்புனறு , கலை கடவுள் குடுத்த அற்புத வரம் நு நம்புனது மட்டும் இல்லாம அதா கலை வைத்து கடவுலையே உருவாகணும் நு நினைத்ததின் உச்சகட்ட முயற்சி தான் நம்ம அடுத்த வீடியோ ல பக்க போறோம்
இந்த கோவில்கள் பத்தி தெரிஞ்சிகேட்டு நம்ம என்ன பண்ண போறோம் நு பல பேர் நினைக்கலாம் அனா கோவிலை வெறும் வழிபட இடமா மட்டுமே நினைக்து கடந்து போயிடுறோம் அனா எல்ல கோவில்களுமே அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் , அவங்க நம்பிக்கை , வாழ்க்கை முறை , அவங்க அறிவியல் கண்டுபிடுப்பு இவை எல்லாவற்றையும் நமக்கு சொல்ற ஒரு கால எந்திரம் மாதிரி தான்.
மக்களின் கலை , கலாச்சாரம் , அறிவியல் , இசை , நாடகம் இவற்றின் மிக சிறந்த படைப்புகளின் ஒரு ஒப்பற்ற காட்சி அரங்கம் தான் கோவில்கள், நாம ஒரு ஒருங்கட்சியகம் சென்றால் ஒரு ஒரு பொருளோட வரலாறையும் பற்றி படிச்சி ஆச்சரியம் அடைவோமா அதே மாதிரி ஒரு ஒரு பழைய கோவில்களிலும் பல வரலாறுகள் இருக்கும் அதையும் தெரிஞ்சிக நினைக்கலாம். இதுக்கு கடவுள் நம்பிக்க இருக்கணும் நு அவசியம் இல்ல
இவன் கிருபா பார்த்திபன்
You can contribute subtitles -kzitem.info_cs_...
#tamil #temple #temples #shivan #ancienttamil #mandagapattu #rockcut #cavetemple #pallava #tamiltemples #cavetempleintamilnadu
Негізгі бет Ойын-сауық Mandagapttu Cave Temple | தண்ணீரை வைத்து கட்டிய கோயில் #2 .
Пікірлер: 63