Mannaathi Boothamodu | Nataraja Pathu | மண்ணாதி பூதமொடு | நடராஜ பத்து
பாடல்:
மண்ணாதி பூதமொடுவிண்ணாதி அண்டம் நீ
மறை நான்கின் அடிமுடியும் நீயே
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலம் பதினான்கும் நீயே
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லைவாழ் நடராஜனே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ
ஒளியும் நீ போதிக்கவந்த குருவும் நீ
புகழொணாக் ஒன்பது கிரகங்கள் நீ யிந்தப்
புவனங்களை பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோ டிகளீன்ற அப்பனே
என் குறைக ளார்க் குரைப்பேன்
இயற்றியவர் : சிறுமணவூர் முனுசாமி || இசையமைத்து பாடியவர் : D V ரமணி
Негізгі бет Mannaathi Boothamodu | Nataraja Pathu | மண்ணாதி பூதமொடு | நடராஜ பத்து
Пікірлер: 4