OM NAMO NARAYANAYA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA...
@prettyshaindia
4 жыл бұрын
Thank you soo much 🙏
@jsr3768
4 жыл бұрын
Excellent
@ananths6941
3 жыл бұрын
இறைவா எங்களுக்கு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வோம் என்று சீக்கிரம் அழைத்து கொண்டாரா பகவானே
@suryanarayanan.R6390
4 жыл бұрын
ஸநாதன தர்மத்திற்கு/சமுதாயத்திற்கு இவர் செய்த தொண்டு மகத்தானது.
@u.vishnuvarthini3626
4 жыл бұрын
S his service to santhana tharma is really great highly knowldgible person good soul taking rest in lottus feet of maha periyava🙏🙏
@shiv8537
4 жыл бұрын
Thank you
@banuprasad8197
4 жыл бұрын
Ohm namasivaya sivayanama thiruchitrambalam
@ganesanswaminathan1221
4 жыл бұрын
We all came with return ticket but the date alone we don't know
@saikrishnan272
4 жыл бұрын
4.30 to 6.00 குளிக்கலாமா இல்லை 3.00 to 3.45 dan பண்ணனுமா
@subramanian9310
4 жыл бұрын
36:00 the remedy starts...thank me later.
@kumaarleela2863
3 жыл бұрын
HARE KRISHNA
@VenkateshDeepak1987
4 жыл бұрын
Unfortunately Mama passed away yesterday 12/24/2019. Miss your upanyasams.
@ananths6941
3 жыл бұрын
கலிகாலம்
@m.s.ramasubramanianmadurai7752
4 жыл бұрын
Ram ram
@karthikasam5448
4 жыл бұрын
Hara hara shankara
@sugunaraj5982
3 жыл бұрын
🏅🏅🏅🏅🏅
@rajeshsoundarrajan9462
4 жыл бұрын
Mahatman Namesthee
@m.s.ramasubramanianmadurai7752
4 жыл бұрын
RAM ram
@kalpanaramakrishnan9188
4 жыл бұрын
Oh god! RIP
@ZINGOFREEFIRE
4 жыл бұрын
OM Shanthi
@deepasri7984
4 жыл бұрын
Namaskaram mamma.
@meenakshidakshinamurthy3165
4 жыл бұрын
Intha subject neenga eduthu pesama irunthu irukalam swami
@ganeshk9635
Жыл бұрын
Yen ?
@sarvasreesathyanandhanaath7940
2 жыл бұрын
யஜமானனானும் ராஜாவும் ஆன மஹாபலி தான் விஷ்ணு. ஆனால் அவன் பிதாமஹனான ப்ரஹ்லாதனின் ஒன்று விட்ட சித்தப்பன் ஆன அதிதி புத்ரனும் கஸ்யப வம்ச ஸபிண்டனும் ஆன வாமனன் சூர்ய வம்ச க்ஷத்ரியன் தானே. அபாத்ரனான ப்ரதிக்ரஹ ஸித்தி அற்ற அவனுக்கு பூதானம் கன்யாதானம் உள்ளிட்ட தானங்கள் கொடுப்பது அபாத்ர தானம் தான் ஆகும். அதனால் பாதாளாதி கீழ் உலகங்களே அடைய வேண்டிய நிலை ஏற்படும் என்று தடுத்தது தான் சுக்ராசாரியார் செய்த சரியான உபதேசம். வாக்கு தத்தம் செய்து விட்டேன் என்று மமதையில் அஹங்காரம் கொண்டு குருவை தியாகம் செய்த பாபம் வேறு பலிக்கு சேர்ந்து கொண்டது. குரு த்யாகாத் பவேன் ம்ருத்யு: மந்த்ர த்யாகாத் தரித்ரத: ! குரு மந்த்ர வுபௌ த்யாகாத் ரௌரவம் நரகம் பவேத் !! என்ற குரு கீதை வசனப்படி குரு த்யாகம் செய்த உடனேயே ம்ருத்யு வந்து பாதாளம் சென்று விட்டான் பலி என்பது தானே உண்மை. உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல குருமார்களை அவமரியாதை செய்து த்யாகம் செய்து இதர விப்ர வேஷதாரிகள் ஆன போலி குருமார்களை ஆச்ரயித்து வாழும் மூடர்கள் ஒளி உலகில் இருந்து கார் இருள் சூழ்ந்த கொடிய நரகங்களையே அடைந்து ஆசந்த்ர சூர்ய நக்ஷத்ர காலம் வேதனைகளை மட்டுமே அடைய வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அறியவும். கஸ்யபருக்கு அதிதியிடம் பிறந்த புரந்தரன் என்னும் இந்திரன் உள்ளிட்ட சூர்ய குல க்ஷத்ரியர்கள் அனைவருக்கும் கூட ஆதியில் ப்ருகு முனிவர் தானே குல குருவாக இருந்தார் என்று கூட புராணக் கதை ஒன்று உண்டு.
Пікірлер: 34