அறிவியல் வளர்ச்சியால் மரணத்தை வெல்ல முடியாது....நம்மை தாண்டி ஒரு சக்தி உண்டு..... ஓம் நமசிவாய
@Thalapathygod
Жыл бұрын
Mutta punda
@mathavann3926
Жыл бұрын
Poda dai
@naveen36-ru1cd
Жыл бұрын
@@mathavann3926 😂🤣
@mayakali5902
Жыл бұрын
S
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏 நாம் ஒருத்தருக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் நாம் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் இருந்தாலே போதும் அதுவே நமக்கு கோடி புண்ணியம் உண்டாகும் நாம் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ற போல் நிச்சியம் மறுபிறவி உண்டு ஆகையால் நாம் நேர்மையாக வாழ கற்றுக் கொள்வதுதான் மிக மிக உயர்ந்த ஞானம் 🙏🔥🚩
@merlinefernando3234
Жыл бұрын
நாம் இறந்த பின்தான் நிரந்தரமாக வாழ்விற்க்கு போக முடியும்,அங்கு பசி, பிணி என்று எதுவும் கிடையாது, எந்த விஞ்ஞானியும் நிருபிக்க முடியாதது நிலை வாழ்வின் ரகசியம்
@godzdaughter970
Жыл бұрын
Yes but who accept Christ's and follow his words they will entered the heaven
@godzdaughter970
Жыл бұрын
Bible
@rajrobin1
Жыл бұрын
Copy cat ... Did you realise it .. pls .. stop preching...
@godscreation8757
Жыл бұрын
Amen
@DENISHTHAMIZHAN
Жыл бұрын
Hii nanpa I am பரதன்🤗
@sagittarius2815
Жыл бұрын
சிவ சிவ ❤ ஓம் நமச்சிவாய ❤ சிவாய நம ❤ என்ற வார்த்தையும் திருநீரும் போதும்..எதும் நிரந்தரம் இல்லை..ஈசன் துணை அவன் இருக்க பயமேன்..❤
@gughanthas6192
10 ай бұрын
ஓம் நமசிவாய
@mathewsatvisioncabletv195
Жыл бұрын
25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், யோவான் 11:25 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். யோவான் 11:26
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....
@malarvizhiut7469
Жыл бұрын
ஒரு தமிழனுக்கு இந்த சந்தேகம் வரக்கூடாது -- அதாவது, இறந்த பின்பும் வாழ்க்கை உள்ளதா என்ற சந்தேகம். ஏனென்றால், பண்டைக் கால தமிழ்ப் புலவர்கள் பலர் "வாழ்க்கை உள்ளது" என்று கூறியிருக்கிறார்கள். இறப்பு என்பது தூங்குவது போலவும், பிறப்பு என்பது அன்றாடம் உறங்கியபின் விழித்தெழுவது போலவும் உள்ளன என்ற பொருளில் "உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு " (குறள் எண்.339) என்கிறார் திருவள்ளுவர். "பிறவிகள் தோறும் எனை நலியாதபடி" என்கிறார் அருணகிரிநாதர் தனது திருப்புகழில்.
@navaelijah6673
Жыл бұрын
Amen
@malarvizhiut7469
Жыл бұрын
பிழைப்பது என்றால் என்ன--மீண்டும் உயிர் பெற்று வருவதா? மரித்தால் எப்படி பிழைப்பது? என்றைக்கும் மரிக்காமல் யாராலாவது இருக்க முடியுமா?
@nisanthsalim896
Жыл бұрын
@@malarvizhiut7469 மறித்தாலும் பிழைப்பான் என்றால் இறைவன் மேல் அதிக நம்பிக்கை கொண்டு நல்லவனாக வாழ்பவன் இறந்தாலும் சொர்கத்தில் பிறந்து சந்தோஷமாக வாழ்பான் என்று அர்த்தம்
@Aswin778
Жыл бұрын
யாரெல்லாம் இரவு தனியாக எழுந்து போய் தண்ணீர் குடிக்க அல்லது சிறுநீர் கழிக்க கூட பயப்புடுவீர்கள் 😅🙋♂️💯😱👻
@sakeenam
Жыл бұрын
Nanba nallavanaga vaalu 😊savai parthu bayam varthu 👉Irai vedhangalai padi 👉ithai patri details ah en Qur'an la solla pattu irukku 👉 Research panni therinjuko 😊
@vaidehiprabhakar9300
Жыл бұрын
In flat not much fear. Independent house, then slight fear arises.
@lillymyangelicdove
Жыл бұрын
Na ethukm payapadamate ..night 2clk kooda thaniya... Thunguven velila
@karthikraja4649
Жыл бұрын
Nanla night 12maniku 2thadava sudukatuku poiruka.
@GoodDeeds200
Жыл бұрын
@@karthikraja4649 😂😂
@samduari
8 ай бұрын
பைபிள் ல மட்டுமே இதற்கான பதில் உண்டு ❤❤
@சித்தர்கள்நமஹ
3 ай бұрын
என்ன விடை இருக்கு?? சொல்லுப்பா
@magesanmagesan227
Жыл бұрын
அருமையான வித்தியாசமான செய்தி இதைப்போன்று அடிக்கடி தொடர்ந்து போடுங்கள்
@iamnotslave2732
Жыл бұрын
கடவுள் பயம் என்று ஒன்று இல்லை என்றால் மனிதனின் அட்டூழியம் இன்னும் அதிகமாக இருக்கும்
@jayasrilydia
Жыл бұрын
Correct 💯💯
@vignesh3597
Жыл бұрын
Periyarist🤣🤣
@harambhaiallahmemes9826
Жыл бұрын
Poda Boomer 🤡.. Tiruttu religious Tayoli
@Thirumala-k5p
Жыл бұрын
It's true
@k2k695
Жыл бұрын
🤣 dai paithiyam....kadavula vachu thaan humans problem ai panran...and There is no GOD 😌💯
@songsoftpm8971
Жыл бұрын
இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. வெளிப்படுத்தின விசேஷம் 22:12
@sekarpradeep1798
Жыл бұрын
Amen
@rathi.r2189
Жыл бұрын
Amen🙏
@thevapiriyan6439
Жыл бұрын
Amen
@gk.questions2326
Жыл бұрын
Amen 🙏
@mrjourney2299
Жыл бұрын
Amen
@kathirvel8298
Жыл бұрын
மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உள்ளது என்று ...உண்மையை எங்கள் அன்பு ஆண்டவர் ஒருவருக்கு தான் தெரியும்
@tharshiniveluppillai2451
11 ай бұрын
உண்மை தான்
@mydeenansari3922
8 ай бұрын
كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 29:57)
@rafeequeahmed4878
Жыл бұрын
உலக வாழ்க்கை பரீட்சை எழுதும் ஒரு தேர்வு மையம். மரணத்துக்கு பின் கண்டிப்பாக வாழ்க்கை உண்டு. அது தான் நிரந்தர வாழ்க்கை. பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள் சொர்கத்திலும் தோல்வி அடைந்தவர்கள் நகரத்திலும் சென்று வார்கள்.
@suryaitf8127
Жыл бұрын
புது உருட்டா iruku
@keziahjo2522
Жыл бұрын
💯
@johnsonb5956
Жыл бұрын
ஐயா ஒரு வாழ்க்கையே கஷ்டமா இருக்கு, இன்னொன்னா
@rafeequeahmed4878
Жыл бұрын
@@johnsonb5956 கண்டிப்பா நாம் வாழும் இந்த வாழ்க்கை நிறந்திரம் இல்லா வாழ்க்கை.
@rafeequeahmed4878
Жыл бұрын
@@suryaitf8127 அட பாவி! உலகத்தையே அறிந்த நீ செத்த பிறகு என்ன நடக்கும் என்று அறியாமல் நாசமா போயி நரகத்தில் போய் செடில் ஆக வாழ்த்துக்கள்.
@ivinoth126
Жыл бұрын
தயவு செய்து இந்த freedom app add நிப்பாட்டுங்க அப்பா....
@curran2883
Жыл бұрын
Correct 💯 என் வாழ்விலும் இது போல நடந்தது மருத்துவமனையில் குறிப்பாக தம் வாழ்வில் நடந்த முக்கிய தருணங்கள் அனைத்தும் ஒரு High speed திரைப்படம் போல சென்றது....
பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் பாவம் செய்தவன் மட்டும்தானே மரணிக்க வேண்டும் நன்மைகள் செய்தவரும் மரணிக்கின்றன ஏன் இதற்கு பதில் சொல்லுங்களேன்
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா...
@suyaraja2900
Жыл бұрын
Those who follow the way of Lord MAHAVEER 👍 He can never go to Hell and for him no judgement He is always Peace full and perfect 👌 with Pleasure 💪🙏💖
@godsongd4880
Жыл бұрын
பரிசுத்தமாய் வாழ்வோம்
@selwyndiscipleshiptraining
Жыл бұрын
20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 1 யோவான் 4:20
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....
@preethir2231
Жыл бұрын
இறப்பதற்கு முன்னதாக நாம செய்த பாவங்கள் தவறுகள் கண் முன் வந்து போகும்..பெரும்பாலான மனிதர்கள் அப்போது தான் மன்னிப்பும் கேட்பாங்க..மரண பயம் நாம வாழ்ந்த வாழ்க்கைய எல்லாத்தையும் கண் முன் காட்டி ஆன்மாவ அமைதி பெற செய்து உயிரோட்டத்தை நிறுத்தும்..👍❤🧡💛💚💙💜💜🤎🖤🤍
@prakaashj5485
Жыл бұрын
தவறுகள் மட்டுமல்ல.. நம் மை பாதித்த ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நடந்த நிகழ்வுகள் ஒரு படம் போல் வந்து செல்லும்.
@preethir2231
Жыл бұрын
@@prakaashj5485 உண்மை
@mpandi2864
Жыл бұрын
Aaasma sister
@BVetriwin7308
Жыл бұрын
மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை எல்லா மார்க்கங்களும் போதிக்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் அதற்கான தீர்வையும் சொல்கிறது அந்த தீர்வு மனிதனாய் அவதரித்து மனுமக்களின் பாவங்களுக்காக தன் சொந்த இரத்தத்தை பரிகாரமாக செலுத்தின இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கு பரிகாரியாக அவரை ஏற்று கொள்வது மட்டும்தான்.ஆகவே இந்த பூமியில் நீடித்த நாட்களாய் வாழ்ந்து மரணத்தை சந்திதிக்கும் நாள் வரும் போது பயப்படத்தேவையில்லை .உங்கள் பரிகாரி இயேசு உங்களை காப்பார்.நாம் எல்லாரும் இந்த உடலை விட்டு பிரிந்து மறு உலக வாழ்வுக்கு சென்றுதான் ஆக வேண்டும்.இந்த பூமியில் உள்ள போதே இயேசுவை உங்கள் பாவத்தின் பரிகாரியாக ஏற்றுக்கொண்டால் மரணத்தை தைரியமாக சந்திக்கலாம்.சொர்க்கம்,வைகுண்டம்,பரலோகம் என்று சொல்லக்கூடிய அந்த கடவுள் வாழும் இடத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் நீதிமானாக இருக்க வேண்டும் அந்த தகுதியை அவரை விசுவாசிப்பவர்களுக்கு இயேசு இலவசமாகக் கொடுக்கிறார்
@prakaashj5485
Жыл бұрын
@@BVetriwin7308 எதற்காக இங்கு மதப்பிரச்சாம்? இந்து மதத்திலும் மரணத்திற்கு பிறகு ஆத்மாவின் பயணமும் மறுபிறப்பின் தத்துவமும் சொல்லப்பட்டுள்ளது. பிறப்பு இறப்பு என்னும் தொடர் சங்கிலியில் இருந்து விடுபட்டு பரமாத்மாவை அடைவதே ஜீவாத்மாவின் உன்னதமான பொருள்.
@gridleofgems9643
Жыл бұрын
I believe in jesus because I had near death experience and God gave me 2nd life I could hear Angel's talking about giving me second life and then I came back to conciousness at that moment my mother was crying loudly I didnt hear that sound but I heard 2 r 3 Angel's were talking and am hindu but I had even seen jesus but not his face but he appeared in front of me like a huge man he was glowing very brightly. So many things happened in my life
@Marcus-ni7fr
Жыл бұрын
It was possible only if a part of your brain was in vibration. Otherwise you couldn't narrate what happened to your spirit or soul when you were declared medically dead. Sadhus say that upto three days after death something still happening around the body. That's why they are urging to burn the dead body.
@albatrossdiaries8012
Жыл бұрын
amen glory to god
@sowmeer7510
Жыл бұрын
Amen ✝️
@Dragonpunk2498
Жыл бұрын
Amen glory to god
@vinodkumar.pleedu4474
Жыл бұрын
AMEN ALLELUIA PRAISE THE LORD
@Elshaddai123
Жыл бұрын
இயேசு கிறிஸ்து மாத்திரமே உண்மையான தெய்வம்.....இயேசு கிறிஸ்துவை ஏற்றுகொண்டால் மட்டுமே பரலோகம் போக முடியும்..... இல்லை எனில் நரகம் தான்.....இயேசு கிறிஸ்து (நானே, வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்) JESUS CHRIST LOVES YOU
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் கூறும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இமலாது ஆகவே பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.
@samgamaliel4749
Жыл бұрын
@@namashivayanamashivaya9191பரிசுத்த வேதாகமம் விஞ்ஞான ஆதாரங்களை விட மேலானது சகோ. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ✝️🙏🏻
@preepree5232
3 ай бұрын
Elame ore Shakthi than andha shakthiya veveru vazila vazipadrom avlavuthan Christian oru uruvamila oliya vazipadranga Muslim apdithan Hindus ore concentration focus kaga oru uravan vechu adha focus pray panranga aaga mortham Ela prayer um oru Shakthi ta than poguthu Jesus se mutti potu mela parthu pithave solli pray panranga indha na oru movie la pathen Elam kadavalum onuthan adhu oru shakthi
@pannisaipannampalam2626
Жыл бұрын
மரணத்திற்குப் பின்பு வாழ்க்கை இருக்கிறதோ இல்லையோ தெரிந்து கொள்ளுங்கள் மரணத்திற்கு முன்பு தான் நம்மிடத்தில் வாழ்க்கை இருக்கிறது அதை வாழ கற்றுக்கொள்ளுங்கள்
@chandrangaurishankar258
7 ай бұрын
Amappa
@sadiq752
Жыл бұрын
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமான உயர்ந்த கோட்டை கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4 : 78)
@kumarjaya8193
Жыл бұрын
இது நம்ம பிறக்கும் முன் என்ன nilamaia அதான் இறக்கும் போதும்..அந்த அமைதி தான்.தாய் வயிற்றில் உள்ள அமைதி..
@athabiyakitchen4360
Жыл бұрын
அறிவியலை தேடுபவருக்கு அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கத்தை கொடுக்கும். இறைநம்பிக்கையாளருக்கு எந்த குழப்பமும் இல்லை. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
@harambhaiallahmemes9826
Жыл бұрын
Correct.. Religious people don't think They are just slaves fake godimagination
@sarkar8610
Жыл бұрын
💯 true
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.
@shekinahchurchgopanpally7841
Жыл бұрын
மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று மரணத்தையும் பாதாளத்தையும் வெற்றி சிறந்து உயிர்த்தெழுந்தவர் நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து ஒருவர் மட்டுமே ❤❤❤🎉🎉🎉
@InTheName0fAllah
Жыл бұрын
அவசியம் அற்ற ஆராய்ச்சி, இறந்தவர் என்ன ஆனார்கள் என்று நம்மால் அறிய முடியாது, அவர்களை பூமிக்கு மீண்டும் அழைக்க முடியாது.
@rajimani704
8 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 பரிசுத்த வேதத்தை படித்துப்பாருங்கள் தெளிவாக புரியும் பூமியில் வாழ்வது கொஞ்சம் காலம்தான் மரணத்திற்கு பின் வாழ்வது தான் நித்திய வாழ்க்கை..
@abulhasan-ue6lr
Жыл бұрын
மரணித்தல் தெரிந்து விடும் இறைவன் ஒருவனே என்று❤❤❤
@gughanthas6192
10 ай бұрын
ம் அந்த இறைவன் சிவ சர்வேஸ்வரன் மட்டும்மே
@sridharp7737
Жыл бұрын
எல்லாம் அவன் செயல் ❤
@divyavisalakshin
Жыл бұрын
என் வாழ்விலும் இது போல் நடந்தது.. என் முதல் குழந்தை சீசேரின் .. மனதளவில் மிகவும் பாதித்தது இருந்தேன்..! தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவள்.
@Velsaran8064
Жыл бұрын
Same to you 😊
@harambhaiallahmemes9826
Жыл бұрын
🤣🤣🤣🤣
@ArunKumar-cm9qh
Жыл бұрын
Mmmm
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.
@tamilbeatschannel2580
Жыл бұрын
இவை அனைத்தும் உண்மையே, நான் 3 மாதத்திற்கு முன் இந்த அனுபவத்தை அனுபவித்து இருக்கிறேன்., சிறு மணி துளிகள் மட்டுமே எனது நெருங்கிய உறவினர்கள் முகங்கள் வந்த போனது, கடன்கள் எனது கடமைகள் என எண்ணிய போது அடுத்த மறுகணமே எனது மனம் அமைதி அடைந்து எங்கோ பயணிக்க தொடங்கி விட்டேன், எனது உடலே என் கண்ணேதிறே பார்த்த அனுபவம் 🥺 சிறிது நேரத்தில் மீண்டும் என் உடலில் திணிக்கப்பட்ட தருணம் 😓 ஒரு மாத காலம் எதோ ஒரு எண்ணத்தில் அமைதியாக வீட்டில் இருந்தேன், என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் அனுபவம் 🥺
@tamizhan678
Жыл бұрын
Helo
@suyaraja2900
Жыл бұрын
UNMAI NANBARE TRUE 🙏👍
@tamizhan678
Жыл бұрын
@@suyaraja2900 ok
@rafiapple9997
Жыл бұрын
Brother, I cannot tell whether you’re telling truth or false BUT Islam says how a human body will face death and soul will be destructed From the body, Read Al-Quran or Hadees (islamic guidances) Your incident perfectly matches to Quran ❤️ If you experienced a part of death, it is chance to awake in your life, research ISLAM that one and only is truth Some verses for you❤ No! When the soul has reached the collar bones And it is said, "Who will cure [him]?" And the dying one is certain that it is the [time of] separation And the leg is wound about the leg, To your Lord, that Day, will be the procession. [Al Qur'an 75:26-30]
@paramakalai
Жыл бұрын
Ethumaari enakum erundhuchu anaa kanavu
@malathys7171
Жыл бұрын
இயேசுவை ஏற்றுக்கொண்டு, வேதத்தைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மோட்சம் செல்ல முடியும். மோட்சத்தை நாம் இழந்தால் நரகம் என்பது நிச்சயமே. நமக்காக நம் ரட்சிப்புக்காக தன்னுடைய உயிரைத் தந்தவர் இயேசு.
@harambhaiallahmemes9826
Жыл бұрын
Jesus eh oru Sildra Tayoli
@priyalovelycollection
Жыл бұрын
Amen
@stehenkjyesudas8961
Жыл бұрын
இயேசு இஸ்ரவேலர்களுக்கா மட்டுமே உலகத்திற்கு வந்தார் நமக்காக அல்ல, முதலாம் நூற்றாண்டில், அவரை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்களை பழைய உடன்படிக்கையில் இருந்து மீட்டு புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்க பண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கம், அதை நிறைவேற்றவே வெளிப்பட்டார், இறப்புக்குப் பிறகு நரகம் இருக்கிறது என்று வேதத்தில் எங்கும் இல்லை, வேதத்தில் சொல்லப்பட்ட நரகம் என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் பழைய உடன்படிக்கையின் படி வாழ்ந்து கொண்டிருந்த நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு நேரிடக் கூடிய அழிவு, (கிபி 70) ரோம ராணுவத்தால் எருசலேம் நகரமே அக்கினியால் சுட்டு எரிக்கப்பட்டது, அந்த அக்கினியில் அழியக்கூடிய யூதர்களுக்காகவே இயேசு நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், நரகம் என்பதற்கு கிரேக்க மொழியில் (Gehenna) என்ற பெயர், Gehenna என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் குப்பை எரிக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஒரு இடம்.
@wellsaidrobo9859
Жыл бұрын
Amen
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....
எங்கள் ஐயா அவரது 38 வயதில் இறந்துவிட்டார். எல்லோரும் அழுதுகொண்டு இருக்கும் போது அவரது கால்கட்டைவிரல் ஆடி பின் உயிருடன் எழுந்து உள்ளார். பின் அவர் இன்னொரு நபரின் பெயரை சொல்லி அவரை கேட்டுள்ளார். அவரின் பெயரும் எங்கள் ஐயாவின் பெயரை ஒட்டியே இருக்கும். அவர் குளத்தில் எருமை மாடு குளிப்பாட்டும் போது மாடு இடித்து தண்ணீரில் மூழ்கிய இறந்து கிடந்தார். பின் எங்கள் ஐயா அவர் இறக்கப்போகும் தேதியை சொல்லியுள்ளார். சொன்னபடியே அவரது 85 வயதில் மார்கழி 1 ந்தேதி இறந்து சொர்க்கம் அடைந்தார்.நானே எங்கள் ஐயா அவரது இறப்புத்தேதியை சொல்லிக்கேட்டேன். இது சத்தியமான உண்மை. அவர் ஒரு மிகச்சிறந்த பக்திமான்.
@ungalrasigan8361
Жыл бұрын
Idhu rajni padam mache?
@suyaraja2900
Жыл бұрын
UNMAI NANBARE 👍🙏💖
@m.karuppasamy2107
Жыл бұрын
உண்மை
@deepadeepu2082
Жыл бұрын
@@ungalrasigan8361 avanga yevlo serious aha sollitu iruknga... Comdy pannaringa.. Bro... Nijatthula nadakarathu thana... Movie yeadhuthu poduranga....
@gughanthas6192
10 ай бұрын
ஓம் நமசிவாய எங்கள் ஊரில் ஒருவர் நாற்பது வயதில் இறந்து வீட்டார் என்று அவரை கிடத்தி பாடை எல்லாம் கட்டி அடக்கம்செய்ய ஆயத்தம் ஆனது அவர் தீடிர்என்று அவர் எழுந்து அமர்ந்தார் பின் அகத்தைகீறையை வாந்தியாக எடுத்தார் ஒரு இருன்ட காட்டின் வயியாக தான் பறந்ததாகவும் பின் அந்த பாதை தடை பட்டதாகவும் இரண்டு பேர் அவரை பிடித்து வந்து தன் உடல்மேல் தள்ளி வீட்டு சென்றதாகவும் அவர்கள் அவர்கள் கையில் கதை எனும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் நீன்ட முடியுடன் ஆபரனங்கள் அனிந்திருந்ததாகவும் குறினார் இது சத்தியம் அடுத்து ஒரு வயதான பாட்ட அவருக்கு தென்னுறு வயது இருக்கும் அவரின் மகள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார் அவர் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் நடு ராத்திரியில் சலங்கை சத்தம் கேட்கிறது என் கால்ல சூடு வைக்கிராங்க என் கால்ல சுடாதிங்க சுடாதிங்க என்று கத்துவார் அவரின் சத்தம் கேட்டு னைட்டை போட்டு அனைவரும் போய் பார்த்தால் யாரும் இருக்க மாட்டர்கள் ஆனால் அந்த அம்மா கலில் கூடு வைத்த அடையாளம் இருக்கும் அதை பார்த்து விட்டு அந்த அம்மாவின் அம்மாவான 90 வயது பாட்டி எமன் வந்து விட்டான் எமன் வந்து விட்டான் அவ்வலவு தான் என்றார் அதன் படியோ அந்த அம்மா மூன்றான் நாள் இறந்து விட்டார் அந்த மூன்று நாளும் பக்கத்து வீட்டு பசு மாடு கத்தியபடியோ இருந்தது கன்டிப்பாக நம் இறப்புக்கு்பின் நாம் செய்த தவறுகளுக்கு தன்டனை உண்டு எம தூதர்கள் நம் பாவத்திற்கு ஏற்ப நம்மை தன்டிப்பார்கள்
@கமல்கமல்-ஞ2ச
Жыл бұрын
பிரகாசமான ஒளி உணர்வு கிடைத்தது
@boundless-way
Жыл бұрын
ஏன் தூரமாய் பார்க்க வேண்டும்? இந்த வாழ்வை நிறைவாக வாழ்வோம்.
@prabakarcharles1750
Жыл бұрын
ஒரு தரம் மரிபதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்ட படியே bible . அநியாயம் செய்கிறவர்கள் இன்னும் அநியாமம் செய்யட்டும் , அசுத்தமாய் இருக்கிறவன் இன்னும் அசுத்தமாய் இருக்கட்டும் ,நீதி உள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்த உள்ளவன் இன்னும் பரிசுத் மாகட்டும் அவனவன் கிரியை களின் படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோட கூட வருகிறது Rev 22.11- 12 அதனால் பரிசுத்தமாய் இரு
@BVetriwin7308
Жыл бұрын
மரணத்திற்கு பிறகு வாழ்க்கை உண்டு என்பதை எல்லா மார்க்கங்களும் போதிக்கின்றனர்.ஆனால் கிறிஸ்தவ மார்க்கம் அதற்கான தீர்வையும் சொல்கிறது அந்த தீர்வு மனிதனாய் அவதரித்து மனுமக்களின் பாவங்களுக்காக தன் சொந்த இரத்தத்தை பரிகாரமாக செலுத்தின இயேசுகிறிஸ்துவை நம்முடைய பாவங்களுக்கு பரிகாரியாக அவரை ஏற்று கொள்வது மட்டும்தான்.ஆகவே இந்த பூமியில் நீடித்த நாட்களாய் வாழ்ந்து மரணத்தை சந்திதிக்கும் நாள் வரும் போது பயப்படத்தேவையில்லை .உங்கள் பரிகாரி இயேசு உங்களை காப்பார்.நாம் எல்லாரும் இந்த உடலை விட்டு பிரிந்து மறு உலக வாழ்வுக்கு சென்றுதான் ஆக வேண்டும்.இந்த பூமியில் உள்ள போதே இயேசுவை உங்கள் பாவத்தின் பரிகாரியாக ஏற்றுக்கொண்டால் மரணத்தை தைரியமாக சந்திக்கலாம்.சொர்க்கம்,வைகுண்டம்,பரலோகம் என்று சொல்லக்கூடிய அந்த கடவுள் வாழும் இடத்திற்க்கு செல்லவேண்டும் என்றால் நீதிமானாக இருக்க வேண்டும் அந்த தகுதியை இயேசு நமக்கு இலவசமாகக் கொடுக்கிறார்
@namashivayanamashivaya9191
Жыл бұрын
நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்...
@krishnanaduraisamy7920
Жыл бұрын
இது உ ன்மை தான், நான் ஒரு தியான பயிற்சியில், எனது உடல் எரியூட்டும் போது நான் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பார்த்து கொண்டு இருந்தது உண்மை தான்,, (death meditation )
@rpm-mani3922
Жыл бұрын
நான் இறந்து பிழைத்தேன் என்னுடைய அனுபவம் சொர்க்கத்தில் சென்று திரும்ப வந்தது போல் இருந்தது
@muruganaemuruganae7091
Жыл бұрын
Apo ungaluku sorgam than
@MohamedAli-ek3zn
Жыл бұрын
இறந்தவர்கள் இந்த உலகிற்கு திரும்ப வர முடியாது. நல்லவராக இருந்தால் சொர்க்கம் கெட்டவராக இருந்தால் நரகம் இது தான் இறைவனின் தீர்ப்பு.
@uma29809
Жыл бұрын
நீங்க சொல்றதே பொய்யா உண்மையானு தெரில. அவர் அவர் இறந்தால் தான் தெரியும்.
@harambhaiallahmemes9826
Жыл бұрын
போடா துலுகா தேவடியாபசங்களா
@nmohammed1228
Жыл бұрын
@Balamurugan Vel Tech, Chennai They will ask Allah for one more chance to go good deeds after death but almighty Allah will say it is too late I was given you a life but you wasted it completely You didn't obedient to my commandments and my messenger Mohammed Sallallahu alaihi wasallam in your complete life
@nmohammed1228
Жыл бұрын
Then he will be punished by Allah for what he done in the world
@nmohammed1228
Жыл бұрын
Or go through Dr. Zakir Naik lectures on you tube for more details You can listen in Tamil language also
@vijayaraniroyappa2495
Жыл бұрын
Jesus Christ according to truth proved in the holy Bible died as He already propecied then rose up on 3rd day so we Christians believe our souls have ever lasting life
@madhanmahadev174
Жыл бұрын
Poda mental koothi
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா...
@selwyndiscipleshiptraining
Жыл бұрын
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். இயேசு கிறிஸ்து
@namashivayanamashivaya9191
Жыл бұрын
நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.
@namashivayanamashivaya9191
Жыл бұрын
ஏசு அவரை நம்பாத பிற மதத்தவருடன் பழக வேண்டாம் உண்ண வேண்டாம் உறவு வேண்டாம் வீட்டில் அழைக்க வேண்டாம் அவர் எனக்கு எதிரி என கூறிய வசனம் தெரியாதா. ஆனால் பாரதத்தில் 2.4 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசுவை பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது..உதவி செய்வோர் வணங்கும் தெய்வம் தானே உண்மை..இதற்கு என்ன பதில்.
@kumaresan2954
Жыл бұрын
அப்போ வாழும் போது மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை. செத்த பிறகு தான் மகிழ்ச்சியான வாழ்க்கை ஆரம்பம் ஆகிறது
@devis3765
Жыл бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை விசுவாசிக்கிறவன் மறித்தாலும் பிழைப்பான். என்று பரிசுத்த வேதாகமத்தில் உள்ளது. பைபிள் படிங்க ஜீவனைக் காத்துக் கொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
@sivadms8946
Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻😌❤️
@sriramganesh7152
Жыл бұрын
I also saw the bright yellow light while meditating.... It is like we going through a tunnel... While passing through the tunnel. After some more minutes... That I saw the bright yellow light... Then , I scared after I couldn't wake up suddenly... I wait for wake up 20 sec....
@seshadrikumarn2895
Жыл бұрын
Garuda Puranam tell you all about how the SOUL TAKES ITS JOURNEY
@suyaraja2900
Жыл бұрын
VERY TRUE it s given by almighty god very perfect 🙏
@Velsaran8064
Жыл бұрын
Ennoda first son delivery ceserian pannum pothu nadanthathu neeraya per namba mattakkanga. But antha edathula irrukka thaan asai, nimmathi, kavalai illai.
@Seiyonthugil
Жыл бұрын
Plz solunga unga experience ah
@santhanamsanthanamk3140
6 ай бұрын
உண்மை...ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் இதை உணரமுடியும்
@balamurugan6144
Жыл бұрын
மரணத்திற்கு பிறகு தான் உண்மையான வாழ்வே உள்ளது..அதுவே நிலையானதுமாகும்... அதனை அறிவியலால் நிரூபிக்க முடியாது..
@namashivayanamashivaya9191
Жыл бұрын
நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்... .
@nasreenbanu2196
Жыл бұрын
Enakkum intha anubavam vanthurukku
@prabhakaran3324
Жыл бұрын
இறந்த பிறகு எவரும் எங்கும் செல்ல வில்லை இவ்வாழ்க்கை உலகம் கனவு போல் பிறப்பு முதல் மறைவு வரை நினைவுகளோடு மறைந்து செல்கிறோம்
@stellastellajohn3912
Жыл бұрын
இறந்த பிறகு தான் உண்மையான முடிவில்லாத வாழ்க்கை ஆரம்பமாகிறது இது வேதத்தின் படி உண்மை சத்தியம் பைபிளும் விஞ்ஞானமும் என்கிற புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்
@priyaarumugam4657
Жыл бұрын
Crt
@360hdvideosongsstatus3
9 ай бұрын
இந்த வாழ்க்கைக்கு அடுத்து மற்றொரு வாழ்க்கை கண்டிப்பாக உள்ளது. அனைத்து மதங்களில் உள்ள வேதங்களும் இதைத்தான் கூறுகிறது. சொர்க்கம் அல்லது நரகம். உண்மையாக கடவுள் பக்தி கொண்டு கடவுளின் நாமத்தை நம்பிக்கையோடு அனுதினமும் சொல்பவர்களுக்கு சொர்க்கம் ஆகிய வைகுண்டத்தில் இடம் கண்டிப்பாக உண்டு என்று அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு அம்மானை மூலம் மக்களுக்கு கூறுகின்றார். * அய்யா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா * ஓம் நமசிவாய * ஓம் நமோ நாராயணா * ஆண்டவரே குருநாதா தெய்வமே குருநாதா * ஜெய் ஶ்ரீ ராம், ஶ்ரீ ராம ஜெயம் இதில் ஏதேனும் ஒரு நாமத்தை நம்பிக்கையோடு தினசரி வாயில் புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் சாகாமல் முக்தி அடையலாம் அறிந்தவர் அறிந்திடுவார் அறியாதவர் நீராவார் (நரகம் செல்வார்)
@anandvijay4103
Жыл бұрын
இதுவாது பரவாயில்லை ஆன்மாவை உடலை விட்டு போகாத அளவுக்கு உள்ளெழுத்து கட்டுப்படுத்துவது மிகச் சிரமமாக இருக்கிறது அதோடு கடல் போல் இருக்கும் தீய சிந்தனையும் நல்ல சிந்தனையும் நடுவிலே பயணிப்பது ரொம்ப கடினமானது
@abinayasis4003
10 ай бұрын
அத்ம ஒரு சிறு புள்ளி.இது உடலை விட்டு பிரிந்தாலும் உடனே இன்னுறு பிறவி க்கு செல்கிறது. அத்மா அழிவற்றது. உடல் அழியாத பட்சத்தில் கெடாத சூழ்நிலையில் மீண்டும் அதே பிறவியில் vazalam. இல்லையேல் வேறு பிறவி கிடக்கும் வரை ஆவியா சுத்தும். நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஆசை இல்லாதவர் நல்ல ஆவிய வளம் வருவர். அதே நிறைவேறாத ஆசை உள்ள ஆத்மா கெட்ட ஆவிய வலம் வரும். சில கெட்ட ஆவிகள் மாந்திதீகர்களின் பிடியில் மாட்டி தவறாக பயன்படுத்த படுகிரது. Vazum நாள் யாருக்கும் கெடுதல் நின்க்காமல் இருத்தலே போதும். நம் மரணமும் அதன் பின் நம் லைஃப் ம் நன்றாக இருக்கும்
@mummaiahsakthivel7355
Жыл бұрын
காட்சிகள் இல்லாத இடத்திலும் இறைவன் ஆட்சி செய்வான் இதற்கு சிவனே சாட்சி...
@suyaraja2900
Жыл бұрын
👍👌yes
@THAMANAR
7 ай бұрын
👌அருமையான கவிதை வரிகள்🎉
@mummaiahsakthivel7355
7 ай бұрын
@@THAMANAR நன்றி
@JohnPaul-xe9wl
7 ай бұрын
Jesus only true god ..avan avan Panuna pavathuku punishment iruku definitely alanthu kodukapadum don't worry odavum mudiyathu oliyavum mudiyathu
@sarulatha476
Жыл бұрын
Entha kalama irunthalum sari kadauvl vera ulagam. Ellam 100%true.
@mycreativemagics7
Жыл бұрын
My mom was dying in last stage cancer ...apo pain severe ah irundichu....apo avanga night sonanga,sila ladies vanthu avangala engayo kootitu ponanga,aprom stomach la edo apply paninanga..apo pain relief achunu....and enga veetu vasal la,some flower vasanai came...she died in two days....miss her lot...maybe their is life after death nd i ll meet her again
@saburanfathima1806
Жыл бұрын
Sorkam and naraham iruku so nanmai seynga
@worldevents3157
Жыл бұрын
கடவுள் பக்தியெல்லாம் எதையும் தீர்மானிக்காது, நீ செய்யும் பாவ புண்ணியங்கள்தான் தீர்மானிக்கும்
@premajuliot3038
Жыл бұрын
மரணத்திற்கு பின் ஒரு அழிவில்லாத நித்திய வாழ்வு உள்ளது. இங்கு வாழும் போது நல்லவராக வாழ்ந்தால் பரலோகத்திற்கும் கெட்டவனாக வாழ்ந்தால் நரகத்திற்கும் தீர்மானிக்கப் படுகிறது. - பைபிள்.
நல்ல தூக்கம் தூங்கும் போது கனவு வராமல் இருக்கும் போது எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் இருக்கிறதே அது போல தான் இருக்கும் நாம் இறந்தால்.
@rafiapple9997
Жыл бұрын
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. [அல்குர்ஆன் 39:42]
@dineshsurya5552
Жыл бұрын
Crt
@punithamarimuthu116
Жыл бұрын
Sariya sonninga
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்.
@surekhamuthu2907
10 ай бұрын
Yes... Nanum ipdi en aththma ah paathirukiren.... Enaku delivery apo operation panum podhu en body inner parts ku la naney travel pandra ma3 adha sola kuda mudiyala.... Even blood muscle bone nu paathen.... That second namaku onnum aagathu papa nala padiya pirakanum.... Velila namaku thunaiya appa iruakga amma irukaga husband la nenachu strong ah mind control pana
@marimuthunagarajan4337
Жыл бұрын
கடைசியாக நீங்கள் செய்த டபுல் ஆக்ஷன்தான் பார்க்க உன்மையில் மறுபிறவி போல் இருந்தது 👏👏👏👏👏👏👏😱😱😱😱😱😱👌👌👌👌👌👌👌
@grs1074
Жыл бұрын
ஏற்கனவே கஷ்டப்பட்டு தான் நொந்து தப்பு செஞ்சி சாவுறோம் மீண்டும் தண்டனையா
@kevinjonesc6438
Жыл бұрын
இயேசுவை ஏற்றுகொண்டால் நாம் செய்யும் எல்லா பாவமும் மன்னிக்கப்படும் பரலோகம் நிச்சயம். பயம் வேண்டாம்.
@MohanRaj-tr9tc
Жыл бұрын
@@kevinjonesc6438 மகா பிரபு, நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா
@kevinjonesc6438
Жыл бұрын
@@MohanRaj-tr9tcஆமாம் தம்பி
@gkmaheshgkmahesh1367
Жыл бұрын
Bible clear explanation this question
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் கூறும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா....
@gkmaheshgkmahesh1367
Жыл бұрын
Don't confused ur hindu vedas rick,yajeer,sama, adhar vedas always explained jesus christ history so what is the gayathri matra full meaning...
@alexjovi7262
Жыл бұрын
Which chapter Page no send me
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்....
@rajenthiranyogenthiran2602
Жыл бұрын
Veara velaya paarunga brother om nama sevaya
@ragavideepika1629
Жыл бұрын
மரணத்திற்கு பிறகு நித்திய ஜீவன் உண்டு. அதை தருபவர் இயேசு ஒருவரே.. 👍
@samsudeen6283
Жыл бұрын
அவரை சிலுவையில் அறைந்து விட்டார்களே அவரை அவரால் காப்பாத்த முடியலப்பா மற்றவர்களை எப்படி அவரு காப்பாற்றுவார் சொல்லுங்களேன்
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சக்தியாகிய ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இமலாது ஆகவே பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்..
@U.SanthoshMani
3 ай бұрын
OM nama sivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@immanuelsunder7761
Жыл бұрын
யோவான், Chapter 11 25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.....
@immanuelsunder7761
Жыл бұрын
@@namashivayanamashivaya9191 நீங்கள் சொல்லும் பகவத் கீதா எல்லாம் சரித்திர சம்பவம் கிடையாது.. புராணகதை மட்டுமே. அதில் வரும் கதா பத்திரங்கள் எல்லாம் கற்பனையே உண்மை கிடையாது.. ஆனால் இயேசு கிறிஸ்து சரித்திர நாயகன். புராணம புருஷன் கிடையாது. கடவுளுக்கு மதம் கிடையாது. மதம் மனிதனால் உண்டாக்கபட்டது.
@abdulrajak1577
Жыл бұрын
இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கின்றான். இதற்கு நம் ஆழ் மனதை திறந்து பார்க்க வேண்டும். ஆழ்மனம் திறப்பதற்கு வழி மிகுந்த துன்பம்அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது கடவுளை நம்பாதவரும் ஐயோ கடவுளே காப்பாத்து என பிரார்த்தனையை செய்கின்றனர். 👌 . எத்தனையோ நல்லவர்கள் கஷ்டமான வாழ்க்கையும் எத்தனையோ தீயவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதற்கு முழுமையான நன்மையோஅல்லது தண்டனையோ பூமி யில் கொடுக்க முடியாது. அதற்கு மரணமில்லா வாழ்க்கை தேவை. தீர்ப்பு நாள் சொர்க்கச் நரகம் தேவை. இதற்கு வெளி மனம் சாதாரண ஆறறிவை கொண்டு புரிந்து கொள்ளலாம்...
@Salas-e5
Жыл бұрын
என் அம்மா சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க அம்மாவோட அம்மா பல்வலி தாங்க முடியாமல் மண்ணெண்ணெய் எடுத்து குடித்து விட்டது,இறந்து விட்டது என எல்லாரும் அழுதுட்டு இருக்கும் போது திடிரென்று எழுந்துருச்சுட்டாங்களாம் , இவுங்க பெயர் பார்வதி அதே ஊரில் பார்வதி பெயர் கொண்ட இன்னொருவர் இறந்து விட்டாராம், எங்க அம்மா சொல்லி இருக்காங்க
@sankarsm1650
Жыл бұрын
நான் நம்ப மாட்டேன் இறந்த பின்பு எதுவும் இல்லை.. நாம் காணாமல் போய்விடுவோம்
@shahahana4998
Жыл бұрын
Yes...there is...irukku
@rameshp6748
Жыл бұрын
இறந்த பிறகு ஒரு வாழ்கை நிச்சயமாக இருக்கு 💯💯💯💯💯💯💯💯💯💯 பைபிள் 📖படித்தல் தெரியும்
🔥🔥நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்💔 ஆம் இயேசு கிறிஸ்து ஒருவரே நித்திய ஜீவனை ( அழியாத வாழ்வு ) தர வல்லவர் 🌸🌸🩸🩸
@janagiraman616
Жыл бұрын
Yesu karumam da adhu
@lovelytreats2889
Жыл бұрын
அப்படி யோசிக்காதே முட்டாள். உனக்குள்ளே நீயே இறைவனாக இருக்கிறாய் இதை உணர்வுபூர்வமாக நம்பு . அப்போது தான் நதி கடலை கடக்க முடியும்.
@harambhaiallahmemes9826
Жыл бұрын
Jesus Deathbody Tevdiyapayan 😹
@stehenkjyesudas8961
Жыл бұрын
இயேசு இஸ்ரவேலர்களுக்கா மட்டுமே உலகத்திற்கு வந்தார் நமக்காக அல்ல, முதலாம் நூற்றாண்டில், அவரை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்களை பழைய உடன்படிக்கையில் இருந்து மீட்டு புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்க பண்ணுவதே கிறிஸ்துவின் நோக்கம், அதை நிறைவேற்றவே வெளிப்பட்டார், இறப்புக்குப் பிறகு நரகம் இருக்கிறது என்று வேதத்தில் எங்கும் இல்லை, வேதத்தில் சொல்லப்பட்ட நரகம் என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் பழைய உடன்படிக்கையின் படி வாழ்ந்து கொண்டிருந்த நியாயப்பிரமாணம் யூதர்களுக்கு நேரிடக் கூடிய அழிவு, (கிபி 70) ரோம ராணுவத்தால் எருசலேம் நகரமே அக்கினியால் சுட்டு எரிக்கப்பட்டது, அந்த அக்கினியில் அழியக்கூடிய யூதர்களுக்காகவே இயேசு நரகம் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார், நரகம் என்பதற்கு கிரேக்க மொழியில் (Gehenna) என்ற பெயர், Gehenna என்பது இயேசு வாழ்ந்த காலத்தில் குப்பை எரிக்க பயன்படுத்தப்பட்டிருந்த ஒரு இடம்.
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய பூமியை அண்டத்தை மற்றும் மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது நிரந்தரமானது அது பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா.....
@balajiradhakrishnan7013
11 ай бұрын
All in one no different. ஒன்றே குலம் ஒருவனே தேவன். Yes yes yes மரணத்திற்கு பிறகு தான் வாழ்வு தொட ங்குகிறது . Heaven & hell உண்மை உண்மை உண்மை.
@GoodDeeds200
Жыл бұрын
குர்ஆனைப் படியுங்கள் மறுமை பற்றி இறைவன் சொல்கிறான்
@namashivayanamashivaya9191
Жыл бұрын
சரி இஸ்லாமோ கிறித்தவமோ நம்புகிறோம் ஆனால் இந்துக்களுக்கு விஞ்ஞான ஆதாரம் தேவை ஆன்மீக / விஞ்ஞான கேள்விக்கு பதில் தேவை ஏனெனில் பகவத் கீதை போதனை அனைத்திற்கும் விஞ்ஞான ஆதாரம் உள்ளது அர்ஜூனன் கேட்ட ஆயிரக்கணக்கான கேள்விக்கு வந்த பதில் தான் பகவத் கீதை..கேள்வி கேள் இறைவனாகிலும் எதிர்த்து கேள்வி கேட்டு ஞானம் பெறு என்று மனிதன் ஞானம் பெற தூண்டிய அவதாரம் தான் ஈசன் பிழையான கவிதையை தந்து நக்கீரனை எதிர்த்து கேள்வி கேட்க வைத்த திருவிளையாடல் சக்தியாகிய மனிதனை புதியதாக படைக்க இயலாது அதாவது ஆன்மாவை புதியதாக படைக்க இயலாது அதை ஆக்கவோ அழிக்கவே இயலாது ஆன்மா பிறப்பற்றது அது சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என இன்றைய ஐன்ஸ்டீன் மற்றும் நியூட்டனின் விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவபுராணம் போதிக்கும் போது இதற்கு உங்கள் பதில் என்ன... புதியதாக பிறக்கும் மனிதன் ஏன் கூன் குருடு செவிடு ஊனம் ஏழை பணக்காரன் ஞானி அஞ்ஞானி நீண்ட குறுகிய ஆயுள் என வேறுபட்டு பிறக்கிறான்? ஆங்கிலேய ஆராய்ச்சி மறுபிறவி உண்மை என நிரூபித்துள்ளதை கூகுள் பாருங்கள் Rebirth remembered BBC you tube video எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்.. வெறும் போதனையை எப்படி நம்ப முடியும்.. அது பகவத் கீதை சிவபுராணம் போதனையாக கூட இருந்தாலும் விஞ்ஞானிகள் ஏற்க வில்லை எனில் அதை பின்பற்ற இயலாது ஆகவே எது பேசினாலும் விஞ்ஞான ஆதாரம் தந்து பேசுங்கள்......தேவன் அன்பானவரா இல்லை.. ஏசு அவரை நம்பாத பிற மததத்வரை அக்கினி குளத்தில் இரண்டாம் முறை கொலை செய்வார் அவரை நம்பாத பிற மதத்தவருடன் உண்ண பழக வீட்டில் அழைக்க கூடாது ஏனெனில் அவர்கள் ஏசுவின். எதிரி ஆனால் பாரதத்தில் உள்ள 2.4% கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 80 % இந்துக்கள் உதவி இன்றி வாழ இயலாது உலகில் உள்ள 30 % கிறித்தவர் ஏசு பொய் என நம்பாத 70 % பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாது.. உதவி செய்வோர் வணங்கும் தெய்வங்கள் தானே உண்மை ஏனெனில் உதவி செய்யும் நிலையில் வைத்துள்ளது அல்லவா..
@parapsychologyintamil
Жыл бұрын
நான் இது பற்றி சமீபத்தில் வீடியோக்கள் வெளியிட்டுள்ளேன். ❤️
@Aswin778
Жыл бұрын
யாருக்கெல்லாம் அந்நியன் படம் ரொம்ப பிடிக்கும் 💯🙋♂️👍👌☝️
@suyaraja2900
Жыл бұрын
Anniyanle oru drop thaan kaatti irukkiraanga bro GARUDA PURANA was given by Almighty god very perfect 🙏
@sayedalipasha7807
Жыл бұрын
Very Very super information thanks brother
@rajaj01
Жыл бұрын
Read Srimad Bagavatham ... You can understand better ...
@mohamednijamudeen9238
Жыл бұрын
நிச்சயமாக இந்த உலக வாழ்க்கை ஒரு நாள் முடிந்துவிடும். இறப்புக்கு பின்பு நிரந்தரமான வாழ்க்கை ஒன்று உண்டு. அங்கு சொர்க்கம் நரகம் உண்டு. ஒரே இறைவனை வணங்கி அவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு இந்த உலகில் வாழ்ந்தவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்.
@@karthikraja4649 தம்பி இந்த உலகத்தைப் படைத்தது ஒரே ஒரு இறைவன் தான். அவன் ஒருவனே சக்தி மிக்கவன். மற்ற அனைத்தும் அந்த இறைவனின் படைப்புகளே. உண்மையில் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவன் படைத்த மற்ற அனைத்தையும் வணங்கக் கூடாது! அவைகளுக்கு எந்த சக்தியும் இல்லை. அவைகளுக்கு தனக்குத்தானே நல்லது செய்து கொள்ள முடியாது. அதன் மீது ஒரு ஈ இருந்தால் கூட அதை கூட அவைகளால் விரட்ட முடியாது. இப்படி இருக்கையில் மனித இனத்திற்கு அவைகளால் என்ன நன்மை செய்து விட முடியும்? தம்பி உங்கள் மனது புண் படுவதற்காக சொல்லவில்லை. தயவுகூர்ந்து, தாங்கள் உண்மையை யோசித்துப் பாருங்கள்.
@karthikraja4649
Жыл бұрын
@@mohamednijamudeen9238 atha yaaru bro ovvoru religionku ovvoru god iruke.ovvorutharaum avanga goda thana osathiya solvanga
@aburiyas2224
Жыл бұрын
@@karthikraja4649 உண்மைதான் நண்பா நீங்கள் சொல்வது.........ஆனால் இஸ்லாம் அப்படி அல்ல........இதுவரைக்கும் எது தான் இந்த உலகத்துல உண்மையான கடவுள் என்ற குழப்பம் வந்து அது பத்தின ஆராய்ச்சில ஈடுபட்ட 90% சதவிகிதம் பேர் ஆராய்ச்சி முடிவுல இஸ்லாத்த தேர்வு செஞ்சிருக்காங்க நண்பா........இது கதையில்ல நண்பா உண்மை.....இஸ்லாம் என்பது மதம் அல்ல ஒரு மார்க்கம்.
@karthikraja4649
Жыл бұрын
@@aburiyas2224 athu ungaloda karuthu bro.avunga avunga avanga religion.nd godthana solvanga. But greek nd african civilizationla muslim,hindu,christian ku munnadye iruke
@whoiam8434
Жыл бұрын
நானும் 20 வயசுல செத்து பிழைத்தேன். ஒரு நாள் முழுவதும் கண்விழிக்கவில்லை . கண்விழிக்கவில்லை என்றால் இறந்திருப்பேன் ஆனால் என் அனுபவம் ஒரே வெண்மை நிறம் மட்டுமே தெரிந்தது.மற்றபடி வேறு ஒன்றும் இல்ல.
@kodimalara7969
Жыл бұрын
How did you wake..were you in hospital
@whoiam8434
Жыл бұрын
@@kodimalara7969 government hospital in chennai
@Nitta-gf7di
Жыл бұрын
உங்களை சுற்றி என்ன நடந்தது என தெரிந்ததா?
@whoiam8434
Жыл бұрын
@@Nitta-gf7di ஒன்றுமே தெரியல,பகலில் தெரியும் வெறுமையான வானம் ஒன்று மட்டுமே தெரிந்தது.
@Nitta-gf7di
Жыл бұрын
@@whoiam8434உங்களுக்கு காது கேட்டதா? யாரெல்லாம் என்ன சொல்லி அழுதார்கள் என்று கேட்டதா?
@tamilps9412
Жыл бұрын
மரணம் என்பது சொப்பனங்கள் அற்ற உரக்க நிலை, இதையும் தாண்டி சிலருக்கு தோன்றிய காட்சிகள் அவர்கள் மரணித்த நிலையில்லை என்பதாகும்.
@rafiapple9997
Жыл бұрын
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. [அல்குர்ஆன் 39:42]
@fazlanmohamad23
Жыл бұрын
மரணமடைந்த பிறகு உள்ள அனுபவம் என்ன என்று மரனித்தவர் கு தான் தெரியும் அதை விட்டு டு மரணத்தின் விளின்புக்கு போனவர்ட கேட்டு என்ன பயன்
@gks8497
Жыл бұрын
Ulagathil ulla ella theivangalaiyum kanakedupu edukanum ooruku oru sami veetuku oru kula sami ennangada etha than namburathu .
@jebazlinevinitha3807
Жыл бұрын
Enga amma ku ithey mari anupavam iruku ..enga amma delivery oda serious condition ku poitanga ..appo enga amma ku pulse suthama ila.. Hospital la enga amma oda sisters aprm enga thatha elaru aluthurukanga enga amma 3vathu vanam vara santhosm ah poirukanga ..aprm yaro oruthanga enga amma kila konduviturukanga ..ipadi 3times nadanthuruku. Ithu nadantha 3 time um enga amma ku pules suthama ila.. Vanathuku pogum pothu santhosm ah ponangalam kila varum pothu hospital la elaru enga amma va suthi nenu alura sound ketuchu sonanga enga amma 😭
Пікірлер: 1,3 М.