மர விவசாயி பால சுப்பிரமணியன் அவர்கள் தஞ்சை பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை அருகே கோட்டூர் காந்தாவனம் கிராமத்தை சேர்ந்தவர். நெல், பருத்தி, சவுக்கு சாகுபடிக்குப்பின் 1974 ம் ஆண்டு முதல் மரப்பயிர் சாகுபடி செய்து வருகிறார்.
இதுவரை 30 லட்சத்திற்கு மரங்களை விற்பனை செய்துள்ளார்.
மேலும் தற்சமயம் 2 கோடி மதிப்பிலான தேக்கு, மகாகனி, வேங்கை, மற்றும் குமிழ் போன்ற டிம்பர் மரங்கள் உள்ளதாக காணொளியில் தெளிவாக கூறுகிறார்.
#Timber #Tree #Wood #Income #Teak #Venghai #Ratooncrop #Kino #Mahogany #TreeFarming #Intercrop #CC #CauveryCalling #TBF #TreebasedAgriculture
Негізгі бет மரங்களிலும் தொடர் வருமானம் சாத்தியம் - தஞ்சை பாலசுப்பிரமணியன்| Continuous income from trees
Пікірлер: 26