மதுரை சர்வதேச ஏர்போர்ட்டில் போதுமான விமான வசதிகள் இல்லை. இலங்கை, துபாய், சார்ஜா மற்றும் சிங்கப்பூருக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன.
லண்டன், பிரான்ஸ், ஜெர்மன், மலேசியா, ஜப்பான் செல்லும் பயணிகளுக்கு இரவு 8.40 மணி வரை மட்டும்தான் விமானங்கள் பறக்கின்றன.
பயணிகள் நலன் கருதி, ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் ஏர்போர்ட் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
24 மணி நேரம் ஏர்போர்ட் செயல்பட, டிராஃபிக் கண்ட்ரோல் மற்றும் கம்யூனிகேஷன் நெட்வொர்க் சர்வீஸ் பிரிவுகளுக்கு ஆட்கள் நியமிக்க வேண்டும். பாதுகாப்பு பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதற்கும் ஒப்புதல் அளித்தது. 2 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை.#MaduraiAirport #Fllights #Singapore #Malaysia #London
Негізгі бет மதுரை ஏர்போர்ட்டில் 24 மணிநேரமும் விமானங்கள் பறப்பது எப்போது? |24 Hours AirBus Service | Madurai
Пікірлер: 6