அஸ்ஸலாமு அலைக்கும் இந்த பயான் சொல்லும் ஹஜ்ரத் அப்துல் காதர் ஜெய்லானி ஒரு மனிதராக வாழ்ந்தவரை போல்தான் தெரிகிறது அவர் கடற்கரையில் அமர்ந்து தண்ணீருக்காக இறைவனிடம் அப்துல் காதர் ஜெய்லானியிடம் கேட்பதைவிட அல்லாஹ்விடம் கேட்பது சிறந்த விஷயம் ஆச்சே அப்துல் காதர் ஜெய்லானி பல மக்களை இஸ்லாத்தில் இணைத்து இருக்கிறார் என்றால் அது அவருக்கும் அல்லாஹ்விற்கும் உள்ள விஷயம் அதற்காக அப்துல் காதர் ஜெய்லானியிடம் என் மனைவிக்கு பிள்ளையை கொடு என்று கேட்கிறார்களே அது எந்த வகையில் நியாயம் பேச முடியாதவர்களுக்கு நான் நாக்கு வாங்கி போடுகிறேன் என் பையனுக்கு பேச்சைக் கொடு என்று கேட்கிறார்களே இதையெல்லாம் அல்லாஹ்வால் செய்ய முடியாது என்று இந்த ஹஜ்ரத் சொல்கிறாரா அப்துல் காதர் ஜெய்லானி உலகத்தில் மனிதராக வாழ்ந்தவர் என்பதை இந்த அஜ்ரத்தை ஒப்புக்கொள்கிறார் மனிதர்கள் யாவருக்கும் ஒரே சக்தியை தான் அல்லாஹ் கொடுத்திருக்கிறான் ஒரு சில நபிமார்களுக்கு சிறப்பு அந்தஸ்தை இருந்தாலும் அவர்களையும் நாம் வணங்க முடியாது அவர்களிடமும் நாம் கேட்க முடியாது அப்படி இருக்கையில் ஜெய்லானியிடம் எப்படி கேட்பது நாம் தேவையை அல்லாஹ்விடமே கேட்டு பெற்றுக் கொள்ளலாம் அதற்கு எந்த தடையும் இல்லை ஜெய்லானி அவர்களுக்கே தேவைப்பட்ட விஷயத்தை அல்லாஹ்விடம் தான் கேட்டிருக்கிறார் என்பதை இந்த அஜ்ரத்தும் சொல்கிறார் ஆகவே நாம் அடுத்தவர்களை புகழ வேண்டிய அவசியமில்லை ரசூலுல்லாஹ்வை புகழ்ந்தால் போதும் அல்லாஹ் ஒருவனுக்கு நாம் அடிபணிந்து வாழ்வது மறுமையில் நமக்கு சொர்க்கத்தை கொடுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்
@najirahmed5278
Ай бұрын
இந்த சம்பவத்தை சுமார் 40 50 வருஷத்துக்கு முன்பு சொல்லி இருக்க வேண்டும். இப்போல் அதிகமானோருக்கு இஸ்லாம் விளங்கி விட்டது.
@mohamedmusthafa2774
14 күн бұрын
சலாம் அலைக்கும் தண்ணீர் கிடைக்காமல் ஜெய்லானி அவர்கள் அலைந்தார்கள் கடற்கரையில் அமர்ந்தார்கள் தியானித்தார்கள் என்றெல்லாம் சொல்லும் ஹஜ்ரத் இவையெல்லாம் எந்த ஹதீஸில் உள்ளது அல்லது குர்ஆனில் எந்த இடத்தில் இந்த வசனம் வருகிறது என்று தெரிவித்தால் நாம் அதை ஆய்வு செய்து பார்க்கலாம் இன்ஷா அல்லா
@imtiazkhan7146
4 ай бұрын
Inaivakathavarkal surkathil
@tprsamayal4364
4 ай бұрын
இணைவைத்தல் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்
@Mohamed_Ihlas
4 ай бұрын
சகோதரரே ! அடுத்தவர்களை வீணாக விமர்சித்து அவர்கள் இணைவைக்கிறார்கள் என்று சொல்லிச்சொல்லியே உங்கள் வாழ்க்கையை கடத்தாதீர்கள்... நீங்கள் இவ்வாறு அடுத்தவர்களை விமர்சிக்கும் போது அந்த விமர்சனம் அவர்களுக்கு பொருந்தாவிடின் மீண்டும் அது உங்களிடையே திருப்பி வந்து விடும்... பிறகு நீங்களே இணை வைத்தவர்களில் ஒருவராகி விடுவீர்கள்... அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள்...
Пікірлер: 15