வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம். முருகர் யுகம் ஆரம்பம் முதல் முறையாக இந்த பாடல் வரிகள் அருமை.ஆறுபடை வீடுகளில் இருக்கும் என் அப்பன் முருகனை வணங்கி விட்டு வந்தது போல் இருக்குது அருமையான பாட்டு தெளிவான தமிழ் உச்சரிப்பு 🎉🎉🎉🎉🎉🎉வேலும் மயிலும் துணைஇருக்க வேருன்ன வேண்டும் எண்ணப்பணே.❤❤❤❤❤❤.முத்துக்குமரா பித்துபிடித்தேன் உன் மேலே 😊😊😊😊😊😊
@kkumar-kb3oq
8 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
முருகனை மனதார ஆசைதீர இனிமையுடன் வழிபட்டது போன்ற தெய்வீக உணர்வலைகள் நமக்குள் ஊடுருவச் செய்கின்றது இந்த பக்தி இசை பஜனை பாடல். தயாரித்த இசை அமைத்த பாடலைப் பாடிய குழுவினர் அனைவருக்கும் மற்றும் வலை தளத்தில் பதிவிட்டவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@vetrimeena7838
11 ай бұрын
Muruga
@anoop.t
Ай бұрын
awa❤rl11
@thiripurasundarithiripuras2860
2 ай бұрын
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தேடிக்கொண்டிருந்த பாடல் இப்பொழுது கிடைத்ததற்கு முருகனுக்கு நன்றி
Пікірлер