இந்த மோகமுள் நாவல் வெளிவந்தபோது அதற்கென உருவான ரசிகர் கூட்டம் மிக பெரியது . இதனை பெருவெளியில் சிலாகித்து பேசி பேசி மகிழ்ந்த இலக்கிய ரசிகர் பெருங்கூட்டத்தினை நான் நினைவுகூர்ந்து பார்க்கின்றேன் . தி. ஜானகிராமனின் இலக்கிய படைப்பில் இதனை நீங்கள் சட்டென கவனிக்காமல் அப்படியே கடந்து செல்லமுடியாது . படிக்காதவர்கள் இலக்கிய நயம் அறியாதவர்கள் ; படித்தவர்களோ இதன் வலியை எந்நாளும் சுமந்து திரிபவர்கள் .
@bswblacksmithworks4684
9 ай бұрын
இப்படம் முழுமையாக ஒருமுறை பார்த்து ஒன்றி விட்டோமானால் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வெளியே வர மாதகணக்காகிறது.
@lakshmananv4450
5 ай бұрын
தாங்கள் கூறுவது சரியே!
@lakshmananv4450
5 ай бұрын
இசை:இசைஞானி இளையராஜா , பாடியவர்: இசை காந்தர்வன் K.J. யேசுதாஸ், பாடலை எழுதியவர்: காவிய கவிஞர். வாலி இயக்கம்: திரு.ஞான ராஜ சேகரன். நடிப்பு: நெடுமுடி வேணு, அபிஷேக் அருமையான கூட்டு முயற்சிக்கு நன்றிகள் பல.🙏
@bswblacksmithworks4684
2 ай бұрын
நெடுமுடி ஐயா அவர்கள் இந்தியன் படத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வருவார் கம்பீரமாக இருக்கும். இப்படத்தில் சங்கீதத்தில் மூழ்கி நிதர்சனமாக நிதானமாக வருவது அனுபவத்தின் முதிர்ச்சியை பார்க்க முடிகிறது அருமை. பதிவிட்டவருக்கு நன்றி.
@subramanianr3996
4 жыл бұрын
பதிவு செய்தவர்க்கு நன்றி
@rrajamani3346
3 жыл бұрын
கொண்ணுட்டீங்க ராஜா சார்
@radhasundaresan8473
5 ай бұрын
👍👍👍👌😢
@bswblacksmithworks4684
2 ай бұрын
திரு டெல்லி கணேஷ் அவர்கள் குறைவில்லாமலும் மிகையிலாமலும் கச்சிதமாக நடித்திருப்பார்.
Пікірлер: 11