இந்தப் பாடலை நூறு முறை கேட்டுவிட்டேன் பாடலை வீட்டிலும் ஆபீசிலும் கேட்கும்போது கோயிலில் இருப்பது போல் உள்ளது பாடலை எழுதிய எம் ஆர் விஜயா அவர்களும் இசையமைத்த ரஜினிகாந்த் அவர்களும் பாடலை தமிழ் உச்சரிப்பில் அருமையாக பாடிய திருமதி சாரதா ராகவ் அவர்களும் அம்மையப்பன் அருளால் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@rajibalu2182
Жыл бұрын
அருமை
@muthulakshmisubramanian3840
Жыл бұрын
Ooooooooo
@muthulakshmisubramanian3840
Жыл бұрын
L ll
@user-ex7uy4es8q
3 ай бұрын
❤❤❤
@jayalathahari9177
3 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉😊
@Chozhan213
2 жыл бұрын
இந்த மாதிரி சுத்த தமிழில் பாடினால் தமிழ் கடவுளுக்கும் புரியும் தமிழனுக்கும் புரியும் தமிழர்கள் சார்பாக காழ்த்துக்கள்..
@SaranSaranraj-bk3yn
Ай бұрын
❤❤❤❤❤❤
@vigneshvikky7681
2 жыл бұрын
கலி யுகத்தில் இறைவனை அடைய இசை ஒன்றே வழி அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் சகோதரி
@ushastinyworldushavenkates2866
Жыл бұрын
ஏனோ தெரியவில்லை இந்த பாடல் வெகுவாக என்னை கவர்ந்து இழுக்கின்றது .... முருகனை வர்ணித்த விதம் மிகவும் அருமை... பாடலின் கடைசி வரிகள் கண் கலங்க வைக்கின்றன 🙏🏻🙏🏻🙏🏻😭😍😍😍
@user-ex7uy4es8q
3 ай бұрын
❤❤❤
@SathyaSathya-bg7ed
26 күн бұрын
Yes
@mohansigundhey1257
3 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் செவிகளுக்கு இனிய பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல் முருகன் அழகு இசை அழகு பாரட்டா வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள்
@SekarRSEKAR-pz9on
Жыл бұрын
கலை கலைவாணி கற்கண்டு மொழி பேசும் தேவி மீனாட்சி சிறப்பாய் பாடிய செந்தூர தேவி அந்தத் திருச்செந்தூர் முருகனின் அருளோடு உன் அண்ணன் ஆசியோடும் வாழ்க தங்கையே வாழ்க பல்லாண்டு உமது இசை பாடல் குரல் வாழ்க வாழ்க வாழ்த்துக்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூடப்பிறந்தால்தான் சகோதரனா குரலை கேட்டாலே நான் சகோதரன் தான் வாழ்க என் தங்கையை ஆர் சேகர்
@SmilingCricketSport-re1wi
Ай бұрын
அம்மா முருகபெருமானின் அருளாள் நீ நீடூழி வாழவேண்டும் தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@manickarajmanickaraj9986
2 күн бұрын
❤
@manickarajmanickaraj9986
2 күн бұрын
Thank you🙏🙏🙏
@manickarajmanickaraj9986
2 күн бұрын
Om saravanan saravanapavaa Ommuruga OM murgha OM Muruga Thirukumaraa Maruthamalaieyandavaa saranam
@UmaSrinivasababu
4 ай бұрын
தாய்த் தமிழில் இத்தனை இனிமையாக நீண்ட காலத்திற்கு பிறகு இந்த தேவகானத்தை கேட்டபொழுது ஆனந்தக் கண்ணீர் தானாக பெருகியது.இப்பாடலை இயற்றிய,இசையமைத்த,பாடிய அனைவருக்கும் எம்முருகப்பெருமான் அனைத்து வளங்களையும் அருளட்டும்.மேலும் இத்தகைய தமிழ் பாடல்களை நிறைய இயற்றிப்பாட சண்முகம் கடவுளை மனமாற வேண்டுகிறேன்.
@sundarrajan4536
3 ай бұрын
உங்களின் கருத்தே, எனது கருத்தும் .....பக்தியுடன் உடுமலை பொன்.சுந்தரராஜன் .....
@VetriSelvan-xx6ry
Ай бұрын
H 4:49 ❤😂😊@@sundarrajan4536
@priyabala6213
Ай бұрын
வணங்குகிறோம்.
@sivaprakashraj9932
2 жыл бұрын
முருகன் புன்னகைக்கு இந்த உலகில் எதுவும் ஈடு இல்லை... அற்புதமான பாடல் வரிகள்... பழனி முருகனுக்கு பாடிய வரிகள் மிக அழகு ஏனென்றால் என் சொந்த ஊர் பழனி 🙏🙏🙏
@vj7397
2 жыл бұрын
Vljayan💐😝💐💐
@balaganapathi1294
2 жыл бұрын
கலியுகத்தில் ஆன்மீகம் மேலும் மேலும் வளர வேண்டும் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா திருத்தணி ஆண்டவனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா செந்தில் ஆனால் எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் சீரும் சிறப்புமாக வாழ 🙏🙏🙏🙏🙏🙏🌹🥰🥰🥰e❤️❤️❤️திருச்செந்தூர் செந்திலாண்டவர் அரோகரா போற்றி போற்றி சரவணபவனே போற்றி போற்றி
@kannanchandrasekar8403
Жыл бұрын
Super murugandaiivigam songs
@sivakathir5861
3 жыл бұрын
பாடல் அருமை 🙏 குரல் இனிமை 🙏 முருகன் பெருமை🙏 தமிழ் வலிமை 🙏 கோடான கோடி நன்றி! தாயே!🙏 💐💐💐💐💐
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா ~
@babadhevarajan2471
3 жыл бұрын
சங்கரம் சிவ சங்கரம் 🙏
@neelaselvam3697
3 жыл бұрын
@@jayalakshmi2394 l
@jayaramansuganthi9379
2 жыл бұрын
🙏😍🤲🕉️🥭🥭🥭🌄🌾🌳🌍🦜🦜🌻
@Pannerselvam-rp9en
2 ай бұрын
@@neelaselvam3697pl
@SivasankarESiva-lg9bk
3 ай бұрын
சரஸவதி கராஸ்டம் மென்மையான குரல்வலம்🎉🎉🎉🎉❤❤❤
@chandrankgf
3 жыл бұрын
அருமையான பாடல், எழுதியவருக்கும், வழமையான குரலில் பாடியவருக்கும் மிக்க நன்றி.
@jayalakshmi2394
3 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@ganesanshanthi4916
Жыл бұрын
@@jayalakshmi2394 r❤
@ganesanshanthi4916
Жыл бұрын
@@jayalakshmi2394 ❤
@viswanathanr2301
8 ай бұрын
குரல் வளம் இனிமை வேகத்திலும் தடுமாற்றம் இல்லாதது அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக தமிழ் மொழி க்கு இஃது பெருமை
@r.selvanayaki3856
3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் உயிரில் என் ரத்தத்தில் கலந்த என் அப்பன் முருகனை நினைத்து பக்தியால் ஆனந்த கண்ணீர் வருகிறதே. பாடல் இனிமையாக உள்ளது.
@rasusegarpragash7669
3 жыл бұрын
Enaku varthakale allay solvathatku Amma padal varigaly kettathum Manama uriginen Amma nanrigal vanagam
@jegathamballingesvaran4716
2 жыл бұрын
Q
@shanthiloganathan5531
2 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் மனதை மயக்கும் குரல் வளம் சகோதரி முருக முருக போற்றி போற்றி முருகனின் பரிபூரண அருள் கிடைத்து இருப்பதால் தான் இவ்வளவு அருமையான குரலில் முருகனே மயங்கி விடுவார் மா நன்றி நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள்
@balunithya3374
Жыл бұрын
உங்கள் பாடலைக் கேட்டு மெய்சிலிர்க்க வைக்கிறது....
@dhatchinamurthy892
Жыл бұрын
வேகம் வேகமாய் அருவி போன்று பக்தர்கள் செவியை குளிர வைத்து தேனூமுதாய் சொறிந்தமைக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகள் தாயே..
@ManiMani-en2sl
Жыл бұрын
தாயே தான்
@PandiPandi-xi8qd
2 жыл бұрын
இந்த பதிவை கேட்டதும் முருகனே அருகில் உள்ளது போல் உணர்ந்தேன்.நன்றி.
@ravikumarravi7536
Жыл бұрын
அம்மா உங்கள் குரல் வளம் இறைவன் தந்த வரம்.மிகவும் அருமை 🙏
@sivashankar2347
Жыл бұрын
சோவியை சுழட்டி போட்டது போல் கட கட என உருண்டோடி வரும் சொற்கள், குற்றால அருவி குபு குபு வென கொட்டுவது போல் சொல்லோட்டம், சந்தம் மாறாத சொற்பிரயோகம் எல்லாவற்றிக்கும் மேலாக தேன் மதுர குரல்👌👏👏
@yasodav5667
5 ай бұрын
🎉rrd🎉d
@jeevendrakumark5696
4 ай бұрын
சோவி இல்ல சோழி உருட்டி யது போல இன்னிசை
@kannas1764
3 жыл бұрын
ப்பா... பாடல்..❤️ மலையாளம், தெலுங்கு, கன்னட, ஹிந்தி, குஜராத்தி, மராட்டி,பெங்காலி, உருது, மடுகன், ஓடிசி, இருந்தும் தமிழ் 💜 மொழி போல் ஆகுமோ முருகா...❤️💛💥
@UBala-bw6xw
3 жыл бұрын
திருநீறுக்கு ஈடு எதுவும் இல்லை என்பதே உண்மை.....மூலப்பண்டாரம்,சூட்சமப்பொருள்,மூலப்பொருள், விபூதி, திருநீறு என்று அழைக்கப்பட்டாலும் அதன் பின்பு ஒன்றுதான் சிவாய நம... ஓம் நமசிவாய
@maragathamRamesh
3 ай бұрын
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி இப்படி ஒரு பாடல் இருக்கிறது என்று இன்றைக்கு தான் கேட்கிறேன்... அருமையான பக்தி மயம்
@palanichami7082
3 жыл бұрын
உள்ளத்தை உருக்கும் பாடல்கள் எழதியவரையும் வளமையான தேனினும் இனிய குரலில் பாடிய அம்மாயாருக்கும் கோடான கோடி நன்றிகள். என்றென்றும் முருகன் அருள் முன்னிற்க. முருகா சரணம் சரணம் சரணம். ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் . . .
@selvaraniselvarani5633
2 жыл бұрын
6|2|2022 இரவு அன்றுதான் முதன்முதலை உங்கள பாடல்களை கேட்டேன் என்ன அழகு என்ன குரல்வளம் இறைப்பாடல்களை பாடுவதற்காகவே பிறந்தவரோ என என்ன தோன்றுகிறது வாழ்க வளமுடன்.
@sambathd3947
2 жыл бұрын
முத்து பவளம் மரகதம் பச்சையும் நீலமும் சிவப்பும் கோமேதகம் மின்னிடும் வைரமும் வைடூரியமும் நவரத்தினத்தில் மின்னிடும் ஆரமும் பள பளபளவென ஜொலிக்கும் அட்டி கையும் கலகலகல என குலுங்கிடும் வளையலும் நவமணி மாலையும் பொன்மணியும் உன் புன்னகைக்கு ஈடாகுமோ முருகா பரங்குன்றம் திருமுருகன் பாலும் கற்கண்டும் சர்க்கரைப் பாகும் கட்டிக் கரும்பு கனிரசம் சாரும் தேனில் ஊரும் தித்திக்கும் பலாவும் நாவில் ஊறும் அறுசுவை உணவும் கற்பூர வாலையும் அத்திக் கனியும் கொய்த கனியும் கொய்யா கனியும் திராட்சை பேரீச்சை மாதுளம் கனியும் தேமாங் கனியும் தேவ அமிர்தமும் உந்தன் பஞ்சாமிர்தத்தை ஈடாகுமோமுருகா திருச்செந்தூர் திருக்குமரன் குழலின் ஓசையும் யாழின் இசையும் தும்புரு நாதமும் மதுரை சங்கீதமும் சலங்கையின் ஒளியும் சங்கின் முழக்கமும் தாலாட்டுநயமும் கோலாட்ட நயமும் பச்சைக்கிளியின் கொச்சை மொழியும் கூ கூ கூ என குயிலின் கீதமும் கன கன கன என மணியின் நாதமும் பால்மணம் கமழும் மழலையின் மொழியும் உந்தன் கனிமொழிக்கு ஈடாகுமோ சாமிமலை திருக்குமரா அலைக்கடல் அழகும் பனிமலை தொடரும் பாயும் நதியும் வீழும் அறிவையும் கதிரவன் ஒளியும் புல்வெளி நிலவும் சிலு சிலு பூட்டும் சலசல ஓடையும் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களும் மழைக்கும் குளிரும் தென்றல் காற்றும் பனிபடர்ந்த பசும்பொன் சோலையும் நெஞ்சத்தை அல்லும் வான்முகில் உம் உந்தன் பேர் அழகுக்கு ஈடாகுமோ முருகா திருத்தணி குமரா பச்சிலை மூலிகை சித்தர்கள் வைத்தியம் நாடியில் சொல்லும் சித்தர்கள் வைத்தியம் தங்கபஸ்பம் என்று காயகல்பம் என்று உண்பார் சிலரும் தேடி அலைந்து தின்பார் பலரும் சித்தர்கள் வித்தர்கள் அருமருந்து ஆயிரம் இருந்தும் தீரா நோய் தீர்க்கும் உன் திருநீறுக்கு ஈடாகுமோ முருகா திருச்செந்தூர் திருமுருகன் அரண்மனை வாழ்வும் அரச போகமும் அறுசுவை உணவும் அரிய ஆசனமும் ஆயிரம் கோடி காசும் பணமும் அயர்ந்து உறங்கும் பஞ்சு மெத்தையும் மனைவி மக்களும் சுகபோக வாழ்வும் சொந்தமும் பந்தமும் சொத்தும் சுகமும் சீரும் சிறப்பும் பேரும் புகழும் நவநிதி இருந்தும் நிம்மதி தரும் உன் சன்னதிக்கு ஈடாகுமோ முருகா பச்சைமலை திருக்குமரா முருகா என்னை காக்கும் கவசம் சஷ்டி கவசம் அன்றோ வேலா எனக்கு வெற்றிகள் தருவது உன் பெயர் வேல் அன்றோ குமரா எந்தன் குறைகளை கேட்பது உன் இருசெவி அன்றோ சரவணா எனக்கு அருளை தருவது உன் திருக்கரம் அன்றோ கந்தா என்மேல் கருணை பொழிவது உன் இருவிழி என்றோ சண்முகம் எனக்கு ஆறுதல் தருவது ஆறுமுகம் உனது ஆறுமுகம் அன்றோ உனது ஆறுமுகம் உனது ஆறுமுகம் அன்றோ உனது ஆறுமுகம் அன்றோ
@kalaiarasikarunamoorthy7909
2 жыл бұрын
இந்த பாடலை எழுதி அநுப்பிய முருக பக்தருக்கு மிக மிக நன்றி
@dhamayanthisenniappan2181
2 жыл бұрын
Nandri 👃
@agrahaarathuaahaaram
2 жыл бұрын
Thank you for the lyrics
@premav3529
2 жыл бұрын
Ok
@mangaimangai9289
2 жыл бұрын
O
@ArunKumar-me3kv
3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா .....சிறப்பான பாடல் மிகச்சிறப்பு உங்கள் குரல் ....இறைஅருள் பெற்றவர் நீங்கள் ...வாழ்க வளமுடன்🌹🌹🌹
@harigh5318
9 ай бұрын
😮
@rrcreation2541
2 жыл бұрын
வாழ்க வளமுடன் எங்கள் இசை அரசி சாரதா ராகவன் என்றும் உங்கள் இசை பணி தொடரட்டும்
@babadhevarajan3194
2 жыл бұрын
அழகு தேவதை தெய்வம் முகத்தில் சகோதரி ஆசி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👍 உன் குரல் வளம் ரொம்ப அழகாய் பாடல் வரிகள்
@rajeshmari3008
9 ай бұрын
🙏🙏🙏முருகா இந்த சஷ்டி விரதம் இருந்த எனக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அடுத்த சஷ்டி விரதல நாள் குழந்தை இருக்கனும் முருகா ஓம் சரவணபவா 🙏🙏🙏
@mutharasik3185
9 ай бұрын
கவலை வேண்டாம்.. அடுத்த சூரசம்ஹாரத்திற்குள் உங்கள் கைகளில் முருகன் அருளால் மழலைச் செல்வம் கிடைக்கும்..
@durai0406
7 ай бұрын
🙏🙏🙏🙏
@rayalmuthu7578
7 ай бұрын
கவலையை விடுங்கள் கந்தன் துணையோடு உங்கள் குறையை அவன் தீர்த்து வைப்பான் ஓம் செந்தூர் வேலவா போற்றி போற்றி 🙏🙏🙏
அருமை எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்) அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமைஅருமை எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்) அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல். இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல். உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது. இறையபூரணமாய் அருளட்டும்அருமை எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்) அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல். இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல். உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது. இறையபூரணமாய் அருளட்டும்அருமை எங்கும் சிவாய பாட்டு போலே உள்ளது(ராகம்) அந்த பாட்டு பிரம்ம த்த்துவதை விளக்கும் அருமையான பாடல். இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல். உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது. இறையபூரணமாய் அருளட்டும்யான பாடல். இந்த பாடல் அனைத்தும் மாயையே ;இறை ஒன்றே நித்தியம், சத்தியம் என விளக்கும் பாடல். உங்கள் குரல் ,அதில் ஒன்றி பாடுவது மேலும் மெருகு ஏற்றுகிறது. இறையபூரணமாய் அருளட்டும்
அழகு தமிழில் தமிழ் கடவுளின் மீது இயற்றிய பாடலும் பாடிய விதமும் அருமை.
@ksranganath4993
Жыл бұрын
அற்புதமாக இருந்தது கேட்க கேட்க தெவிட்டாத முருகன் நினைவு தேனாக இனிக்க கண்ணில் அவன் கோவில்கள் நடனமாடின.நான் பார்த்துத திருச்சென்தூர் பழனி மலை சுவாமிமலை எல்லாம் மனதில் தோன்றி என்னை புளகாங்கியமாக்கின. தன்றி ஓம் சரவணபவ
@jayaletchimy8621
3 жыл бұрын
🦚⏩முருகா என்னைக் காக்கும் கவசம் சஷ்டி கவசமன்றோ🎈 🦚⏩வேலா எனக்கு வெற்றிகள் தருவது உன் பெயர் வேலன்றோ🎈 🦚⏩குமரா எந்தன் குறைகளைக் கேட்பது உன் இரு செவியன்றோ🎈 🦚⏩ சரவணா எனக்கு அருளைத் தருவது உன் திரு கரமன்றோ🎈 🦚⏩கந்தா என் மேல் கருணைப் பொழிவது உன் இரு விழியன்றோ🎈 🦚⏩சண்முகா எனக்கு ஆறுதல் தருவது ஆறுமுகமன்றோ🎈 ⏩⏩உனது ஆறுமுகமன்றோ🎈 ⏩⏩உனது ஆறுமுகமன்றோ🎈
@vicraman2632
2 жыл бұрын
Full தமிழ் varigal எனக்கு Anuppunga please
@senthamarai5061
2 жыл бұрын
Super voice
@senthamarai5061
2 жыл бұрын
Cute mam
@sundaris9755
Жыл бұрын
👌
@tharuntharun1549
Жыл бұрын
P
@thangamraj2186
2 жыл бұрын
அருமையான பாடல்🎶🎶🎶🎵🎵🎵 அருமையான குரல் மீண்டும் மீண்டும் கேட்க துண்டும் பாடல்🎤🎤🎤🎤
@agrahaarathuaahaaram
3 жыл бұрын
ஆஹா . அழகு . பாடல் எழுதிய தமிழ் திறம் கண்டு வியக்கிறேன் 🙏 பாடிய உமக்கும் வாழ்த்துக்கள்
@SaradhaRaaghav23
3 жыл бұрын
Thanks, its written by my mom Smt M.R.Vijaya
@agrahaarathuaahaaram
3 жыл бұрын
@@SaradhaRaaghav23 thank u for replying. I saw in Fb , ur mom wrote. My daughter always humming ur song bomma bomma tha, thaiya thaiya tha ganesha song . We r ur fans 👍keep rocking. Rajamathangi song also too good & unique .- jayasri
@manisekaranr8398
3 жыл бұрын
Super mam👌👌👌
@nirmalhasposted
3 жыл бұрын
@@SaradhaRaaghav23 nice lyrics.. The way you rendered the song was really amazing...., My whole family really enjoy this song...
@balasundaramnachimuthu2398
3 жыл бұрын
இந்த ஆண்டு
@1961sridhar
Жыл бұрын
அறுபடை வீடுகளில் உள்ள அனைத்து முருகனை ஒரே பாட்டில். ஓம் முருகா
@varsathulasi.s3200
Жыл бұрын
மிகவும் அருமையான பாடல் இறுதியில் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது மிக்க நன்றி தோழி. வாழ்த்துக்கள்💐💐
@GayathriGayathrinarayanasamy
Ай бұрын
அருமை..எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் முருகையா..🙏🦚
@ganapathiganapathi2410
3 жыл бұрын
முக்கனிகளில்தித்திக்கும் தேன் கலந்துசுவைத்தால் திகட்டும்ஆனால்கேக்க கேக்கதிகட்டாதபாடலும் தெய்வீக குரலும் நன்றி
@gurunathan8768
2 жыл бұрын
Omm muruga
@roxykizo5441
11 ай бұрын
கண்ணீர் பெருகுது உங்கள் பாடலைகேட்ட பொழுதில்.❤
@appaswamyr393
Жыл бұрын
முருகன் பாடலை மிகவும் நன்றாக பாடிய சகோதரிக்கு நன்றி!
@chandrasekaranvenkataraman2997
6 ай бұрын
Super wording and superbly sang well. Godess Varahi Bless you Mrs. Sharatha Raagav.
@vijayjothy832
3 жыл бұрын
முருகனுக்கு நிகர் எதுவும் ஈடாகாது!!!! தாயே உன் குரலுக்கும் எதுவும் ஈடாகாது
@jayalakshmi2394
3 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@SanjanaKolams
2 жыл бұрын
அருமையான பாடல் மனம் அமைதி பெறுகிறது.. அழகிய குரல் வளம்.. வாழ்த்துக்கள் 👍🙏🙏🙏
@sugumarsugumar4303
3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு முருகன் பாடல் புதிய வடிவில் அருமை
@kathasamymkanthasm2601
Жыл бұрын
அருமை ஆஹா.,,., முதன்முதலாக..,நான் கேட்ட பாடல்..,, இவரின் குரல் வளமையும்... சொற்றொடர்....லயமும்.., கேட்க..,ஒரு வித.., சந்தோசமும்....பக்தியும்... தைர்யமும்... தன்னம்பிக்கை யும்..., இயல்பாகவே ....வருகிறது.... முருகா..,முருகா..,முருகா... வாழ்க ..,நம் அடியார்கள்.,,
@karthikkhumar1102
2 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பக்தி பாடல்களும் மிக அருமை, இசை பாடல் வரிகள் உங்கள் சுவரங்கள் மிகவும் அற்புதம். உங்கள் இசை பயணம் என்றும் தொடரும்.
@kanchishreepopularscales4824
2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அழகான வரிகள் அருமையான குரல் வளம் கேட்க தெவிட்டாத தெள்ளமுது அம்மா தங்கள்பாடல் மிகச்சிறப்பு இன்று மட்டும் பலமுறை கேட்டேன் வாழ்க வளமுடன் முருகன் அருள் பெருகட்டும்
@thalapathirasigan5651
Жыл бұрын
❤❤❤ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமிக்கு அரோஹர ❤️❤️❤️
@user-dt7ml3xt7x
7 ай бұрын
எப்படி ம்மா இப்படி அருமையான பாடல்கள்🎉🎉🎉🎉🎉🐦🐦🐦🐦🐦
@murugananthi8482
3 жыл бұрын
பாலாபூர்வா பாடிய பக்திபாடல்கள்போல் இந்த பாடல் என்மனதைநிறைத்தது
@jayalakshmi2394
3 жыл бұрын
தாமஸ் ஆல்வா எடிசன் வேல் முருகா ~ கிரகாம்பெல் வேல் முருகா
@suganthanpushpangathan969
2 жыл бұрын
முருகன் அழகு அவரை நினைத்து பாடியவரும் அழகு இதனை இயற்றியவரும் அழகரா இருப்பார் ஓம் முருகா
@vijayalakshmis8875
3 жыл бұрын
பாடல் வரிகள் தயவு செய்து போடுங்கள். மிகவும் அருமையான பாடல், இனிமையான குரல். வாழ்த்துக்கள் சகோ.
நல்ல குரல் வளம்.முருகரே நேரில் வந்து விட்டது போல இருக்கிறது.🙏🌹🙏
@thambidurai1892
3 жыл бұрын
அற்புதமான பாடல் அப்பனே முருகா மனிதர்களின் தவறுகளை மன்னித்து உன் சீற்றங்களை குறைத்து அனைவரும் நலமுடன் வாழ கந்தனே கருணை காட்டு அனைவரும் நலம் பெற வேண்டுவோம் 🔱தம்பிதுரை கௌசல்யா 🔱 #ஓம்_முருகா_சரணம்
@renukabg5983
2 жыл бұрын
Super super🙏🙏🙏🙏🙏👏👏👏
@SastikaUma
4 ай бұрын
Lyrics amazing Mr vijay... Only muruga lovers can write & create.... & sharada mam gav lyf to this song by singing..... Music is a therapy Rajinikanth sir gav finishing best overal..... Team ful Wil get blessing
@RAJUMANI1
2 жыл бұрын
இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தோன்கிறது, அவ்வளவு இனிமையாக பாடுகிறாய்..
@rekharekhaelumalai1460
Ай бұрын
அக்கா இந்த சாங்ஸ் மிக அருமையாக நாவில் பதிரா மாரீ பாடி இருக்கீங்க நா தினமும் இந்த சாங்ஸ் கேப்பேன் அக்கா 👌👏
@madeshwarip3636
Жыл бұрын
இந்த முருகன் பாடல் தாங்கள் குரல் தேனருவி பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது🙏🌺🙏🌺🙏🌺🙏🌼🙏🌸🙏
@dr.n.mohan-738
14 күн бұрын
ஆறுபடை முருகன் பாடலில் தமிழ் தேனாக இனிக்கிறது. திருமதி விஜயா அவர்களது இனிமையான பாடல் வரிகளுக்கு மேலும் இனிமை சேர்க்கும் விதமாக திருமதி சாரதா ராகவ் அம்மா அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார்.
அற்புதமான குரல், மனதை மயக்கும் விதம், பாடல் வரிகள் உங்களுக்கு கோடி நன்றிகள், புண்ணியம் எங்கள் செவியில் முருகன் பாடல் கேட்பது, வாழ்த்துக்கள், வளர்க உங்கள் பணி
@mra.anbezhil7298
2 жыл бұрын
She's a very fine singer of Murugan songs. I'm her great fan. Long live Sarada Devi Ji. Om Saravana Bhava!
@venkataramanisrinivasan1058
Жыл бұрын
நல்ல சுய அனுபவத்தின் வெளிப்பாடு. அருமையான குரல் வளம். முருகப்பெருமான் கண் முன்னே தோன்றுகிறார். சபாஷ். வளர்க தங்கள் ஆன்மீகத் தொண்டு. நன்றி. வணக்கம்.
@newmagalakshmistores962
3 жыл бұрын
குரல் கடவுளின் அருளுடன் அமைந்துள்ளது. பாராட்டுக்கள்.தொடரட்டும்.
@pponramachandran3838
8 ай бұрын
வணங்குகிறேன் சகோதரி எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் ஈசன் உமக்கு அருள் புரிவானாக
@arulpoonusamy1356
3 жыл бұрын
சரஸ்வதி தேவியின் மறுபிறப்பு என்றே சொல்லலாம் இசை அரசி என்று பட்டம் கொடுக்கலாம் ஆன்மிகம் இந்து மக்கள் அனைவரும் கேட்டு ஞானத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sowmiyavenkatesh5896
2 жыл бұрын
0
@malarvizhiradhakrishnan413
2 жыл бұрын
@@sriram-ze6es சீர்காழி கோவிந்தராஜன் டி எம் எஸ் இவர்களின் பாட்டையும் புகழதான் செய்தார்கள்
@sriram-ze6es
2 жыл бұрын
@@malarvizhiradhakrishnan413 atha ethana per paakuraanga.. itha ethana per paathrukaanga nu view ratings paathuttu comment podu........ velmurugan paduna kanda sasti kavasam verum 6 lakh per thaan paathrukanga.. super singer priyanka paaduna kanda sasti kavasatha 1 crore per paathrukanga
@kailasapillaiponnampalam972
2 жыл бұрын
@@sriram-ze6es உண்மையை சொன்னால் குற்றமா சந்நியாசிகள் தாத்தா
@jayakodijaya2559
2 жыл бұрын
@@sriram-ze6es ddfdfx
@srirajesh1319
3 ай бұрын
Om Muraga Deivanai Valli Thayaar Namo namaha Thunai...🙏🙏🙏
@geetharamamurthi8099
2 жыл бұрын
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம். அருமையாக இருந்தது.
Пікірлер: 1,5 М.