வணக்கம். மேன்மைதங்கிய ஜெனாதிபதி அனுர குமார அவர்ளின் இரண்டாவது தேர்தல் கூட்டத்தை அவர் பேசியதை தமிழில் கேட்டோம் மிக மிக முக்கியமான நேர்மையை அள்ளி வீசி பேசிய பேச்சு அருமை . அவர் மீது வரும் அன்பு இரக்கத்தால் மனம் பதைத்தது கண்ணீர் வந்தது. என்னருமை தோழரே என்று வாய் முணுமுணுத்தது. மானிடத்தை நேசிப்பவர்கள் தேசிய மக்கள் சக்திக் கே வாக்களிப்பார்கள். மிக பெரிய பொறுப்பு மக்களுக்கு உண்டு நாடு அபிவிருத்தி அடைந்தே தீரும் அனைத்து வளமும் பயன்படுத்தப்படும் அழகான வாழ்க்கையை அடைவோம். நன்று. தனபாலன், யேர்மனி
@GnanaChelvam
Сағат бұрын
Excellent 👌
@thiruksanthiru9359
5 сағат бұрын
Wonderful speech💪🔥💪🔥💪🔥💥
@zakiaminudeen4989
6 сағат бұрын
Wishing you "Sri Lanka " all the best ADK, Good on your.
@Rameesramees-v8l
5 сағат бұрын
AKd🤝
@Shahab1-de6om
3 сағат бұрын
❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤
@canudekrishanth4457
5 сағат бұрын
பாராளுமன்றம் சுத்தபடுத்த வேண்டும். ஆனால் பட்டத்தை பறக்க விட்டுவிட்டு நூலையும் அதன் கையில் ஒப்படைக்க முடியாது.
Пікірлер: 7