அவரவர் பிறந்த ஜாதகத்தில் லக்னாபதியாக வருகிற கிரகம்.. லக்னம் முதல் எத்தனையாவது வீட்டில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அடுத்து.. லக்னாதிபதி நின்ற வீடு முதல் எண்ணிப் பார்க்கும் போது.. அது சுபர் வீடாக இருந்தால் நிறைந்த தனம் உள்ளவன். பாவர் வீடாக இருந்தால் பற்றாக்குறை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Image Credit - pixabay.com
creativecommons.org/licenses/by/3.0/
Негізгі бет நீங்கள் செல்வந்தராக முடியுமா... உங்கள் ஜாதகம் என்ன சொல்கிறது | Selvanthar jathagam
Пікірлер: 78