அருமை அருமை. இங்கு பனி கொட்டும் காலங்களில் ஒரு விளையாட்டாக பனியில் சறுக்கி விளையாட அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வோம். அப்படி சறுக்கும் போது ஒரு அலாதியான அனுபவம் கிடைக்கும் . ஒரு குலுக்கல் இராது, ஒரு தடை வந்து வேகத்தை குறைக்காது, ஒரு பாதுகாப்பான உணர்வு அந்த பயணத்தில் கிட்டும். அது ஒரு அருமையான அனுபவம். எங்கே அந்த பயணம் இன்னமும் சில மணித்துளிகளில் முடிந்து விடுமே என்கிற ஒரு அங்கலாப்புடன் கூடிய சிறந்த அனுபவம். மணி சார் பேச பேச அந்த அனுபவத்தை தான் அடைந்தேன். எல்லாம் முன்னமே தெரிந்த செய்தியாக இருந்தாலும் கேட்க கேட்க திகட்டாமல் சொல்ல ஐயா ஒருவரால் தான் முடியும். இந்த சொற்பொழிவுகள் எல்லாரையும் சென்று அடைய வேண்டும். அனைவரும் இது போன்ற ஐயாவின் விளக்கங்களை கேட்க அருள் கிட்டட்டும். கீதையில் அது ஒரு பரம குகிகம் (ரகசியம்)என்று சொல்லப்பட்டதால் ஒருவன் கேட்காமல் இவைகள் கொடுக்கப்பட கூடாது. அதனால் யாருக்கு அதிகாரத்துவம் உள்ளதோ அவர்கள் கண்களில் இது போன்ற பதிவுகள் பட்டே தீரும்.
@ponnusamysuppaiyan2829
Жыл бұрын
...🍁... ...மிகச் சரியாகச் சொன்னீர்கள்...!.. .... ...... .நான் ஏன் பிறந்தேன்..?..என்று கேட்கும்போதே நான் பிறக்கும் முன் இருந்ததை ஒப்புக்கொண்டுவிட்டேனே...!...?..... .... 🙏......
@rajiv2646
Жыл бұрын
வணங்குகிறோம் இறைவா🙏
@world-philosophy
Жыл бұрын
Very high level speech.
@sivasankari9375
Жыл бұрын
Great sir 🎉🎉🎉🎉🎉
@ponnusamysuppaiyan2829
Жыл бұрын
........🌸.... .." எல்லோரும் இல்லாமல் இருந்ததே கிடையாது ...!.. ...இனிமேல் இல்லாமலிருக்கப் போவதும் கிடையாது...! .... ..... ... 🍁🍁🍁 ....
@ponnusamysuppaiyan2829
Жыл бұрын
....🤔 .... ...'நானிருக்கும் போது எப்படி..?..உனக்கு பயமில்லை...!..?.. ...'இறையச்சம் கொள் '...!....என்று அவர்கள் சொல்ல. ....நாமோ "அபயம் " என்று பெயர் வைத்திருக்கிறோம்...!.... .... 🙏.......
Пікірлер: 12