சிதம்பரம் கோயிலே எங்கள் கோயில் என்று தீட்சிதர் ஒருவன் ஆணவமாக சொல்கிறான்
@gimnitz
4 күн бұрын
இன்னைக்கு கேமரா angleல சின்ன improvement இருக்கு. Nice 🎉
@balamurugan4864
4 күн бұрын
அது நகைக் குறைப்பு இல்லை. எடை குறைப்பு
@sivasankaranmuthuthiagaraj9229
4 күн бұрын
தொழிலாளர்கள் நலன் மட்டும் முக்கியம் இல்லை.வசூல் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் கம்யூனிஸ்ட் கள்
@sivasankaranmuthuthiagaraj9229
4 күн бұрын
கொஞ்சமாவது இணக்கமாக ஆம் ஆத்மி யுடன் போய் இருந்தால் அரியானா தேர்தலில் நிச்சயமாக வென்று இருக்கலாம்.ராகுல் காந்தி இதில் தீவிரமாக இருக்க வேண்டும்
@SH-hw4uy
4 күн бұрын
ராகுல் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தும் அதை தடுத்த கருங்காளி பூபேந்தர் சிங் ஹூடா என்ற கிழட்டு முண்டம். தான் மட்டுமே முதலமைச்சர் ஆகனும், தன்னுடைய சகாக்கள் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்று ஆணவத்தில் செயல்பட்டதின் பலன் தான் இந்த தோல்வி.
@ramachandran8630
4 күн бұрын
ஒரு வழியாக சாம்சங் தொழிற்சாலையை மூடி பல தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும்.. நல்ல தொழிலாளர் தோழன் சிஐடியு... இனி பல தொழில் நிறுவனங்கள் இங்கு வராது. இளைஞர்கள் வேலை தேடி அலைவதை வேடிக்கை பார்க்க சிஐடியு முடிவு...
@govindarajut6432
4 күн бұрын
வரவணை செந்தில் எங்கே?
@trganesh1
4 күн бұрын
Daily roast போய்ட்டாரு.
@mohamedfarook6458
4 күн бұрын
இறைவன் எவருடைய தேவையுமற்றவன். அனைத்து உயிர்களும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன. இறைவனிடம் வேண்ட இடைத்தரகர் எவரும் தேவை இல்லை.
@manivannan-q6k
4 күн бұрын
1981 அல்லது 82ல் திகவின் உண்மை இதழில் ஒரு கட்டுரை வந்தது, தொழில் சங்கமா, சங்கத் தொழிலா என்ற தலைப்பில். இதே பிரச்னைதான் அந்த கட்டுரை பேசியது. கட்டுரையாளர் பெயர் சங்கமித்ரா என்று நினைவு.
@sampathp5588
4 күн бұрын
CITU குஜராத்தில் இந்த மாதிரி செய்தால் அந்த முதலாளிகள் எப்படி react செய்வார்கள் என்று சௌந்தராஜன் போன்றவர்கள் உணர வேண்டும்.
நாம் அவனுக்கு வேண்டாம் என்றால், அவன் நமக்கு வேண்டாம் என்று சொல்ல என்ன தயக்கம்? அவன் கோவில், கடவுள், மொழி, நடை, உடை, உணவு, பழக்கம், கலாச்சாரம்......இப்படி எதுவும் நம்முடையது இல்லை. அவாள் வேறு, நாம் வேறு. பிரித்து விடுவோம்.
@irmkp
4 күн бұрын
🎉
@Bose_madhaN
2 күн бұрын
Arumugasamy Aiya vanniyar community
@maalmurugasivan7823
3 күн бұрын
This is the problem with communists. DMK tries to find a middle ground between the labour and investor. Communists stay only with labour. Not sustainable.
@cricketfantasy8993
3 күн бұрын
Is it alien 👽?
@coumarassivamecodandabany5814
4 күн бұрын
லக்கி லுக்குடன் பேசுபவர் பெயரென்ன ?
@vidyaprakash9115
3 күн бұрын
Haryana election evm.fraud am dmk.suppoter
@maalmurugasivan7823
3 күн бұрын
AAP and Congress had an alliance in parliamentary elections in Delhi. They lost all seats. The issue is EVM manipulation by EC and BJP. It will happen to the DMK in 2026. Then only we will cry.
@arivukadalp3179
3 күн бұрын
இனி எல்லா கோவில்களிலும் கிரிக்கெட் ஆடலாம். ஆடினால் பூமர், டெய்லி ரோஸ்ட் எல்லாம் ஒரு நாளில் கிடைக்கும்.
@saransdr
4 күн бұрын
In North they have spread that Rahul, Indira and Nehru are muslims. By RSS. They love DMK politics but they want DMK to recuse congress from alliance. If congress wants sasikanth, selvaperundhagai and aadhav Arjuna to oppose our DMK then we are better off without them.
@mohancm4301
4 күн бұрын
W Bengalil cpm kolgaigalal ange makkalal virattappattargal
@nagaiahgovindarajalu8110
4 күн бұрын
Dear sons a lateral thinking how much the voters and caste based state so called victims of humiliation did take the responsibility Correct cricket can played in sacred places like temple other games can be played in inner parts of temple
@SH-hw4uy
4 күн бұрын
சாம்சுங் தொழிலாளர் பிரச்சனை பற்றி பேசும் பொழுது இப்பொழுது தான் மருதையன் அவர்கள் கூறிய கருத்தையும் கேட்டு வந்தேன். சாம்சுங் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ள சங்கத்திற்கு சாம்சுங் தொழிலாளர் சங்கம் என்று பெயர் வைக்காமல் வேறு என்ன பெயர் வைப்பது? இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ள தொழிலாளர் உரிமையில் ஒன்றுதான் தொழிலாளர்கள் சங்கம் வைத்து கொள்ளலாம் என்பது. திமுக ஆதரவாளர்கள் தான் என்பதற்காக கண்மூடித்தனமாக ஆதரிக்க தற்குறி இல்ல. மருதையன் அவர்கள் இது பற்றி கொடுத்துள்ள பேட்டி அரண்செய் உள்ளது. அதையும் கேட்டு யோசித்து மூடிவு செய்யலாம்.
Пікірлер: 64