தீர்வு இல்லை ,வாழ்கை அவ்வளவு தான் என்று இருந்து எங்களுக்கு சுவாசத்தை கொடுத்தவர் தணிகாசலம் ஐயா அவர்கள்.மிக்க நன்றி.எங்கள் குரு.
@jayanthisrinivasan7100
2 ай бұрын
நான் தசமி திதில பிறந்தவள்.. நான் அனாதையா செத்துபோவேனா...சார்..அருமையான மகனோடு வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்...
@sureshbharathi9829
3 ай бұрын
பிரபஞ்ச சக்கரவர்த்தி தணிகாசலம் அவர்களுக்கும் சின்ராசு அவர்களுக்கும் சிறப்பு வணக்கம்
@gauthamd1819
3 ай бұрын
பிரபஞ்ச சக்ரவர்த்தியா?? 🤔🤔
@9345760996
3 ай бұрын
😅😂😅😂
@meenakshiprabhakar3298
3 ай бұрын
Excellent conversation by two jothida genius jambavans
@thiruvarul_mathivanan
3 ай бұрын
திருவருள் ஜோதிட கல்வி மையம் கோவை யூ.ஆர் மதிவாணன் அய்யா அவர்கள் திண்டுக்கல் திரு சின்னராஜ் அவர்களுக்கும் திரு தணிகாசலம் அய்யா அவர்களுக்கும். பாண்டிச்சேரி திரு கார்த்திகேயன் அய்யா அவர்களுக்கும் திருவருள் ஜோதிட கல்வி மையம் சார்பாக வாழ்த்துக்கள். எங்களது குருநாதர் இராமலிங்கம் என்கிற சாந்தலிங்கனார் அவர்களையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கின்றோம்
@9345760996
3 ай бұрын
பாண்டிச்சேரி கார்த்திகேயனுன்னு அவரைப் பத்தி யாருக்காவது தெரியுமா
@annadurai1916
3 ай бұрын
அருமையான விளக்கம் சார் நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
@vetri4106
3 ай бұрын
தணிகாசலம் அய்யாவிற்க்கு வணக்கம் நாமக்கல் கண்ணன்
@senthilkumarkandasamy9583
Ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா இருவருக்கும்
@dhinakarji
3 ай бұрын
வணக்கம் திரு தணிகாசலம் ஐயா 🙏🙏🙏
@manikandan-qq7yf
3 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
@MrSadhayam
3 ай бұрын
ஐயா தணிகாசலம் அருமை ..... வாழ்க.....
@sarumathim4563
3 ай бұрын
வணக்கம் ஐயா தங்களது கருத்துகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@malininagaraj8248
3 ай бұрын
🎉🎉🎉 Great. Knowledge is God. How many are so knowledgeable and humble.
@gowthamanwara2589
3 ай бұрын
Welcome sir ji
@leenasbabu3102
3 ай бұрын
Sree thanikachalam sir 🙏🏽🙏🏽🙏🏽very very interesting.lot of research has done.expectng more speech from him sir..🙏
@2801v
3 ай бұрын
Super 🌹
@KanchiSingapore
3 ай бұрын
நண்டுக்கும் பெளர்ணமிக்கும் சம்மந்தம் உண்டு சார்
@ilamughilanjayabal7072
23 күн бұрын
More thanks Ji
@Durairaj448
3 ай бұрын
Thanikachalam Aiiyavirku Vanakam 🙏
@poongothaiselvam1156
3 ай бұрын
அருமை ஐயா 🙏🙏🙏🙏
@narasimmanshreeram1388
3 ай бұрын
அய்யா வணக்கம் நல்ல கேள்விகளை கேட்டது லக்கனம் ராசி இல்லாமல் பலன் சொல்ல முடியுமா என்ற கேள்வி சிறப்பு
@ilamughilanjayabal7072
23 күн бұрын
Yes correct
@boovichyren8631
Ай бұрын
உங்கள பாக்கணும் சார்
@LeninT-oc3ng
21 күн бұрын
Chinaraj super
@vj8960
7 күн бұрын
Vedipatham namayogam temple sollunga sir...pls
@lalithapr7135
3 ай бұрын
wonderful session...plzz.give more details on temples
@KanchiSingapore
3 ай бұрын
வணக்கம் திரு தணிகாசலம் சார்.
@jeyanthis5956
3 ай бұрын
Welcome, sir 2:28
@saralad6014
3 ай бұрын
🙏🙏
@meenakshiprabhakar3298
3 ай бұрын
Waiting for part two
@dhavaselvimanimaran486
2 ай бұрын
ஐயா பதிவு நன்றாக இருந்தது. வளர்பிறை அஷ்டமி திதியில் இருந்து தேய்பிறை அஷ்டமி திதி வரை நல்ல காரியங்கள் நடக்கும் என்று கூறினார். இந்த நாட்களில் சந்திரனுடை ஒளி த்திறன் நன்றாக இருக்கும்.பின் தேய்பிறை அஷ்டமி திதியில் இருந்து வளர்பிறை அஷ்டமி திதி வரை சந்திரன் ஒளித்திறன் குறைவாக இருக்கும். என்று எடுத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.
@krishk9842
3 ай бұрын
சப்தமி திதி கருத்துக்கள் உண்மையான
@KanchiSingapore
3 ай бұрын
பெளர்ணமிக்கும் ரத்ததிற்கும் தொடர்பிருக்கு சார்
@vijayarajan-bt5fk
29 күн бұрын
நான் ஐயா வை2018 இருந்து தொடர்கிறேன்.
@krishnamoorthyp5055
3 ай бұрын
If children born on Navami, Dasami thithi, how to come out of problems in their life path pl
@venkatpuliampatti848
3 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@youtubeshorts_sam
3 ай бұрын
சிறப்பு அருமையான பதிவு. ஜோதிடம் கணிப்பது கஷ்டமான வேலைதான்! அதை திறமன்பட எவராலும் கணிக்க முடியாது என்பது புரிகிறது. ராவணனை தவிர. ஏனென்றால் ஜோதிடத்தில் கண்டுபிடித்தது எமது ராவணன் தானே. இப்படி அரைகுறையாக தெரிந்து கொண்டே, மக்களிடம் பெரும் பணத்தை வாங்கி அவர்களுக்கு 30 நிமிடங்களில் வேகமாகவும் தவறாகவும் பலன்களைக் கூறும் போது உங்களுக்கு கூசாத? அந்த 30 நிமிடங்களிலும் அனாவசியப் பேச்சிலும் 10 நிமிடங்கள் போய்விடும். கா என்றால் கருப்பட்டி வா என்றால் வாயிலே போடு, என்ற பாணியில் பலன் கூறுவதால், பலரின் வாழ்வு வீணாகப் போகிறது. சரி நீங்கள் கூறலாம் அவர்களின் விதி அப்படி இருக்குது அதனால் நீங்கள் தவறாக பலன் கூறி விட்டீர்கள் என்று. இருந்தாலும் உங்களுக்கு தவறு செய்து விட்டேன் என்ற ஒரு எண்ணம் மனசில் தோன்றாதா? உதாரணத்துக்கு நான் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை சிந்தித்து சிந்தித்தே எனது நிம்மதி போய்விடும். இந்தியர்களுக்கு அப்படி ஒரு உணர்வு இல்லையா? தெரியாமல் தான் கேட்கிறேன். எதையும் ஆழமாக ஆராய்ந்து பலன் கூறுவதே சிறப்பு என்று எனக்கு தோன்றுகிறது. தவறு இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களிடம் பலன் கேட்கும் பொழுது வேலை மாற வேண்டாம் புரமோஷன் கிடைக்கும் அது இது என்று அடிச்சு விட்டீங்க. ஆனால் நான் கணித்தது போல் வேலை உடனே போய்விட்டது. குரு தசையில் ஆட்சி பெற்ற சுக்கிர புத்தியில். சூரிய திசையில் தந்தையை இழந்தேன். சந்திர புத்தியில் எதிர்பாராமல் மென்பொருள் பொறியாளராக மாறிவிட்டேன். 12.11.1982, 05:05 pm, Mandaitivu (Jaffna).
@ramyasatish4756
3 ай бұрын
Who did u consult how much they charge...? If it's not positive u need provide the feedback
@youtubeshorts_sam
3 ай бұрын
@@ramyasatish4756 பணம் கொடுத்தது ஒரு பிரச்சனையும் இல்லை. எதனால் இந்த பலன் கணிப்பு பிழைத்தது அதுக்கும் அனைத்தும் அறிந்த சின்னராஜ் அவர்களுக்கு என்பதுதான் எனது கேள்வி. அதைவிட தவறு செய்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். இவர் மழுப்பி விடுவார், ஏனென்றால் தனுசு லக்கினத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று இருக்கிறார் அவரோடு புதனும் சூரியனும் உள்ளார்கள். இரண்டாம் இடத்தில் ராகு அத்துடன் பரிவர்த்தனை யோகத்தில் சனி பகவான் வக்கிர நிலையில் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். அப்புறம் இவருடைய பேச்சுக்கு என்ன குறை. கிரக யுத்தத்தில் இருந்ததால் இவரால் கணிக்க முடியவில்லை. இன்னும் ஒரு இரண்டு நிமிடம் மினக்கெட்டிருந்தால் சரியாக கணித்து இருப்பார். ஆக மொத்தத்தில் ஜோதிடம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஒத்துகிட்டா மகிழ்ச்சி. சரியான காரணத்தை ஆராய்ந்து மீட்டிங் போட்டால் மிக்க மகிழ்ச்சி. அவ்வளவுதான். செலவு செய்ய தானே பணம்.
@krishnamoorthyp5055
3 ай бұрын
51:30
@jeyanthis5956
3 ай бұрын
Wr 5:12
@p.iyappanp.iyappan4282
3 ай бұрын
கோவில் வடக்கும் மற்றும் கிழக்கு பக்கமாக குளம் உள்ளது இதன் விளக்கம் தேவை
@kumarveerabathran8989
3 ай бұрын
கோகுல் ஆஷ்டமி ராம நவமி கிருஷ்ணர் அவத் ரி த. நாள் கோகுலா ஷடம்மி ராமர் அவதரி த்த. நாள் ராம. நவமி
@manirs4367
3 ай бұрын
சார் தங்களுடைய முதல் கேள்விக்கு பதில் இல்லை (இரட்டை குழந்தைகள்)
Пікірлер: 59