சிவகுமார் அய்யா அவர்களுக்கு உங்கள் மேல் அபிமானம் மான அன்பு உண்டு இன்று புரட்சித் தலைவரை நீங்கள் சொன்னது இன்னும் அபிமானமும் உங்கள் மேல் அதிகமாக இருக்கிறது ஐயா பிள்ளைகள் இருவரும் நன்றாக வளர்த்து நல்ல பண்பு நாட்டு மக்களின் ஏழை மக்களின் நன்மைக்காக பல நல்ல செயல் கல்வி விவசாயம் சூரியா கார்த்திக் இரு பிள்ளைகளை கொடுத்து குடும்ப நலனுக்காக இறைவனிடத்தில் மன்றாடிக் ஹிண்டி கொள்ளுவோம் ஆமென்
Пікірлер: 18