2024 லும் இப்பாடலை விரும்பி ரசிக்கும் இளம் பட்டாளங்கள் லைக் தரவும் எனது சிறு வயதில் (இப்போது 66) கோவை மேட்டுப்பாளையம் நகரில் அந்தக் காலங்களில் நடை பெற்ற 15 நாள் இரவு, பகல் என்று சைக்கிள் ஒட்டும் கலை நிகழ்ச்சி . இந்த விழாக்களில் ஆண், பெண் வேடம் கட்டி ஜோடியாக பல திரைப்பட பாடல் நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் என்றும் இடம் பெற்றிருக்கும். களங்கம் தெரியாத அந்த வயதில் அப்படி ஒரு மகிழ்ச்சி, இந்தப் பாடலுக்கு. பெரு மூச்சுடன் 66 வயதிலும், இப்போது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது, அந்த நல்ல காலம் இனியும் வர வாய்ப்பில்லையே 😢😢
எனக்கு வயது 64. என் இளமைக்கால பள்ளி காலங்களில் கேட்டு ரசித்த பாடல் ... Now also ...!
@gowthamgowtham5351
2 ай бұрын
❤
@rajkamal7985
2 ай бұрын
❤❤
@krajt
Ай бұрын
Same feeling
@saravanansaravananls7932
2 ай бұрын
என் வயது 39 எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் என்றும் வாழ்க வளமுடன்
@shabanashabana4644
3 ай бұрын
எனக்கு 51 வயது ஆகிறது அந்த காலத்து பாட்டை கேட்டால் எனக்கு பழைய நினைவுகள் வருகிறது
@rajkamal7985
2 ай бұрын
❤❤
@Kathirkuttymahe
Ай бұрын
1973, My Birth Year
@mi4a900
Жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்க கூடிய பாடல்👍👍
@baburaod473
Жыл бұрын
😮
@Sbdesign8872
Жыл бұрын
@@baburaod473 de
@Sbdesign8872
Жыл бұрын
By
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@Ushagunam
4 ай бұрын
ஆயிரம் முறை கேட்டாலும். திகட்டாத. பாடல். ஜெய்சங்கர். நடிப்பு அப்படி. டி எம் ஸ் சின் குரலில் உள்ள காந்தசக்தி. கேட்பவரை. மயங்கி வைத்து விடும். அந்தற்கு ஈடு கொடுக்கும். நடிப்பு.ம். வாயசைப்பும். அருமை. உஷாராணி குணம்
@mfaaniizunmfaanizun6280
7 ай бұрын
2024 2மாதம் தொடர்கிறது யாரு எல்லாம் கேட்கிறீங்க ஓரு லைக் பண்ணுங்க சூப்பர் songs
@leefialagarraj
6 ай бұрын
மறக்க முடியாத பாடல்
@vsekar3226
6 ай бұрын
Nan kattan 27-3-2024
@lovelysathya1665
6 ай бұрын
எத்தனை காலம் ஆனாலும் உயிருள்ளவரை தினமும் ஒருமுறை கேட்கக்கூடிய பாடல்களில் இந்த பாடலும் ஒன்று
@gdrgdr4177
6 ай бұрын
@@vsekar3226❤30/3/2024
@RamKumar-kc8tn
5 ай бұрын
@subramaniyankandhasamy6228
Жыл бұрын
கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்றாகும் அன்னாருது புகழ் ஓங்குக
@tamilvananvanan6701
Жыл бұрын
ஆரம்பத்தில் அருவி கொட்டுவது போல் வயலின் 🎻 ஓசை முடித்தவுடன் ❤❤T M S ❤❤ ஐயாவின் ஆண்மைதனமான கம்பீரக் குரலை Haet set ல் கேட்டுப்பாருங்கள் TMS ❤️ சுசிலாம்மா 🙏
@gvsgnanavelu7764
8 ай бұрын
❤❤❤🎉 super super super
@kumarramamoorthy2057
6 ай бұрын
நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இவ்வளவு அருமையான அழகான என்றும் இளமையான மனதை மயக்கும் பாடல்.
@MakendiranMahi
4 ай бұрын
2024 யார் எல்லாம் இந்த பாடலை தேடி வந்துள்ளீர்
@arulvelraj9842
2 ай бұрын
❤
@karthikvijayan7266
20 сағат бұрын
❤❤❤
@sahayaraj3240
Ай бұрын
இந்த மாதிரி பாடல் இன்னும் 100 ஆண்டுகள் கழித்து கேக்கலாம்.
@sudhakarsudhakar942
8 ай бұрын
சமீபத்தில் ஒரு அய்யா இந்த பாடலை மிகவும் அருமையாக பாடினார் அதற்காக பார்க்க வந்தேன்
@weorkay
8 ай бұрын
நீங்கள் சொன்னது சரி. நானும் அந்த ஐயா பாடியதை கேட்டேன். அவர் ரசித்துப் பாடியதைக் கேட்டவுடன், முன்னதாக நூறு முறை கேட்டிருந்தும், இன்னொரு முறை கேட்டேன்.
@typicaltamilan4578
4 ай бұрын
@@weorkayyaaru antha aiiya???
@Sudhamathi-v7k
7 ай бұрын
Feb 2024 இந்த பாடல் எவ்வளவு இன்பத்தை தருகிறது???!!
@jothikalaiarasi6642
10 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் காவிய படைப்பு தான் இந்த பாடலும் அதன் வரிகளும் நம் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த காதல் பாடல் நம் வாழ்நாள் இருக்கும் வரை இந்த பாடலை கேட்கலாம்....🎉🎉
@muthukanannandglparanthama937
7 ай бұрын
Supper song. எனக்கு 62 வயது ஆகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
இந்த பாடல் எப்போதும் கேட்டாலும் இளமை திரும்பியது போல ஒரு புத்துணர்ச்சி வரும் ❤
@KalaivananKalaivanan-h5i
5 ай бұрын
மிகவும் அழகான காதல் ஜோடி. மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் துப்பறிவதில் மட்டுமல்ல. காதலிலும் 007 தான்.உணர்ச்சி கொப்பளிக்கும் வரிகளை இசைக்கருவிகள் பொற்ச்சித்திரமாக வார்க்கின்றது.கறுப்பு வெள்ளையில் வண்ண நினைவுகள்.
@semubeem7645
Жыл бұрын
2023 மட்டுமல்ல இன்னும் 60 வருடம் ஆனாலும் கேட்கும் பாடல்
@தமிழ்-கதிர்
5 ай бұрын
என்னுடைய தாய்மாமாவிற்கு பிடித்த பாடல். மாமா வீட்டிற்கு போகும்போதெல்லாம் இந்த பாடலை ஒலிக்கவிட்டு, கூடவே பாடுவதை கேட்டிருக்கிறேன். எங்களின் அன்பான மாமாவின் முகம் வந்துசெல்கிறது.
@mi4a900
Жыл бұрын
எப்பவும் நான் விரும்பி கேட்கும் பாடல் 👍👍👍
@rbalasubramanian6716
Жыл бұрын
Neengal Mattam thank 😊 nanum than
@yogaselvamnadarajan1791
4 ай бұрын
இது போன்ற பாடல்கள் எல்லாமே என்றும் 16.
@inthumathysrinivasan7554
2 ай бұрын
இன்று காதலர் தினத்தில் மலர்கொத்து கொடுத்து மகிழ்வது மேலைநாட்டு கலாசாரம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த சங்கப்பாடல்களில் தலைவன் தலைவியைச் சந்திக்க செல்கின்ற போது மலர்கள் எடுத்துச் சென்று கொடுப்பதாகப் பாடப்பட்டுள்ளன. எத்தனை பெரிய பண்பாடு கொண்ட சமுதாயமாக அன்றே விளங்கியிருக்கின்றது எம் சமூகம்.
@selvakumar-eg6ed
Жыл бұрын
பவ ஆண்டுகளாக இப்பாடலை கேட்டுக்கொண்டுள்ளேன்
@poo.s.p6262
Жыл бұрын
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்... உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 🦋🦋🦋
@PalanisamyKM-u5b
Ай бұрын
நான் தினமும் இரவில் இந்த'பாட்டைகேட்டுவிட்டு தான் உறங்குவேன்
@crimnalgaming6490
Жыл бұрын
T M S ன் குரல் நாயகர்களின் குரலுக்கேற்றவாறு ஒலிக்கிறது. சுசிலாவின் தேன்போன்ற குரல். அருமை.! 👍🏻🙏🏻
@GururaghavendranN
Жыл бұрын
😢. Y🎉 😊 y😢😊 Yeah 😅😢😮g😅😮
@GururaghavendranN
Жыл бұрын
Yeah yeah 😅 N v6 v... 😢
@43krishnakanthn86
4 ай бұрын
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார், உன் வலை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார், உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார், பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன், உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன், ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....
@manivaartalkies5318
8 ай бұрын
2024ஆம் ஆண்டு இந்த பாடலை கேட்ட்க யாரெல்லாம் வந்திர்கள் 🥰🥰🥰
@vijayanpandi4716
Жыл бұрын
தங்கம் பழசா இருந்தாலும் தங்கம் தங்கம்தான்.
@arumugam8109
Жыл бұрын
ஓ. எஸ்🙏
@veerakumarcvs9292
Жыл бұрын
இரவு நேரத்தில் கேட்க இனிமையாக அமைந்த பாடல்
@sivagurumudaliar1246
Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று... அருமை!
@rajasekaranp6749
Жыл бұрын
🌹 காதலினால் புண்பட்ட மனதிற்கு மருந்திட்டால் போலமைந்த பாடல் !🍧🎉😎
@sivaKumar-ic4nj
Жыл бұрын
பொன்.vandondru மலர் என்று முகத்தோடு மோத என்ன ஒரு உவமை ! 🎼🌹🎼💙🙏💙
@kalyanamm4768
Жыл бұрын
2023ஆரம்பம் யார் எல்லாம் இந்த பாடலை கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.?
@amerashanm971
Жыл бұрын
My self
@selvank.selvan4809
Жыл бұрын
நண்பரே நான் இன்றும் (23.1.2023) பாடலை கேட்க்கிறேன் வாழ்க தமிழ் மேலும் பாடகர் பாடலாசிரியர்
@govindharajg2632
Жыл бұрын
\\
@manikandanmanikandan8440
Жыл бұрын
The songs my life
@sheikali5141
Жыл бұрын
27.1.2023
@Sowbaji
Жыл бұрын
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்....அற்புதமான பாடல்...உன் இளமைக்கு துனையாக தனியாக நான் இங்கு வந்தேன்..
@kutralingamk894
Жыл бұрын
ஔஔ
@kutralingamk894
Жыл бұрын
ஶ்ரீஶ்ரீ
@jeyanthilalbv1797
Жыл бұрын
இதுபோன்ற ஜோடி பாடல்களுக்கு எந்த பாடல் கள் இல்லை. வாழ்க TMS.SUSILA.
@Babu-m4h
8 ай бұрын
3:23 2024 ஆம ஆண்டில் இன்று இந்த பாடலை உண்னிப்பாகக் கேட்டேன் பாடலில் உள்ள அர்த்தம் தெரிந்துகோண்டேன். நான் கேட்ட நாள் ( 14/01/2024 ) எண்னுடைய மனைவியின் அரவணைப்பு எணக்குப் புரிந்தது ஒவ்வொரு வரிகளும் 🎉🎉🎉
@saminathv4081
8 ай бұрын
Hi
@saminathv4081
8 ай бұрын
18 .1 .2024
@Babu-m4h
8 ай бұрын
@@saminathv4081 ஹாய் நலமாக இருக்கீங்கிளா மேடம்
@Padmanabhan-o6e
7 ай бұрын
02.02.2024
@DineshDinesh-bg6ks
7 ай бұрын
Today 06/02/2024
@thangaduraigovindarasu3026
Жыл бұрын
இந்த காலத்தில் இலங்.கதலர் கேட்கவேண்டியபாடல்
@manoharankannan7267
Жыл бұрын
💯👌✅️🌷🙏👍🚩🚩🚩முறை கேட்டாளும் சலிக்காத பாடல் கேட்டுக்கொண்டே இருப்பேன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த படத்தை சுமார் 20 தடவை பார்த்து இருப்பேன் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன் வாழ்க ஜெய்சங்கர் விஜயலட்சுமி ஜோடிகள் மக்கள் மணதில் வாழும் கலைஞர்கள்
@l.smalkanthi5392
Жыл бұрын
Unmai ayyaa
@Karnanidhi1991
Жыл бұрын
பாடல் வரிகள் இசை ஒரு இணை, பாடிய குரல்கள் ஓர் இணை, கருப்பு வெள்ளை வண்ணங்கள் ஓர் இணை, உயிர் வடிவம் கொடுத்த ஜெய் மற்றும் விஜி ஓர் இணை, இவற்றில் எந்த இணை சிறந்த அழகு என பார்த்து கேட்டு ரசித்து வியந்து விடை தெரியாமல் தவிக்கிறேன்.கண்,காது, மனது உணர்வு என எல்லாவற்றுக்கும் அழகின் மொத்த உருமாக இப்பாடல், இப் பாடல் வண்ணத்தில் பதிவிறக்கப் பட்டு வந்துள்ளதையும் பார்த்தேன், ஜெய் விஜியின் அழகு ஓர் அற்புதம், நன்றி பாடல் தந்தமைக்கு
@vincentmariya9595
Жыл бұрын
*உண்மையில் மனதை மயக்கும் ஆன்மாவை வருடும் அருமையான ராகத்தில் அமைந்த பாடல் வரிகள்.* நிச்சயமாக மனித இனம் வேட்டையாடி சமூகமாக காடுகளிலும் மலைகளிலும் வாழும் போது, இசை இல்லாமலேயே தான் வாழ்ந்திருப்பான். பிறகு எப்படி, இசை இவன் வாழ்வோடு வந்து சேர்ந்தது, அந்த இசையால் எப்படி இன்பம் வந்து சேர்ந்தது என்று, வரலாறு தெரியாமல் நான் திகைத்திருக்கிறேன். *இலக்கியத்தின் பணி மனிதனை இன்புறுத்துவதா ?? அறிவுருத்துவதா ??* *இன்புறுத்துவதற்காகவும் அறிவுறுத்துவதற்காகவும் மனிதனின் உயர்வுக்காகவும், ஒழுக்க மேன்மைக்காகவும் எழுதப்படுவதே இலக்கியம்.* இந்தப் பாடலைப் பொறுத்தவரை ராகம் மனிதனை இன்புறுத்துகிறது. அதில் எதுவும் சந்தேகம் இல்லை. ஆனால் பாடலின் கருத்துக்கள் மனிதனை இன்புறுத்துவதாகவும் தெரியவில்லை அறிவுறுத்துவதாகவும் தெரியவில்லை. *இலக்கிய சுவை என்றால் எதை கூறுகிறீர் என்று எனக்கு விளங்கவில்லை ??* காதலியை, பெண்ணை, பெண்ணினத்தை கேவலமாக, ஆண் அகங்கார ஆதிக்க ஆணவத்தின் உச்சத்தில் நின்று சந்தேகப்படும்படியாக இலக்கியம் படைத்திருப்பது சரியா ?? காதலனைப் பார்க்க காதலி வருவதாகவும், அப்படி வரும் காதலியை காதலன் சந்தேகப்படுவதாகவும்.... இல்லை இல்லை அதுபோல எதுவும் நடக்கவில்லை என்று காதலி பதில் கூறுவதாகவும் பாடல் செல்கிறது. காதல் புரிபவன், காதலிக்கும் போதே, தன் காதலியை சந்தேகப்படும்படியாக கேள்வி கேட்பது ஆண் இனத்திற்கு அழகல்ல. இவ்வாறாக பாடல் எழுதுவது பாடல் ஆசிரியருக்கும் அழகல்ல. என்னை பார்க்க வரும் வழியில் நீ வேறு யாரை சந்தித்தாய் ?? நீ அவரிடம் என்ன பரிசு வாங்கினாய் ?? உன் கூந்தல் கலையும் அளவுக்கு அவர் என்ன சொன்னார் அல்லது செய்தார் ?? உன் வடிவான இதழ் மீது சுவை என்ன... அப்படி என்றால் முத்தமா ?? உண்மை வாழ்க்கையில் காதலியை பார்த்து இதுபோன்ற கேள்வி கேட்டால் நிச்சயமாக சண்டை பிடிப்பாள். போலியான வாழ்க்கையை சித்தரிக்கும் சினிமா காதலி, இப்படி முறை தவறி, அன்பே இல்லாமல் காதலியின் மீது காதலே இல்லாமல் அநாகரிகமாக ஆணவத்தோடு காதலன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறாமல்... தன் அழகைப் பற்றியும், கூந்தலின் அழகைப் பற்றியும் ஒரு சிறிய வண்டுக்கு பயந்தவள் போலும் பாடல் சென்று இருப்பது... காதலன் கேட்ட கேள்விகளை புரிந்து கொள்ளாமல், தானும் தான் கூந்தலும் மிக அழகாக இருக்கிறது என்றும், தான் ஒரு சிறு வண்டுக்கு பயந்து விட்டேன், அதனால் உன்னிடம் வந்து தஞ்சம் அடைகிறேன், என்றும் பாடல் எழுதியிருப்பது பெண் இனத்தை சிறுமைப்படுத்துவது போல இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்த காலத்தில் ஒரு காதலியை பார்த்து, இவ்வாறான கேள்விகளை காதலன் கேட்டால், நடப்பதே வேறாக இருக்கும்... நடப்பதற்கு காலணி இல்லாமல் போயிருக்கும். காதல் முறிவு ஏற்பட்டு விடும். காலம் மாறிப் போய் இருக்கிறது. இந்தப் பாடலின் நிரூபணம்... ஆண் இனத்தின் அகங்காரமாகவும், பெண்ணினத்தை எந்த அளவுக்கு கேவலமாக சந்தேக புத்தியோடு நடத்தி இருக்கிறார்கள் என்றும், எந்த அளவுக்கு மக்களின் ரசனை இருந்திருக்கிறது என்றும்... இதையெல்லாம் இலக்கியம் என்று வேறு கூறுகிறீர். மனதிற்கு ஏதோ நெருடலாக இருக்கிறது.. பாடல் வரிகளை படித்தவுடன் என் சிந்தனை இப்படித்தான் செல்கிறது. தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும் நிச்சயமாக நான் திருத்திக் கொள்கிறேன். விமர்சகர் வின்சென்ட்
🙏 வணக்கம் பழைய பாடல்கள் பாடல்கள் அல்ல பாடங்கள் படித்துக்கொண்டே மகிழ்ச்சியாக மரணிக்கும் வரை நாம் வாழலாம் 💛🤝
@natarajanr8002
Жыл бұрын
உண்மை ஆம் மரனிக்கும்வரை
@ibrahimk4003
Жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் எத்தனைமுறைக்கேட்டாலும் சளிக்காத பாடல்💐💐💐
@kannapiranbalaji1712
Жыл бұрын
V, kannapiran Virudhunagar
@ibrahimk4003
Жыл бұрын
காலம்.அழிந்தாலும் பாடல் அழியாது❤️❤️❤️❤️
@nachiyarganesan2049
Жыл бұрын
அருமை அருமை
@Z.Y.Himsagar
Жыл бұрын
♥️நினைவு தப்பும் வரை♥️ ♥️நினைவில் நிற்கும் பாடல்♥️
@helenpoornima5126
Жыл бұрын
ஆனா எனக்கு உங்க போன் நம்பரும் தராதீங்கோ வாட்ஸ்அப்புக்கும் வராதீங்கோ !அதானே நீங்கோ செய்யறேள் !இது நோக்கே நல்லாருக்கா ! என்னை ஒங்களுக்குப்பிடிக்கலை !அதானே ?!?!?!!! 👸
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@chandrasekaranmanickavelu2413
10 ай бұрын
நினைவு தவறும் காலத்திலும் இப்பாடலை கேட்டால் நினைவு திரும்பி விடும்
@RengarajanKuppusamyThandalai
5 ай бұрын
I. Used. To. Hear. Often
@msdhinakaran1013
11 ай бұрын
1980ல் +1படிக்கும்போது பார்த்து ரசித்த படம் பல்லாயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@rajoonagarajan5788
Жыл бұрын
500 ஆண்டுகளானாலும் கேட்டு கொண்டே இருக்க வைக்கும் இனிமையான பாடல்
@anbuanbu9460
6 ай бұрын
குற்றம் சொல்வதற்கென்று இப்படி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கிறது இவர்களை திருத்த முடியாது என்ன அருமையான பாடல் இது காலத்தால் அழியாத பாடல் .7-3-24
@sivavelayutham7278
2 ай бұрын
Vida maattan Vedha, Annam MSV avargalai Thaniya no 1 ukku. Ippadalai thodarnthu ketkiren 3 murai 1966 il irunthu ketkiren (Xth)
@fairmindedhuman7686
Жыл бұрын
One of my favourite song since my school days...during those days, no mob, no tape recorder etc..only radio..when i am going to school after noon section, srilankan radio will broad cost neengal kattavai 1430 to 1500 hr.. if i heard this song, i will stay near tea shop, will hear fully, then only i will go to attend class....such a good song with mesmeraising voice /soft music, good lines...this song will live for another century...
@vincentmary1088
Жыл бұрын
Me too
@usalpaurvi
Жыл бұрын
Hello, greetings from Mckees Rocks - State of Pennslyvania - USA, I don't have a Tamil key board, can someone help me with the name of the movie.... the song has.... in Tamil.... has a line sometime 1/2 way thru the song as....veetu kulai magal valakai yethi kum kumam idigindraidh, this is a movie sometime in 1950 - 1965, I tried Palam Pazum, Thiruvalaiadal, Kandan Karunai, Pasum Malar to name a few, please check with you elders, they will know. I want to thank you anyone in advance. All are welcome, I have been living in the USA for +30 years
@chandrasekaranmanickavelu2413
10 ай бұрын
Iru Vallavargal
@r.s.nathan6772
Жыл бұрын
இந்தி மொழியின் சந்தங்களுக்கு ஏற்ப இப்படீ ஒரு கவிதையை கவிஅரசர் ஒருவரால் மட்டுமே கொடுக்கமுடீயும். கண்ணா தாசா உன்னை வரவேற்க மலரோடு நாங்கள் காத்திருக்கிறோம்.
@SheikAbdullah-y6m
11 ай бұрын
மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு, சூப்பர் ஹிட் கொடுத்த பாடலும், படமும்❤
@Kanaki-k5r
15 күн бұрын
2024 ஆம் ஆண்டு 9-ம் மாதம' யார்யாரெல்லாம் கேட்டு ரசிக்கிறீர்கள் தோழிகளே, தோழர்களே
@rajav4892
2 ай бұрын
நான் பள்ளிக்கு செல்லும்போது இந்த பாடலை கேட்டு
@wolverinevivek6192
Жыл бұрын
எவறாலும் (மறுக்க) மறக்க முடியாத உண்மையான நெம்பர் ஒன் காதல் பாடல்இதுவாகத்தான் இருக்கும் .100 வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும.உண்மையில் வேதா ஒரு தனி திறமைசாலிதான். .ஏனென்றால் இப்பாடலின் இசையும் வர்ணனையும் அப்படி.
I am from kerala, i am just 20year old but i love tamil old songs😍
@ksthirugnanamvanidevi8346
7 ай бұрын
U r most important person and notable.
@RamanathanS-u2d
3 ай бұрын
இனிமையான குரல் பாடல் ஜெய்சங்கர் படங்கள் அனைத்தும் இனிமை குரல் பாடல்
@AnbumahaAnbumaha-o4i
Жыл бұрын
அருமையான பாடல் தபேலா இசை மிகவும் அருமை
@selvamk9920
3 ай бұрын
தூக்கம் மறந்து கேட்க தூண்டும் மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள் ஐயா
@J.VidyaSagar
Жыл бұрын
Some songs like these are so timeless, that I have lost count, how many times i would have heard this over the decades, itself. Rare to find such songs these days. The melody is simple and pure.
@JR-gk9jy
Ай бұрын
காலம் முழுதும் கேட்கலாம்
@arumugamk7828
9 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு அமையாத சிறந்த பாடல் மக்கள் ஜெய்சங்கர் அவர்களுக்கு அமைந்து விடுவது சிறப்பான நேரம்.
@maduraivajravelu1142
12 күн бұрын
கலல உலகில் இதுபோன்ற இணைகள் இதுவரை இல்லை இனியும் இல்லை
@gparamasivam7377
Жыл бұрын
என் சிறுவயதில் இந்த பாடல் தினமும் கேப்பேன் ❤️❤️❤️❤️❤️
@sriramsriram6844
Жыл бұрын
நம்மையெல்லாம்அமைதியாக தூங்கவைக்கும் அருமையானபாடல்கள் தாலாட்டும் பழைய பாடல்
@sambamurthyk3596
28 күн бұрын
Beautiful Picturisation with Nice lyrics synchronized with Nature and Melodious Tune with apt performance by real life Couple. An ever green memorable duet by TMS and PS.
@Jerusalemministries-z5r
7 ай бұрын
ஜெய்சங்கர் ஐயா ஒரு சிறந்த மனிதர்...
@aijay559
5 ай бұрын
அருமையான பாடல்🎉🎉
@helenpoornima5126
Жыл бұрын
மிகவும் அழகான. காதல் பாடல் ! இதை பீட் பண்ண இன்னிவரைப்பாடல் இல்லை !வேதாவின் இசையும் கவிகளும் டிஎம்எஸ் சுசீமாவும் ஜெய்சங்கர் விஜயலட்சுமியும் அற்புதம் ! பாடலின் கவிகள் அழகு ! வேதா இசை ஆஹாஹா!!!! நன்றீ 👸 🙏
@shivasundari2183
Жыл бұрын
Nice.... 🤗 Helen🥰👍🏼
@helenpoornima5126
Жыл бұрын
@@shivasundari2183 Thank you my dear !👸 🌹
@alaguthoughtz
Жыл бұрын
இந்த பாடல் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டு வருகிறேன் இது போன்ற காதல் பாடல் கேட்டதில்லை. தனுஷ் சிவகார்த்திகேயன் என்றைக்கு பாடல் எழுத ஆரம்பித்தார்களே அன்றே பாடலாசிரியர்க்கே உண்டான மரியாதை போச்சு.
@johnmohamed3898
Жыл бұрын
@@helenpoornima5126 சே
@abulkalamasak6066
Жыл бұрын
GOOD
@Mkrishnarajmkrishnaraj-s5u
Жыл бұрын
எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் இன்பமாக உள்ளது.
@somethingspecial7478
Жыл бұрын
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்? உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் படம்:இரு வல்லவர்கள் பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா வரிகள்-கண்ணதாசன் இசை-வேதாநான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்? உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்? நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்? உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன் படம்:இரு வல்லவர்கள் பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா வரிகள்-கண்ணதாசன் இசை-வேதா
@MeenakshiMuthu-r4y
8 ай бұрын
நன்றி சார்.
@ashvamonu648
3 ай бұрын
12th padikumbodhu en Tamil vathiyar loganathan sir indha paatta paadi indha paatoda arthatha sonnar kadhala pathi oru class full ah peasi puriya vechar ipo enakku 2 kuzhandhainga ippo keatalum en wife Mela avlo romantic feel varum kaalam kadandhu nilaikra indha songukku naan adimai nandri logu sir
@selvamk9920
Жыл бұрын
அருமையான மனதுக்கு இதமான சூப்பர் பாடல் வாழ்த்துக்களுடன் உங்கள் செல்வம்
@viviyanlouis2895
10 ай бұрын
பல யுகங்கள் கடந்து சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வு. தமிழ் கவிகளில் தெறிக்கவிடப்பட்டுள்ளது
@manimaran.g.manimaran.g.6220
Жыл бұрын
" குழந்தையும் தெய்வமும் " ஜெய்சங்கர் ஜமுனா நடித்த சிறந்த படம். நான் மலரோடு தனியாக ஏன் இங்கே வந்தேன்.. இந்த மகாராணியை காண இங்கு ஓடோடி வந்தேன்...
@siththijezeema
Жыл бұрын
U.4
@senthilnathanrathinam7952
Жыл бұрын
இந்த பாடல் மெட்டு ஹிந்தி பாடலிலிருந்து எடுக்க பட்டது. ஆனால் ஹிந்தி பாடலைவிட சூப்பர். இங்கும் பழைய தமிழ் பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்று சொல்லி கேவலமான தொழில் செய்து கடுப்பேத்துகிறார்கள்.
@gudhayasuriyakumar3750
Жыл бұрын
ஆனால் இது ஜெய் சங்கர் L விஜய லட்சுமி அல்லவா. படம் இரு வல்லவர்கள் அல்லது வல்லவன் வருகிறான்
@manimaran.g.manimaran.g.6220
Жыл бұрын
@@gudhayasuriyakumar3750 நன்றி வணக்கம்.! ஆம் நீங்கள் கூறியது உண்மை. நான் தப்பாக கூறியது பெரிய தவறு. இந்த படம் இப்பொழுதுதான் பார்த்தேன்.
@arumugamondimuthu9877
11 ай бұрын
நான் இந்த பாடலை ரசித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு வயத51 ஜெய்சங்கர் ரொம்ப பிடிக்கும்
@cgguessing1277
Жыл бұрын
The great KANNADASAN lyrics VEDA music. TMS SUSILA voice what a combination never END THIS SONG
@VasanthakumaryRamasamy
5 ай бұрын
3000 ஆண்டுகள் என்ன இந்த உலகம் இருக்கும் வரையில் இந்த மாதிரியான பாடல்கள் காலத்தால் அழிக்கவே முடியாத பாடல்
@Rukumani-rf3ui
3 ай бұрын
இன்றும் நான் கேட்கிறேன், கேட்டு கொண்டு தானே இருக்கேன். கண்ணதாசன். டிஎம்எஸ், சுசீலா. இசை.எஸ்எஸ்வேதா. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? என் மகராணி உனைக்கான ஓடோடி வந்தேன். அருமை குரல்கள். அருமை குரல்கள். எனக்கும் இதை பாட தெரியும்.Smule இல் பாடுகிறேன்.😊
@thillaisabapathy9249
Жыл бұрын
கவிஞன் பிறக்கிறான் அவன் இறப்பது இல்லை .. இதற்கு ஒரே உதாரணம் இந்த பாடல் தந்த வரிகள்.. மலரோடு 'காத்திருந்த' காதலிடம் (காதலனிடம்) காரணம் சொல்லும் பெண்மை .. "பொன் வண்டொன்று என் முகத்தோடு மோத ..என் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட .. என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக நான் பயந்தோடி வந்தேன் ..உன்னிடம் உண்மை கூற"... காதல் பாடவந்தவன் தமிழ் கவிதை பாடியிருக்கிறான். இந்த சுகமான ராகம் வேற்று மொழி தழுவல் என்றாலும் அந்த ராகசந்தங்களுக்கு ஏற்ற என் மொழியில் சொல் தந்த .. கவிதை.. அதன் கற்பனை வனப்பு.. ஆஹா..பூவையும் பூவையர் முகத்தையும் ... கலைந்து மிதந்த கூந்தலை கரு மேகமாகவும் உவமை சொன்ன அழகு .. பூவுடன் காத்திருந்து சௌந்தர்ராஜனா ? ஜெய்சங்கரா?!! .. தன் முகத்தில் மோதிய வண்டின் பயத்தில் கூட இனிமை குறையாமல் பாடிய சுசீலா.. ஆஹா."நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் .." என்று கனவு தேவதையின் உடையில் ஜெய்சங்கருடன் காதல் உறவாட வந்த அழகு சிலையாக எல்.விஜயலட்சுமி ...
@jayakeshavan8047
Жыл бұрын
Super sir. Super sir. What an explanation. God bless you
@srivasan4697
5 күн бұрын
பி. சுசிலா அவர்களின் பாடலை பிரதி பலிப்பது போல பாடக்கூடிய பல பாடகிகள் இருக்கிறார்கள். அவர்களில் சுதாவள்ளியப்பனும் ஒருவர். இருவரும் நன்றாகவே பாடினார்கள். க. சீனிவாசன். சென்னை.
@karnanithimurugan6369
11 ай бұрын
உண்மையான காதலுக்கு இது அமிர்தம் ❤❤❤❤
@RamasamySamy-je7vl
3 ай бұрын
I am 80 . Still such much meaningful melody songs sung by TMS and Sushila ,the legends remain in the minds of music lovers .
@saminathan4888
Жыл бұрын
30 01 23 சொல்ல முடியாததெல்லாம் , முடியாத பேரின்பம் ! ! அழியாத ஓவியம் ..
@harish-u1y
3 ай бұрын
இந்த பாடலை பதிவு செய்து எங்களுக்கு தந்தமைக்கு மிகுந்த நன்றி கலந்த வணக்கம் நன்றி நன்றி இந்த பாடல் எங்கள் காலத்தில் மட்டும் அல்ல 2024 ம் ஆண்டு மட்டும் அல்ல இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத பாடல் இந்த பாடல் பதிவு செய்தவங்க முகவரி அல்லது போன் நம்பரை பதிவு செய்தால் நல்லது
@ramyagabby5778
Жыл бұрын
அப்பா...! எவ்வளவு அழகான பாடல் ❤❤❤
@renganvelayutham-ng5cm
3 ай бұрын
எனது அகவை 63.அருமையான பாடல்.
@tamilan2083
6 ай бұрын
ஜெயலலிதா மணம் கவர்ந்த ஜெய் சங்கர் 😍
@rajendransrinivasan6936
Ай бұрын
இந்த பாடலை நான் ஒரு ஆயிரம் முறை கேட்டேன்... ஜெய்சங்கர் நடிப்பு அருமை
@KannanKannan-vp4jk
5 ай бұрын
❤❤❤சொல்லவும் வேண்டுமோ பாடலின் சுவை
@kathirvel4079
10 ай бұрын
இந்த பாடல் போல் ஒரு இனிமையான பாடலைக் கூட தர இயலாத அனிருத் என்பவருக்கு பல கோடிகளில் சம்பளம்?
@சாய்தமிழன்டா
Ай бұрын
சங்கர் கணேஷ் அருமையான இசைத்துள்ளலில் சவுந்தரராஜனின் சங்கீத குரலிசை ❤
@Badboy-bv7qr
8 ай бұрын
I am 24 tha.. Enaku 60's, 70's songs tha romba pidikum.. 😍😍
@madanmadan155
Жыл бұрын
அருமை யான பாடல் அழியாத காவியம்
@HDBrother-hw8fc
Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஐ லவ் யூ டி எம்எஸ்
@ravindrannanu4074
11 ай бұрын
தமிழ் தாயின் தவம்., காலம் தந்த வரம்., நாம் கண்ட பலன் - காவியசரின் கவி ஆளுமை.
Пікірлер: 1,2 М.