7:10 உத்திரத்தை பார்த்தே நான் உக்கிவிடப்போறேன் - (உக்கி விடுதல் - மெலிந்து சோர்ந்து போதல், உத்தரம் - வீட்டின் மேல் மச்சி பகுதியை தாங்கி நிற்கும் மரக்கட்டை) தூங்காமல் அந்தரத்தில் உள்ள உத்திரத்தை ஏக்கத்தோடுப் பார்த்தே மெலிந்து போவேனோ என எழுதியிருக்கிறார்.
@veerasujichozhan6526
Жыл бұрын
அருமை
@THE_FIRE_PHOENIX._
Жыл бұрын
அருமையான வரிகள்
@rathinaveludeee
Жыл бұрын
மிக அருமை
@Sarath-Tvm
Жыл бұрын
மிகவும் நன்றி
@manivannanbhavathi6541
Жыл бұрын
Super
@mfaroopiyausi5408
Жыл бұрын
அந்த அம்மா படுறது உங்களுக்கு புடிக்கலனாலும் அவங்க படுறதுனாலதான் அந்த பாட்டே ஜோலிக்கிது
@viswanathanviswa5441
Жыл бұрын
கவிஞர் தாமரை அற்புதமான தமிழ் கவிஞர் இன்று இவர் மட்டுமே தமிழ் கவிதை எழுதி சொக்கிப்போகும் அளவில் இருக்கும்
@jayaramant1001
Жыл бұрын
இந்த பாடலை. கேட்கும் போது நான் இதை தான் உணர்ந்தேன் நல்ல தமிழ் உச்சரிப்பு இல்லை என்று . நீங்கள் சொல்வது சரியான கருத்து
நல்ல தமிழ் கெட்ட தமிழ் என்று மொழி இல்ல. புரிஞ்சா சரி. மாற்று மொழிப்பாடல்கள ரசித்து கேட்டதில்லையா?
@balachander4199
Жыл бұрын
Absolutely right very good music, lyrics too good but the pronunciation extremely bad.
@balachander4199
Жыл бұрын
Yes isaipuyil has killed the song
@varshanrocks6497
Жыл бұрын
இரட்டை அர்த்தங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகள் இல்லாத தோழ தமிழ் சொற்களை பயன்படுத்தி பாடல் ஆசிரியரான கவிஞர் தாமரை அவர்கள் எழுதிய வருகிறார் மிக்க மகிழ்ச்சி
@mahalingammaha8316
Жыл бұрын
Unmai than sir mathu Sri varthaigal puriyala sir
@astrologerthineshpillaiwal1800
Жыл бұрын
ஆமாம் அய்யா
@vijaymanoj.1340
Жыл бұрын
தாமரை அவர்கள் பெயரை போலவே அவரின் பாடல் வரிகளும் இனிமையானது அழகானது
@bakiyanathanarunbenetic8603
Жыл бұрын
தாமரை..... மிகச்சிறந்த படைப்பாளி.... சூழ்நிலை முழுவதும் உள்வாங்கிய உணர்வு நிறை படைப்பு... வாழ்த்துக்கள் கவிஞரே... இசைப்புயல் முத்திரை நிறைவு...
@supriyaaudi87
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் ❤️😍 தாமரை ❤️❤️
@naampirakkavittal6226
Жыл бұрын
என்ன சொன்னாலும் அந்த பாட்டுல பாடுன பாடகி வாய்ஸ் தன்மைதான் அழகு
@chakravarthykrishna8960
Жыл бұрын
இங்கு அவர் குரலை பற்றி எந்த விமர்சனமும் இல்லை. அவருடைய உச்சரிப்பு தான் பெரிய பிரச்சனை. குரல் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் குரலை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்ய? ஒவ்வொரு மொழிக்கும் சரியான உச்சரிப்பு என்பது மிக மிக முக்கியம். வேற்று மொழியினராக இருந்தாலும் சுசீலாம்மா ஜானகிம்மா சித்ராம்மா, சுஜாதா, ஸ்வர்ணலதா, ஸ்ரேயா கோஷல் இவர்கள் அனைவரும் மிகவும் சரியான உச்சரிப்பில் பாடுபவர்கள்.
@ako4761
Жыл бұрын
அக்கா தாமரை தமிழ் சமூகத்தில் பிறந்த ஒப்பற்ற கவிஞர். அக்காவுக்கு தம்பியின் புரட்சி வணக்கம்.. அதே போல் ஐயா இந்த பாடலை விளக்கம் தரும் விதம் மிக அருமை... நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்....நன்றி.....
@govindangovindan923
Жыл бұрын
கணவன் உடனில்லா மனைவி எப்படி கடினப்படுவாள் என்பதை இப்பாடல் வரிகளின் மூலம் அருமையாக உணர்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@ayyavunavaneethakumar1919
Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை.ரகுமான் அய்யா இனிமேலாவது தமிழ் தெரிந்தவர்களை வைத்துப் பாடல் பாட வைக்கனும் என்பது எனது வேண்டுகள்
@moorthymoorthy9699
Жыл бұрын
Superb sir
@m.baskaranm.baskaran4771
Жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு ! பாடல் ஆசிரியர்கள் முதலில் எனது பாடல் வரிகள் புரியும்படி இசை இருக்க வேண்டும் என சொல்லனும் ! துனிவுவேண்டும் ! வைரமுத்துபோல் ! பணத்துக்கு ஆசேப்பட்டால் ! சேந்தினால் என்ன? சிந்தினால் என்ன ? போங்கப்பா ? தலைகனம் பிடித்தவர் என்கிற பட்டம் வேண்டுமா ?
@bossraaja1267
Жыл бұрын
எங்க avarey singing ( காத்து ------------------ pooola இவள்ளவு gap எதுக்கு ( கேட்ட idu oru type of modulation??? என்கிறார் idai aaahhhh ohhhhhhh uuhhhhhhh அப்படின்னு---------------- அய்யோ நம்ம தமிழ் நிலமை இப்படிதான் poogum போல ( நானே tamil இப்போ taan கொஞ்சம் கொஞ்ச பேசுகிறீர்கள் என்று solkirargal
@aneeshaneesh86
Жыл бұрын
Yes sir
@jaheerhussain9512
Жыл бұрын
சரியான விமர்சனம் அண்ணா உண்மையிலேயே சொல்லுகிறேன் எனக்கும் மனம் வருத்தம் நிறைய இருந்தது எப்படிப்பட்ட அழகான பாடல் எப்படிப்பட்ட அழகான இசையை இப்படி செய்து இருக்கிறார் என்று மனவேதனை மிகவும் அதிகமாக இருந்தது உங்கள் ஆதங்கத்தை கேட்டவுடன் எனக்கு மனபாரம் லேசாக குறைந்தது
பின்னணிப் பாடகி சுவர்ணலதா அம்மா உயிரோடு இன்று இருந்து இருந்தால் நிச்சயம் ரகுமான் சுவர்ணலதா அம்மாவைத் தான் பாட வைத்திருப்பார்...
@MrSrinirocks
Жыл бұрын
Unmai dan avangaluku apt ana song ithu
@mallikaramesh5833
Жыл бұрын
ஏன் தற்போது தமிழ் நன்றாக பேசக்கூடிய பாடகிகள் இல்லையா என்ன?
@rajendrannanappan2978
Жыл бұрын
ஸ்வர்ணலதா அம்மா இறந்தது திரை இசை உலகிட்கு பெரிய இழப்பு. அபாரமான திறமை மிக்க பாடகி. உலகம் உள்ள வரை அவரின் குரல் ஒலித்து கொண்டு இருக்கும்
@vijayasangeetha547
Жыл бұрын
@@rajendrannanappan2978 Yes very correct
@meerameera4245
Жыл бұрын
Mm
@user-to5lm5qg4n
Жыл бұрын
இந்த குரலுக்கு தான் பாடல் ஹிட்டானது. நண்பரே!
@yamininayaham7676
Жыл бұрын
பொதுவா தாமரை பாடல் வரிகளில் ஒரு பெண்ணின் ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு அழகான வரிகளை பாடியவர் கெடுத்து விட்டார் என்றே கூறலாம், தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி.
@karpahaarasu1418
Жыл бұрын
கவிஞர் தாமரை, ஆங்கில சொற்கள் கலக்காமல் இன்று எழுதும் ஒரே நபர்...
@manorajan3115
Жыл бұрын
ரஹ்மான் இந்த பாடலை Mathushiri ஐ வைத்து கொலை பண்ணி விட்டார்.
@abuajmal1442
Жыл бұрын
சினேகன்
@yogeshpadh3718
Жыл бұрын
@@manorajan3115 SPB அவர்களை பாட வைத்த ஏக் துஜே கேலியே-லும் இந்த குறையை வட இந்தியாவில் சொல்லப்பட்டது. ஆனால் ஹிட் ஆச்சா இல்லையா?
@MahaLakshmi-td1sm
Жыл бұрын
நல்ல.இருக்கு.குரல்.சும்மா.குறை.
@attakathidinesh5087
Жыл бұрын
Umadevi the ideal writer
@kchandru7169
Жыл бұрын
வரிகள், இசை, குரல் மூன்றும் ஒரே அலைவரிசையில் பயணித்தால் மட்டுமே அந்த பாடல் முழுமையாக உயிர்பெறும்.
@senthil4912
Жыл бұрын
AR isai eppoluthume pedal varikalai kudithuvittu mola satham mattume ketkum ithai AR idam kettal nalla music system vangi pattu kelunu ehathalamana bathil than Varum..
@rathanreviews
Жыл бұрын
பாடலைக் கேட்டு ரசித்தேன் ஆனால் உங்கள் பதிவை கேட்டபிறகுதான் அர்த்தங்கள் அறிந்தேன். நன்றி தமிழா 💐 கவிஞர் தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐 இசையமைப்பாளர் ரகுமான் அவர்கள் மீண்டும் இந்த தவறை செய்ய வேண்டாம் Pls 🙏
@mayilvaganan9890
Жыл бұрын
பாடல் வரியில் இவ்வளவு புரிதல் தன்மை இருப்பது தெரிகிறதோ இல்லையோ ஆனால் நீங்கள் சொல்லும் போது ஒவ்வொன்றும் கேட்க அருமையாக இருக்கிறது. இந்த வீடியோ பதிவிட்ட வரைக்கும் விளக்கிச் சொன்னவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@SelvaKumar-up4ll
Жыл бұрын
பாடலுக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் நீங்கள் சொன்னதுக்கு பிறகு தான் இப்பாடலில் முழு அர்த்தமும் புரிந்தது நன்றி
@shyamalanambiar2637
Жыл бұрын
உண்மையில் பாடலை கேட்டு ரசித்து விமர்சனம் செய்ததற்காக நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@rikasmohamed2820
Жыл бұрын
பாட்டு முதல் முதல் கேட்கும் போதே, இதுதான் தோன்றியு, அழகான இசை, அருமையான வரிகள், ரம்யமான குரல், ஆனா உச்சரிப்பு தெளிவில்லை, இந்தப் பாடலோட உயிரே அதுதான். பாடலின் உடல் மட்டுமே இவ்வளவு கொண்டாடப்படுகிறது, உயிரும் இருந்திருந்தால்...
@nandagopalmoopanar2907
Жыл бұрын
நியாயமான ஒரு உண்மையான தமிழரின் ஆதங்கமும் வேண்டுகோளும்!என்னுடைய எண்ணக் கிடக்கையும் அது தான்
@CFKUMAR-qd5zz
Жыл бұрын
சரியான விமர்சனம்....எத்தனையோ நல்ல உச்சரிப்புடன் கூடிய பாடகர்கள் இருக்கும்போது....நம்ம மொழி பாடகியை பாட வைத்திருக்கலாம்...ARR இதை இனிமேல் இந்த தவறை தொடரமாட்டார் என நம்புவோம்....
@anjusekar986
Жыл бұрын
Ongala ellam thiruthave mudiyathu thamil thamilan nu en sagureenga intha patla avlo mistake ila avunga voice nalla eruku different voice music pathi theriyama pesurathu oru singer ahh en kevala paduthureenga appo ethuku kekureenga ellarum en matha patu kekave matanga romba panathanga athan thamilana velila mathika matikanga
@fsaletsoniya3117
Жыл бұрын
@Sathish Kumar தமிழ் உச்சரிப்பு தெரிந்த தமிழ் பாடகர்களுக்கு தமிழ் நாட்டில் பஞ்சமா???
@mathankumar2433
Жыл бұрын
மிக கேவலமான உச்சரிப்பு .....
@classicalraju1
Жыл бұрын
செல்லமாக சொல்லி இருக்கிறீர்கள் இதைக் கேட்கும் எல்லாருக்கும் உள்ள கவலைதான் உண்மை கண்டிப்பாக இது அவர் காதில் விழும்
@RadhaGS-iz8rc
Жыл бұрын
அந்த பாடகியின் குரலில் இப்பாடலை பலமுறைக்கேட்டும் வார்த்தைகள் புரியவில்லை அருமையான பாடல் நன்றி தம்பி.
@vijaykrish9726
Жыл бұрын
நன்றி , இதை போல பல பாடல்கள் சிறந்த உச்சரிப்பு மிக்கவர்கள் பாடினால் இன்னும் நம் இதயத்தை தொட்டிருக்கும் என்று எண்ணுவது உண்டு , even though iam average tamil knowledge.
@muthukumarana3093
Жыл бұрын
தமிழ் பெண் உச்சரிப்பு இப்படி இருக்காது உங்கள் பதிவு சிறப்பு.
@_nammasattam5857
Жыл бұрын
அழகான வரிகள், இனிய இசை, நல்ல குரல்.. ஆனால் வார்த்தைகள் சிதைந்து போனது.... உச்சரிப்பு சரியாக இருந்திருந்தால் பாடலின் தாக்கம் பன்மடங்கு இருந்திருக்கும்.. இந்த பாட்டை கேட்டவுடன் எனக்கு தோன்றிய அதே கோவம்.. நல்ல விமர்சனம் 👍🏼👍🏼 அருமை 👍🏼👍🏼
@jloganathan237
Жыл бұрын
அருமையான விமர்சனம்
@thangapandiyan4282
Жыл бұрын
A R sir வந்த பிறகு தான் எல்லா மொழிகளிலும் உள்ள புகழ்பெற்ற பாடகர் கள் தமிழில் பாடிய பெறுமை பெற்று தந்தார் வாழ்த்துக்கள் sir
@brokendonut770
Жыл бұрын
Ana tamilargal illa
@thinkdeep4613
Жыл бұрын
Ivalo varushama Vera endha paatayum kekalaya illa....?
@elroy7351
Жыл бұрын
ஆமாம். ழ உச்சரிப்பு ல ஆனதும் அதற்கப்புறம் தான்.
@basbasss4920
Жыл бұрын
@@elroy7351 தாங்கள் தயவுடன் போய் பழைய ராசாவின் யமுனை ஆற்றிலே பாடலை கேட்டு விட்டு கதறவும்
@chandrasekarvimala1404
Жыл бұрын
Ilayaraja vera uril irunthu vangala pada vaikilaya,. Ms mahadevan p suseela janaki spb pb srinivas ellam vera uru karngathan
@thanigamalai9237
Жыл бұрын
உன்மையிலே வெளி ஊர்ல வேலை செய்யும் நன்பர்களுக்கு இந்த மாதிரி ஒரு அற்புதமான பாடல் சுகமாக இருக்கும் பாடல் பாடிய மதுஷிக்கும் வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏
@prabhaprabha994
Жыл бұрын
அருமையாய்ச் சொன்னீர்கள் அய்யா... தமிழ் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
@manin8352
Жыл бұрын
உண்மை
@annamalaiv.ar.683
Жыл бұрын
No better then other language singers she is average singer
@samishami3105
Жыл бұрын
Yes
@nurulsyafiqah7424
Жыл бұрын
Ulagathaleyee TAMILAN mattum dhan .. Tamil tamil tamil nu wastaaa perachana panringga . Ellam Indians dhanee. Enaverii pidithavargal tamilians 80%.
உண்மைதான் தலைவரே, நம்ம தமிழ் பாடகர்களை வைத்தே பாட வைத்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்...கிராமிய வாசம் கலந்திருக்கும்...
@a.ramdasramdas1077
Жыл бұрын
நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.ஏதோ ஒரு பாட்டு ஓடிக். கொண்டிருக்கிறது என்ற ஒரு எண்ணம் அப்போது இருந்தது.ஆனால் இவ்வளவு அருமையான பாடல் வரிகள் அதில் உள்ளது என்பதை நான் அப்போது அறியவில்லை.
@jaihindvanthaematharam2379
Жыл бұрын
Antha suzhalilal vazhum pothum than ,therium oru Aon Epadi thanudiya manaviyai, vittu prithirukum ,thavipuku, kidatha, Arumaruthu intha padal.We are. Salute and proud of u madam Thamarai.
@dillibabu8847
Жыл бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள்... 👌👌👌 இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் மதிப்பிற்குரிய தாமரை அவர்கள் எழுதிய இந்த வரிகள் புரியாமல் போனதுதான் வருத்தமான ஒன்று ... 😴 இந்தப் பாடல் வரிகளுக்கு கண்டிப்பாக அவர்களுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@pradeepglow4480
Жыл бұрын
நம்ம மாநிலத்திலயே எத்தனையோ திறமையான பாடகர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
@shivangikdmmaxchannel7193
Жыл бұрын
kzitem.info3YJKKtFRntU?feature=share
@shivangikdmmaxchannel7193
Жыл бұрын
kzitem.infoEZkYcZu8OCg?feature=share
@ganesanmedia5616
Жыл бұрын
சரியாக சொன்னீங்க தமிழ்லே தெரியாதவங்களை பாடவச்சது பெருமையாக இருந்தாலும் தமிழ் தெரிஞ்சவங்க நல்லா பாடுறவங்க எத்தினையோ பேர் வாய்பு இல்லாம இருக்காங்க என்னத்த சொல்ல கடவுள் துணை 🙏நான் கனேசன் முடியா
@kaderansari10
Жыл бұрын
உண்மையை உறக்க சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தமிழ் வாழவேண்டும்
@rajendrann7797
Жыл бұрын
அண்ணன் வெள்ளைச்சாமியின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
@user-jd9dw3bv6l
Жыл бұрын
ஆமாங்க எனக்கும் இதே ஆதங்கம் இருக்கிறது. இவ்வளவு அருமையான பாடல். பல்லவியை புரிந்துகொள்ளவே பாடலை பல முறை கேட்க வேண்டிய நிலை. சரணத்தில் இருந்து ஒன்றுமே புரியவில்லை.
@prabakaranratha8582
Жыл бұрын
Swarnalatha Amma intha song ah paadi eruntha vera level but Amma ippothu namma kooda illa miss you
@PATHI1705
Жыл бұрын
OOO super I miss you so much akka 🙏🙏🙏❤️❤️❤️
@balaganesh5820
Жыл бұрын
Well said
@ponnusamykalaichelvan6453
Жыл бұрын
@@PATHI1705 hi
@PATHI1705
Жыл бұрын
@@ponnusamykalaichelvan6453 good morning sir 🙏❤️
@sathiyamoorthy9345
Жыл бұрын
திரைத்துறையின் தவிர்க்கமுடியாத சாபம் இசை அமைப்பாளர்கள் பாடகர்களை கொண்டாடும் அளவிற்கு பாடலாசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை..
@ashokkumar-jh2nr
Жыл бұрын
Very correct
@akkidevilgod4780
Жыл бұрын
sunni
@sudalaimanimani1733
Жыл бұрын
அதெல்லாம் கண்ணதானொடு முடிந்தது
@gautammasil3618
Жыл бұрын
Neenga kondadunga status podunga post podunga yaru venanu sona
அழகாக, இனிமையாக 90களில் போய் கொண்டிருந்த திரைப்பட பாடல்களை, இந்த புன்னியவான் தமிழ் படவுலக எண்டரிக்கு பிறகு பாடல்களின் போக்கையே மாற்றி விட்டார். கெடுத்து விட்டார். இனிமையான பாடல்களே இல்லை. இவருக்கு பிறகு வந்த இசையமைப்பாளர்களும் இவரையே பின்பற்றுகிறார்கள். என்னா பாடுறாங்கனே தெரியலே. புரியும்படியான வார்த்தைகளே இல்லை. பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. எல்லா புகழும் இந்த ரஹ்மானையே சாரும்.
@MaruthuPandianJournalist
Жыл бұрын
தமிழுக்கு A.R. ரஹ்மான் செய்த துரோகம் இந்தப் பாடல். சூப்பர் சிங்கர் பாடகிகள் எத்தனையோ பேர் இருக்க தமிழ் பேசத் தெரியாத இந்தப் பாடகி தேவை தானா ? - மருது பாண்டியன் - போடிநாயக்கனூர்
@jaheerhussain9512
Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து அழகான இசை தந்து இருக்கிறார் என்று மனமகிழ்ச்சியோடு இருந்தேன் ஆனால் தாங்கள் சொல்வது போல் லிரிக்ஸ் சரிவர புரியவில்லை இந்த படத்தில் இன்னொரு பாடலும் உண்டு அதுவும் அப்படித்தான் அடங்காத ராட்டினத்தில் அந்தப் பல்லவியும் சரி வர புரியாமல் இருக்கும் லிரிக்ஸ் பார்த்து படித்தபின்பு தான் புரிகிறது
@sp.muthuramavelkutty6510
Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே,முக்கிக்கிட்டு மூக்கால பாடுரமதிரி,இது மாதிரி கிராமிய பாடல்களை உச்சரிப்பு தெளிவுடன் உருவாக்கவேண்டும்.நன்றி.
@kumardevakadatcham9576
Жыл бұрын
A r Rahman Thamari Madhushri combine combo Malli Poo song ..very best presentation ..
@arunasreearunasree2586
Жыл бұрын
இந்தக் குரலுக்காக தான் இந்த பாடல் மிகப்பெரிய அளவிற்கு பாராட்டு பெற்றிருக்கிறது 🔥
@anandrengu8328
Жыл бұрын
விருமன் பாடல் வரிகள் தெளிவாக புரிந்ததால் தான் இவ்வளவு பெரிய ஹிட் ஆனது
@jackyjuslin1056
Жыл бұрын
முக்கால்ல முக்கபேல்லா பாடல்களும் அப்படி தான நண்பா!
@tamilmaniarasakumar9418
Жыл бұрын
Viruman hit ah?
@shabinshabi4527
Жыл бұрын
சரியான பதிவு...3 நாள நானும் பொலம்பிட்டே இருந்தேன்..இனிமேலாவது நல்ல தமிழ் உச்சரிப்பு உள்ள பாடகர்களை பாட வைக்க வேண்டும்..
@yamunadeviragupathiraja9476
Жыл бұрын
பெண் என்பவள் இன்பத்துப்பாலை வெளிப்படையாக வெளிப்படுத்துவது.மரபும் இல்லை.வெளிப்படுத்தத் தயங்குவாள்.ஆனால் சகோதரி தாமரை திரை உலகில் பயணித்து எத்தனையோ தமிழ்ப் பெண் கவிர்களான ஔவை.காக்கைப் பாடிணி போன்றோருக்கு பெருமை சேர்க்கின்றார்.வாழ்த்துக்கள். அதை சிறப்பாக திறனாய்வு செய்த சகோதரருக்கு நன்றிகள்.🙏👍👍👍👍👍👍🙏
@MuthuMuthu-qs5hb
Жыл бұрын
அருமையான விமர்சனம் , நீண்ட நாட்களாக எனக்கும் இந்த எண்ணம் உண்டு, கூடவே தாமரை அவர்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் , சுத்த தமிழில் பாட்டு எழுதுவதற்கு இந்த தமிழ்ச் சமூகம் என்றும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கும்
@kgvel797
Жыл бұрын
இந்த ஒரு பாடல் மட்டுமா இந்த இசையமைப்பாளர் மட்டுமா 99% பாடல்களின் வரிகளை தேட வேண்டியுள்ளது
@rasukrish5191
Жыл бұрын
நிச்சயம் ரஹ்மான் அவர்களை சென்றடைய வேண்டிய காணொளி.
@davidjee3968
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கள்ளக்காதல் போல நான் மெல்ல பேச வேண்டும் யாரும் சத்தம் கேட்கும் போது பொய்யாக தூங்கவேண்டும் மிகவும் அருமை
@tamilselvipugal5240
Жыл бұрын
உண்மையான விர்சனம்.தாங்க உங்களைப்போலவே நானும் திரும்பத்திரும்ப கேட்டுத்தான் வரிகளைப்புரிந்துகொண்டேன்
@lanka1378
Жыл бұрын
உண்மையில் உங்களுடைய விளக்கம் அருமை தமிழ்நாட்டில் எத்தனையோ பெண் ஆண் பாடகர்கள் இருக்கின்றார்கள் தவமாய் தவம் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படியான தருவாயில் கச்சை துன்று வாங்க கொச்சுக்குப் போன கதைதான் இது.
@morrisbabu2728
Жыл бұрын
சரியான விமர்சனம்.....புதுமை என்ற பெயரில் தமிழ் உச்சரிப்பும்.....நல்ல குரல் வளமும் ....தேவை இல்லை என்ற பாணியை அறிமுகப்படுத்தியவர் ARR.....அதன் விளைவு தான் தமிழ் பாடல்களின் அலங்கோலம்......
@dhandapani.gg.dhandapani2445
Жыл бұрын
Super aka Snnerkal ivan potta Visa Vithaithan All alluku puthumai Seirenu Solli Ottu mottha cinimavaium ketuthu kuttichuvar aaki vittarkal
@loveisbeautiful9859
Жыл бұрын
உண்மை ஐயா! அழகிய சொற்களால் அமைந்த பாடலை... தமிழ் தெரிந்த எவருமே இல்லையா... இதைப் பாட? ரகுமான் செய்தது தவறே!
@sanjeevs3566
Жыл бұрын
மதுஸ்ரீ பாடிய குரல் அருமை நன்றி தாமரை மற்றும் ரஹ்மான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
@SafwansSamayal
Жыл бұрын
உண்மை.இந்த பாடலுக்கு இந்த குரல் பொருந்தவில்லை.மனதில் ஒட்டவுமில்லை
@Ferozkamar
Жыл бұрын
இசையமைப்பாளர் A.R. Rahman அவர்கள் தயவுகூர்ந்து விமர்சகர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்கள் சொல்லும் இந்த யோசனையை பரிசீலனை செய்து, தன் இசைப் பணியை அதில் அவர் போடும் உழைப்பானது எந்தவிதத்திலும் குறையாது மக்களை சென்று அடையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்🙏💐
@raghavannagendran6448
Жыл бұрын
தமிழ் மொழி தெரியாதவர்களை பாட வைக்காதீர்கள்.
@kotarajasekaran5071
Жыл бұрын
Rahman says do not talk in Hindi and talk only in Tamil. But
@kotarajasekaran5071
Жыл бұрын
Rahman has only Tamil in his tongue and heart is full of Hindi. He encourages only Hindi speaking singers will not the Tamil singers.
@annamalaiv.ar.683
Жыл бұрын
@@kotarajasekaran5071 yes it is true
@thamilathamila2602
Жыл бұрын
@@kotarajasekaran5071 Hindi kaaranum Tamil thaan pesanaum endu awar ninaikalam. Don't give negative opinions towards Rahman
@anandrengu8328
Жыл бұрын
பொன்னி நதி பாட்டு கேட்ட போது எனக்கும் வரிகள் புரியவில்லை..நானும் இதேதான் நினைத்தேன்..
@@pukkatayanp5346 sootha saathuda da bunda maavane
@deadlydangerous3256
Жыл бұрын
@@pukkatayanp5346 poda joker Funda 🤡
@anianto20
Жыл бұрын
குரல் என்னமோ அருமையான ! உச்சரிப்பு பரிதாபம் . நீங்கள் சொல்வது மிக்க சரி .
@isai..tanjai
Жыл бұрын
லழள இதுவே தமிழின் சிறப்பாகும் இந்த பாடகி இந்த எழுத்துக்கள் எல்லாம் ஒரே மாதிரி இந்த ல விலேயே பாடுகிறார் பாட்டின் அழகு வரிகளின் அழகு மொத்தமாக போயே விட்டது ரகுமான் சார் நீங்க தமிழ் பாடகர்களுக்கு அதிகம் வாய்ப்பு தரவேண்டும் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன் 🙏
@tkthamizhan4509
Жыл бұрын
மிக அழகிய தமிழ் பாடல். இசை ஆதிக்கம் இல்லை பாராட்டுக்கள் ARR. தமிழ் கவிதை மணக்கும் பாடலில் தமிழ் ஜீவன்(உயிர்) இல்லையே!
@mrsrajendranrajendran4712
Жыл бұрын
வணக்கம் திரு.வெள்ளை ச்சாமி !! நீங்கள் தாமரையின் பாடல் வரிகளை முதலில் படித்துவிட்டு அதற்குப்பின் பாடலைக்கேட்டிருந்தீர்களென்றால் அது அதிகப்படியான வருத்தமாயிருக்கும்.பாடுவதுபோலவேயில்லை ஏதோ ஸ்டார்டிங் மியூசிக் என் நினைத்தேன். பீஸா,பர்கர் தானேபிள்ளைகள் விரும்புகிறார்கள்இந்த காலத்தில்தடுக்க நம்மால்முடியுமா இதேநிலையில் ரஹ்மான் இருந்திருக்கலாம். ரஹ்மானை கேட்பதை விட்டுவிட்டு தாமரையிடம் இந்த கேள்வியை வைத்தால் நாமெல்லாம் அவருக்கு ஆறுதல் கூறும்படிஆகுமென நினைக்கிறேன்.இப்படிஒரு அருமையான விளக்கத்தை நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கும்படிசெய்த மது ஸ்ரீ க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் உரித்தா க்குகிறேன்
@iraimozhi668
Жыл бұрын
தாமரையின் வரிகள் எப்போதுமே ஆலாதி தான். தமிழில் அதே சமயம் ஆபாசம் இல்லாத ஆழமான காதல் வரிகளை அவரால் மட்டுமே சாத்தியம். மொழி தெரியாது பாடியவரின் குரல் இனிமை என்றாலும் அதை அவரால் அனுபவித்து பாட இயலவில்லை. நாம்மாலும்..... என்றாலும் இசையும் வரிகளும் அருமை
@mindiseverything2433
Жыл бұрын
கவலையும் காதலும் காமத்துடன் கலக்கும் போது சொற்கள் தடுமாறுவதை தத்ரூபமாக தந்துள்ளார் ரகுமான்.... Hat's off
@samsbanu9604
Жыл бұрын
தரமான விமர்சனம்...போய்ச் சேருகிற காதுகளில் சேரனும். பாராட்டுக்களய்யா.. 💐🙏
நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல பாடல் தமிழை நன்றாக உச்சரிக்க கூடிய பாடகியை பாட வைத்திருக்கலாம். இசை, பாடல் வரிகள் மற்றும் குரல் வளம் அருமை
@parusundari1967
Жыл бұрын
பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும். ஐசரி சார் தாங்கள் கோட்டைவிட்டது வருத்தமாக உள்ளது
@dhevads2359
Жыл бұрын
பாடல் voice கேட்கவே இனிமையாக இல்ல! ஐயோ கடுப்பா இருக்கு!
@umauma5781
Жыл бұрын
A. R் mucik தாமரை வரிகள். மது ஸ்ரீ வாய்ஸ் சூப்பர் எத்துணை முறை கேட்டாலும் சலிக்காது
@thiyagarajanthiyagarajan5827
Жыл бұрын
சிறந்த தமிழ் பேராசிரியரின் தெளிவுரை போல இருந்தது.உங்களை இருபது முறை கேட்க வைத்த AR RAHMAN இசை அருமை.
@jananielangovan4583
Жыл бұрын
உணர்வுப்பூர்வமான பதிவு......இவர் கூறிய விஷயங்களை நானும் கவனித்தேன்....... மற்றபடி இந்த பாடல் எனக்கு மே மிகவும் பிடிக்கும்...
@dhanathinkavithaigal7107
Жыл бұрын
மிகவும் அருமையா சொன்னீங்க நானும் இந்தபாடலை முதலில் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன் பதிவுக்கு நன்றி
@gsmohanmohan7391
Жыл бұрын
உங்கள் மனதில் கவிஞர் தூங்குகிறார். நன்றி. வணக்கம். 🌹🌹
@universalhero8856
Жыл бұрын
நானும் கொண்டேன் இவ் வேதனை மிக அழகான தமிழை கூர்மை இல்லா கத்தியை கொண்டு வெட்டியது போல்....தாமரை தமிழ் உயிர் வாழ இனியாவது பெரிய தவறை திருத்தி கொள்ளுங்கள் எங்கள் ஆஸ்கர் நாயகன் அவர்களே சில வார்த்தைகள் என்ன பாடறாங்கனு தெரியல
@ramasamyrajamani2716
Жыл бұрын
இசை மட்டுமே இப்போது பாடல் பாடல் வரிகளை மனதில் நிற்காமல் போய் வெகுகாலம் ஆகிவிட்டது .தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலந்தேன்.சுட்டால் பொன்சிவக்கும் சுடாமல் கண்சிவந்தேன் அதிலு மெலேடியக இசை வருமே.....பழரசதோட்டம் பனிமலர் கூட்டம் பாவை முகமல்லவா .சுவையான குளிச்சியான முகம் என்ன கற்பனை ...
@Guru_Paarvai
Жыл бұрын
நல்ல பாடல் அதற்குரிய சரியான பிரபலம். அடைந்து விட்டது. வருத்தப்பட ஒன்றும் இல்லை.
@madhuprabhavegfoodiesh1560
Жыл бұрын
U tubeல பார்த்தா எல்லாம் டான்ஸ் ஆடுனாங்க அதில் பாட்டே புரியலைனு தேடினேன் அழகான பாட்டை வீணாக்கிவிட்டார் இந்த பாடலை
@kalavathy1293
Жыл бұрын
தெளிவான விமர்சனம் உண்மையில் பாடல் வரிகள் புரியல இப்பாடல் தமிழ் பாடகிகள் யாராவது பாடியிருந்தால் ரொம்ப சிறப்பாக இருந்திருக்கும் இந்த குரலில் எடுக்கல கொலை தான் செய்துள்ளார் ரஹ்மான் சார் பாடு பட்டது பலனில்லை இதே பாடலை இப்போ யாரையாவது வைத்து பாடவைத்து அதை காட்சி படுத்தலாம் என்பது என் கருத்து 💖💖💖💖💕💕
@lrelangovan8924
Жыл бұрын
சரியான விமர்சனம்.அந்தக்கால பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்கு முக்கிய காரணம் பாடல் வரிகளை புரியும்படி பாடகர்கள் படியதுதான்.ரஹ்மானுக்கு இது தெரியாதது இல்லை.நீங்கள் சுட்டிக்காட்டியது போல் இனி அவர் இதில் கவனம் செலுத்துவார் என நம்புவோம். 😊
@kumaravelkumaravel8973
Жыл бұрын
Yes bro
@KannanKannan-yb3id
Жыл бұрын
De rahman pathi theriyaama pesatha
@warisriyas
Жыл бұрын
பாடியது*
@jvideochannel1468
Жыл бұрын
@@KannanKannan-yb3id enna theriyama pesuraanga... Mozhi theriyadha hindi singers ah pada vechadhey rehman dhaan.. Summa hindi la yaarum chance kudukkadhadhaala ippo tamil tamil nu summa scene pottutu irukkaru unga rehman... Rehman ah patthi unakku dhan theriyala engalukku nallavey theriyum...
@sureshchandar1959
Жыл бұрын
அழகான தமிழ் வரிகளை, நல்ல தமிழ் உச்சரிப்புடன் பாடும் பலர் இங்குள்ள தகவல் இசையமைப்பாளருக்கு தெரியாதா, வித்தியாசமான குரல்வளம் கொண்ட பாடகர்களும் இங்குள்ளது இசையமைப்பாளர் அவர்களுக்கு தெரியுமே, எனவே இனி வரும் காலங்களில் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பாடும் நபர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது ஒரு சாமானியனின் வேண்டுகோள்.
@mr_Liyarson_087
Жыл бұрын
என் கணவர் மலேசியாவில் நான் இந்தியாவில் என் என் தவிப்பும் இதுபோன்றுதான் நன்றி தாமரை அக்கா
@JOE-vw8li
Жыл бұрын
அருமை வெள்ளைச்சாமி தமிழில் பாடகர்கள் எவரும் இல்லை யா ரஹ்மான் நீங்கள் ஏர் டெல் சூப்பர் சிங்கர் ரில் தமிழ் தெரிந்து நன்றாக பாடிய பாடகர்களுக்கு பரிசு கொடுத்தீர்களே அவர்களை பாட வைத்திருக்கலாமே.... ஏன் ஹிந்திக்காரியை வளர்க்கிறீர்கள் ரஹ்மான்.... அவள் உச்சரிப்பு அருவருப்பாக உள்ளது ரஹ்மான்.... அருமையான தமிழ் வரிகள் சிதைக்கப்படுகிறது ரஹ்மான்..
@kuberanrangappan7213
Жыл бұрын
இசைக் கலவையை சரியாகச் செய்ததால்தான் KVM.MSV.Ilayaraja போன்றோரின் பாடல்கள் காலம் கடந்து நின்று நிலைத்து வாழ்கின்றன.மொழியை நேசிப்பவர்கள் வாசிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறார்கள்.வருத்தமே மிஞ்சுகிறது.
@santhisanthi9631
Жыл бұрын
U r correct
@bucks3837
Жыл бұрын
Vengala kadaila yaana pugundha maadhiri iruku ippo irukura songs eh ketaa. Only beats and high volume. Lyrics lorry Tyre la maatna Eli maadhiri aaiduchu. Idhu pathaadhu nu language theriyadha singers vera . Music has no language- True, music doesn't mean killing words and mispronouncing words. Idha sonaa Oscar nayagan, tamizhan nu urutuvaanga. There are several non tamilian singers who put extraordinary effort to pronounce words in tamil.
@kaliannan8712
Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பாடல் சிறந்த சொல்லாடல் மற்றும் யதார்த்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வரிகள் கவிஞர் தாமரையின் மெனக்கெடல் வீணான வேதனை எனக்கு. நான் இந்த பாடலை கேட்டு வழக்கமான சில புதிய படப்பாடல்கள் போல இதுவும் புரியாத பொருளற்ற பாடலென்றே கடந்து போய்விட்டேன். தங்களது பதிவுகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்களது பதிவை பார்த்து விட்டு பிறகு பலமுறை பாடலை திரும்ப திரும்ப கேட்டபிறகே கவிஞ தாமரையின் தமிழ் வீணாகிவிட்டதே என தோன்றுகிறது. ரஹ்மான் இனிமேலாவது தமிழ் நன்றாக உச்சரிப்பு வரவழைத்து பாடகர்களை பாட செய்ய வேண்டும். மேலும் மண் மணம் கொண்ட சூழலுக்கான பாடல்களுக்கு ஏன் நம் பாரம்பரிய இசை வாத்தியங்களை பயண்படுத்தமாட்டேன் என்கிறார். சில நல்ல பாடல்கள் இசை வாத்திங்கள் என்ற பெயரில் சில இயந்திர சத்தங்கள் பாடல்களை சிதைத்தது போன்ற நிகழ்வுகளும் உண்டு. இந்த விசயத்தில் இளையராஜா வை நினைக்கத் தோன்றுகிறது. ரஹ்மான் நவீன இளைஞர்களுக்கு என யோசித்து தனது originally யை விட்டு விலகி போகிறாரோ என்ற சந்தேகம். அவர் அவருடைய இசையை எவ்வித சமரசமும் இல்லாமல் வழங்கினால் காலம் கடந்தும் நினைக்கப்படேவார்.ஏனெனில் தமிழரான அவருக்கும் தமிழை காக்கும் கடமை உண்டல்லவா. பொன்னியின் செல்வனில் நம் மண்ணின் இசை எங்கே ரஹ்மான். பொன்னியின் செல்வன் இசை பற்றி சீக்கிரம் நீங்கள் ஒரு பதிவு பதிவேற்ற வேண்டும். நன்றி.
@VILARI
Жыл бұрын
நன்றி
@thamilathamila2602
Жыл бұрын
Ponniyin selvan is the best album of music history . Wait until movie release. No one can compose music other than ARR for PS 1
@prashanthganeshkumar1203
Жыл бұрын
Harris jeyaraj is the only person who brings out Thamarai mam's lyrics as a "sugaprasavm"
@swethaswejii1220
Жыл бұрын
Exactly
@ramsaran.t4180
Жыл бұрын
தமிழ் பாட்டை மிக அருமையாக விளக்கம் கூறினீர்கள் ரொம்ப நல்லா இருக்கு
@prakashveda8707
Жыл бұрын
அருமையா பாடல் வரிகள் விளக்கம் தந்தீர்கள்.கவிஞர் தாமரைக்கும் நன்றி 🙏🏻
@prakashrajangam2866
Жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து கிடைத்த மிக அற்புதமான வார்த்தைகள் ஆனால் பாடுபவர் வார்த்தைகளை சிதைத்து விட்டார்.
@maragatham.s7592
Жыл бұрын
Hundred percent correct
@GunaSekaran-ld2or
Жыл бұрын
கவிஞர் தாமரை அவர்களுக்கும், இசைப்புயல் A.R ரஹ்மான் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாடலை KZitem பில் பாடலின் அற்புதம் தெரியாமல் செய்கின்ற கூத்து மனது வலிக்கிறது. மனைவியை பிரிந்து இருப்பவர்களுக்கு தான் தெரியும் பாடலின் வரிகளின் வலியும், வேதனையும்.
@narmathaarunprasad4060
Жыл бұрын
@@GunaSekaran-ld2or
@narmathaarunprasad4060
Жыл бұрын
@@GunaSekaran-ld2or
@ranimohan1000
Жыл бұрын
Unmai
@kmtamilkitchen6172
Жыл бұрын
பழைய பாடல்களில் ரற ளல னண என உச்சரிபில்கூட சரியாக இருக்கும் .சின்ன சின்ன வார்தைகூட சரிபார்பார்கள் ஆனால் இப்பொ வார்தைகூட புரிவது இல்லை
@SadiqAli-cv5io
Жыл бұрын
உண்மையான கருத்து ...பல இடங்களில் வரிகள் புரியவில்லை .
@ugandarugandar3618
Жыл бұрын
உண்மை அண்ணா. தமிழ் பாடகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். வாழ்க தமிழ்.
@_simply_Z_piration_736
Жыл бұрын
1990 களுக்கு முன்னாடி வரை பாடல் வரிகளும் இசையும் ஒழுங்காகத் தான் பயணம் செய்தது அது இசையையும் பாடலையும் தனித்தனியாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. அதற்குப் பிறகு தான் பாடல் வரிகளை உள்ளே அடக்கிவிட்டு இசை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இப்போதென்ன ஆகிட்டென்னா. இசைப்பிரியர்கள் அனைவரும் வெளிவரும் ஒரு சில பாடல்களில் பாடல் வரிகள் புரியாமல் அவரவர் காதுகளில் வார்த்தைகள் எப்படி விழுகிறதோ அப்படியே ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். இதனால் அழகான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கப் படும் பால்கள் காணாமல் போய் தலையில் டமாரம் அடிக்கும் பாடல்கள் மிகவும் சிறிய காலத்திற்கு மட்டும் பிரபலமாகி மறைந்து விடுகிறது. இந்த நிலை மாற வேண்டுமென்றால் அழகான அர்த்தங்கள் கொண்ட தமிழ் பாடல்களை தமிழை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே பாட வேண்டும்.....
@durgairaj5926
Жыл бұрын
1992 க்கு அப்புறம் தான் தமிழ் பாடல் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
@kmurugan2238
Жыл бұрын
கவிஞர் தாமரை சகோதரிக்கு பாராட்டுக்கள். நன்கு உணர்ச்சி பூர்வமான ஒரு கவிதையை தமிழ் உச்சரிப்பு சரியே வராத பெண் பாடியது வேதனைக்குரியது.
@vinodhramvs4543
Жыл бұрын
ARR IS GENIUS; HE KNOWS THE PULSE OF YOUTH; HOW TO MAKE A SONG HIT; NOWADAYS ALL SONG LYRICS ARE UNDERSTANDING BY HEARING MORE THAN 3 OR 4 TIMES; IT'S TREND: HE IS ALWAYS UNIQUE AND HA D A PRINCIPLE OF ALL REGIONS AND RELIGIONS ARE INDIANS;: HE GIVES MORE HINDI HIT SONGS AND SELECT THE SINGER AS PER SITUATIONS; BY THE BY HE NEVER COMPROMISE HIS MUSIC AGAINST ANY THING
@spring5472
Жыл бұрын
தாமரை mam ன் பாடல் வரிகள் எல்லாமே ஒவ்வொரு பெண்ணின் ஆழ்மனதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ,,,மறு வார்த்தை பேசாதே song எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும்
@BalajiBalaji-sc8dv
Жыл бұрын
நிச்சயமாக இதை நானும் உனர்ந்தேன் . என்னுடைய கருத்து என்னவென்றால் இந்த பாடலை அனுராதா ஸ்ரீராம் பாடவேண்டும் இதே போல இருந்து இருக்கும் வார்த்தைகளும் சிதைந்திருக்காது. கருப்புதான் எனக்கு பிடித்த கலரு மற்றும் என்ன நெனச்ச என்ன நெனச்ச பாடல் பாடியுள்ளார்.
@nashwaran473
Жыл бұрын
Or even sinmai
@deenshamdf1624
Жыл бұрын
நியாயமான விமர்ச்சனம்👍👍👍 கவிஞர் தாமரை அக்கா வின் அருமையான வரிகள்❤ இசைப்புயல் ARR அவர்களின் அற்புதமான இசையமைப்பு❤ மதுஸ்ரீ அம்மா வின் குரல் கூட Magic voice தான் ❤ ஆனால் இன்னும் கொஞ்சம் உச்சரிப்பு தெளிவாக இருந்திருக்கலாம்😒 ஏனெனில் இந்த Video பார்ப்பதற்கு முன்பு வரை எனக்கு கூட சில வரிகள் புரியாமல் தான் இருந்தது😒 💘பாடகி சொர்ணலதா அம்மா💘 இருந்திருந்தால் அவரது குரலில் இப்பாடல் இன்னும் ரம்மியமாக இருந்திருக்கும் 😘😘😘 Miss u Humming queen swarnalatha Amma😓💔😥
@kalaimani4871
Жыл бұрын
Love u deen
@natarajansomasundaram9956
Жыл бұрын
படமாக்கப்பட்ட விதத்தை மட்டும் குறைகூறலாம். பாடல் அகத்துறையின் உச்சம். இசையமைப்பு இசைத்துறையின் உச்சம். பாடியது......தூதூதூ அருமையாக விளக்கி, சாட்டையடி தந்துள்ளீர்கள் தோழர் வெள்ளைச்சாமி கவிராயரே !
@ammarameshammk4656
Жыл бұрын
வரலாற்று வரிகளுக்கு சொந்தக்காரர் தாமரை அவர்களுக்கும் மது ஸ்ரீ குரலால் மதுபோல் போதை ஏற்றிய பாடகி மதுஸ்ரீ அவர்களுக்கு இசை வெள்ளத்தில் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தில் இருக்கும் இதயங்களை அனைத்தையும் இசை வெள்ளத்தில் நீந்துவிட்ட ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாராட்டுக்கள் பல
Пікірлер: 2,7 М.