ஆம் நீங்கள் சொல்வது உன்மை... என் குலதெய்வம் கோவிலில் திருவிழாவின் போது நான் நின்று கொண்டிருந்தேன் அப்போது என்னை அறியாமல் என்னை தூக்கி எறிந்தது போல் கீழே தலைசுற்றி விழுந்தேன்... சிலநாட்கள் பிறகுதான் தெரிந்தது வந்தது என் குலதெய்வம் என்று... நான் பெருமைக்காக சொல்லவில்லை நான் எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தேன் என்று...🙏🙏
@user-xe8tm3lb1w
Жыл бұрын
சாமி மேல் நம்பிக்கை உண்டு... ஆனால் சாமி ஆடுவோர் மீது நம்பிக்கை இல்லை... பிற்காலத்தில் எனக்கே தெரியாமல் என் மீது சுவாமி வந்து... அந்த நேரத்தில் நான் எங்கையோ ஒரு இடத்தில் இருந்து போன்று உணர்ந்தேன்...நான் என் வயதிற்கு மீறி வார்த்தைகள்பயன்படுத்தியதாக கூறினார்கள்..... இன்றளவும் என்னை பற்றி தேடி கொண்டிருக்கின்றேன் நான் யார்....இறைவனின் படைப்பில் யார் என்று
@mmstudio6155
Жыл бұрын
அண்ணா சாமி வந்து ஆடும் போது எனக்கு என்ன நடக்கிறது எல்லாம் எனக்கு தெரியுது ஆனா அத நிறுத்த முடியல யோசிக்கிறன் நான் ஏன் இப்படி ஆடிட்டு இருக்கேன் எனக்கு தெரியுது இது எப்படி கொஞ்சம் விளக்கம் குடுங்க
@Mathi-zr5nx
Жыл бұрын
ரொம்ப நன்றி... நீங்கள் போடும் பதிவு மிகவும் உதவியாக உள்ளது
@Saranamayyappa123
ஐயா நீங்கள் கூறுவது அனைத்து உண்மை ஐயா.எனக்கு எங்கள் குல தெய்வம் கோவிலில் கருப்பசாமி ஆடும் பங்காளி எனக்கு விபூதி போட்டு என் மேல் இருளப்பசுவாமி உள்ளார் என கூறினார்.பின்பு விபூதி போட்டவுடன் அருள் வந்தது என்னை தூக்கி வாரி போட்டது போல் இருந்தது என்ன நடந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை.எனது உடல் சிலிர்த்தது புல்லரித்தது தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது.என்னால் வாயை திறந்து எதுவும் பேச முடிய வில்லை.
@Eilliz-zy7eq3oi8l
3வருடம் கழித்து எங்கள் எல்லை தெய்வம் அய்யனார் வந்தார் ஆனால் அவர் வரும் அன்று நான் அங்கே செல்ல வில்லை ஆனால் அவர் வந்ததும் எனக்கு தானாகவே கண்ணீர் வந்தது என் otampu ஒரு மாதிரி ஆனது ஆனால் இந்த வருடம் வந்த பொது நான் எழுந்து ஆடினேன் என் மனதில் அய்யனார் தன் என் மீது வருகிறார் என்று தோன்றுகிறது ஆனால் மற்றவர்கள் சொல்லுகிறார்கள் ஆன் தெய்வம் பெண்கள் மீது வராது என்று ஆனால் எண் மனதில் எப்போது அய்யனார் என்று நினைத்தாலும் நான் சாமி வந்து ஆடுகிரென் என்னகு
@saransaravanan12
Жыл бұрын
எல்லாமே சரியாக உள்ளது அண்ணா நீங்கள் ஒவ்வொரு பதிவிடும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய குலதெய்வ விசயத்தில் ஒத்துபோகிறது ஏன் என்றால் நான் சொந்தமாக தொழில் செய்கிறேண் ஒரு வருடத்திற்கு முன் எனக்குள் ஏதோ ஒன்று தோன்றி மறுளை காண்பித்து மறைந்தது பின்பு இப்பொழுது அருள் வருகிறது புதிதாக ஆனால் இன்னும் வாய்திறக்கவில்லை இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் 21 ஆண்டுகள் எங்கள் குலதெய்வ களரி எடுக்க வில்லை தற்சமயம் என்னுள் வரும் அந்த தெய்வம் என்னை எடுத்து நடத்த சொல்கிறது ஆக வரும் வைகாசி மாத களரி எடுக்க உள்ளோம் இதற்க்கு முன் நான் இந்த பதிவை எல்லாம் கேட்டதில்லை என் தெய்வம் தான் என்னை இந்த பதிவுகளை கேட்க சொன்னதோ என்பது போல் உள்ளது ஏன் என்றால் என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு உங்கள் பதிவில் விடை கிடைத்துள்ளது மிக்க நன்றி
@pugalsomu6013
Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் மனதார நம்பு கின்றோம்... எனக்கும் ஆசை தான் ....சாமி என் மீது இறங்கி அருள்வாக்கு சொல்ல வேண்டும் என்று..... என் தாய் செல்லாண்டி அம்மன்...... என் அப்பன் 18ம் படி கருப்பன்ன சாமி .....மனதார அவர்களை வேண்டுகின்றேன்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🐎🔥
@PriyaPriya-cm3fs
Жыл бұрын
ஐயா எனக்கு சாமி வரும் ஆனா என்ன சாமினு தெரியல அந்த சாமியே வணங்குவது எப்படி நிலையாக இருக்க செய்வதற்கு எப்படி வணங்க வேண்டும் விரதமுறைகள் ஏதும் இருக்கிறதா என்று தெளிவுப்படுத்துங்கள் ஐயா
@Mathi-zr5nx
Жыл бұрын
அதேபோல் ஐயா சாமி வருகிறது முதன் முறையாக பேசுகிறது ஆனால் பெயர் சொல்லவில்லை ஏன்..?
ஐயா நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் ஒன்றில் இருந்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறேன் இதற்கு எட்டு வருஷம் ஆகியுள்ளது இப்பொழுது நாங்கள் நன்றாக இருக்கிறோம் சந்தோசமாக இருக்கிறோம் மிகவும் நன்றி ஐயா
@jeeva9902
Жыл бұрын
நீங்க சொள்வவது உண்மை நான் என் குலதெய்வம் கோயில் எனக்கு அருள் வந்து
@AlaguMuthaiah-we1xb
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம் குருஜி வாழ்க வளமுடன்
@user-gm4jj8bh3m
உண்மை யான நிகழ்வு என் வாழ்வில் நடந்தது நன்றி
@arindrajith6393
Жыл бұрын
வணக்கம் சாமி தங்களுடைய பதிவுகள் அணைத்தும் அருமை தெய்வம் ஏதோ ஒரு வகையில் அணைத்தையும் அறிய வைக்கும் அந்த வகையில் நன்றி ,அடியேன் கனவிலும் அருள் வரும் போதும் சாமியை வணங்கும் போதும் உடனுக்கு உடன் அறிந்தவை பல இறைவக்கு நன்றிகள் கோடி தங்கள் தொடர்பு கிடைத்தால் அடியேன் தெய்வ தொடர்பு தாங்கள் இடுகைகளுக்கு உதவும் தாங்கள் பதிவு என்றும் மகிழ்ச்சி நன்றி,
@user-fu8ug3dd7f
அப்பா எனக்கு அடுத்த நாலே கனவில் ஒம் சக்தி தாயை கனவில் கண்டேன் என்னை ஆசீர்வாதம் செய்வது போல்
Пікірлер: 133