#namibiafoodcrisis #namibiacull700animals #animalhuntinnamibia #whatishappeninginnamibia #nangolombumba #namibialatestnews
நமீபியாவில் ஒருவேளை உணவுக்கே வழியில்லாமல் மக்கள் செத்து மடிவதால்,700 விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Namibia Crisis: “எந்த கறியா இருந்தாலும் பரவாயில்ல...“ - 700 மிருகங்களை கொன்று பஞ்சத்தை போக்கும் அரசு
Пікірлер: 51