மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “. -சிவவாக்கியர் பொருள்.... பூமியாகவும், ஆகாயமாகவும், ஏழு கடல் நீராகவும், காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும், அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும், ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும், கண்மணி யாகவும், கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும்... நீயே... ஹஹஹஹஹ... உன்னை வணங்குவதற்க்கு... தடையாக நிற்க வையகத்தில் ஏதப்பா... சிவ.. சிவா... கட்டு கதை...
@vikism4451
4 жыл бұрын
Nalla kayiru katti olunga..konjam fast ah izhunga ya..Apo than nambuvanga
@kumarmalarmalarkumar9907
Жыл бұрын
Muthusamy veerakumar 🙏
@duraipandians6343
2 жыл бұрын
ஈஈீ
@RameshKumar-dv3br
2 жыл бұрын
பித்தலாட்டம் செய்யலாம் இப்படி செய்ய கூடாது அக்கினி குள்ளர்கள் விஷயத்தில்
@premr6907
4 жыл бұрын
Athu oru science avuga face patha ellama sulalam .
Пікірлер: 13